Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புதிய இரண்டு பஸ் நிலையங்கள் --தனியார்வசம்
2 posters
Page 1 of 1
புதிய இரண்டு பஸ் நிலையங்கள் --தனியார்வசம்
சென்னை: புதிய இரண்டு பஸ் நிலையங்களை பராமரித்து, அவற்றை நிர்வகிக்கும் பொறுப்பை தனியார்வசம் ஒப்படைக்கும் பணிகள் வேகமெடுத்துள்ளன. இதற்கான கலந்தாலோசகரை சி.எம்.டி.ஏ., இறுதி செய்துள்ளது.
சென்னை போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக, செங்கல்பட்டு மாவட்டம், வண்டலுார் அடுத்த கிளாம்பாக்கத்தில் 400 கோடி ரூபாய் செலவில், புதிய பேருந்து நிலையம் கட்டப்படுகிறது. இதே போல் திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை அடுத்த குத்தம்பாக்கத்தில், 300 கோடி ரூபாயில் பேருந்து நிலையம் கட்டப்படுகிறது.
இதில், கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில், 60 சதவீதத்திற்கும் மேல் கட்டுமான பணிகள் முடிந்துள்ள நிலையில், அடுத்த ஆண்டு மக்கள் பயன்பாட்டிற்கு வரும் வகையில், எஞ்சிய பணிகள் வேகமெடுத்துள்ளன. இந்த இரண்டு புதிய பஸ் நிலையங்களையும் பராமரிப்பது மற்றும் நிர்வகிக்கும் பொறுப்பை, ஒப்பந்த அடிப்படையில் தனியாரிடம் விட சி.எம்.டி.ஏ., முடிவு செய்துள்ளது.
இதற்கான வழிமுறைகளை வகுப்பதற்கான கலந்தாலோசகராக, சர்வதேச ரியல் எஸ்டேட் சந்தை நிலவர ஆய்வு பணியில் ஈடுபட்டுள்ள ஜே.எல்.எல்., நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
நன்றி தினமலர்,
சென்னை போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக, செங்கல்பட்டு மாவட்டம், வண்டலுார் அடுத்த கிளாம்பாக்கத்தில் 400 கோடி ரூபாய் செலவில், புதிய பேருந்து நிலையம் கட்டப்படுகிறது. இதே போல் திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை அடுத்த குத்தம்பாக்கத்தில், 300 கோடி ரூபாயில் பேருந்து நிலையம் கட்டப்படுகிறது.
இதில், கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில், 60 சதவீதத்திற்கும் மேல் கட்டுமான பணிகள் முடிந்துள்ள நிலையில், அடுத்த ஆண்டு மக்கள் பயன்பாட்டிற்கு வரும் வகையில், எஞ்சிய பணிகள் வேகமெடுத்துள்ளன. இந்த இரண்டு புதிய பஸ் நிலையங்களையும் பராமரிப்பது மற்றும் நிர்வகிக்கும் பொறுப்பை, ஒப்பந்த அடிப்படையில் தனியாரிடம் விட சி.எம்.டி.ஏ., முடிவு செய்துள்ளது.
இதற்கான வழிமுறைகளை வகுப்பதற்கான கலந்தாலோசகராக, சர்வதேச ரியல் எஸ்டேட் சந்தை நிலவர ஆய்வு பணியில் ஈடுபட்டுள்ள ஜே.எல்.எல்., நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
நன்றி தினமலர்,
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: புதிய இரண்டு பஸ் நிலையங்கள் --தனியார்வசம்
தனியார் வசம் போவதால்
நன்மைகளும் உண்டு. தீமைகளும் உண்டு .
கமிஷன் எப்போதும் போலுண்டு.
நன்மைகளும் உண்டு. தீமைகளும் உண்டு .
கமிஷன் எப்போதும் போலுண்டு.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: புதிய இரண்டு பஸ் நிலையங்கள் --தனியார்வசம்
கிளாம்பாக்கத்தில் ஒரு மேம்பாலம் 11 ஆண்டுகளாக
கட்டப்பட்டு வருகிறது:
-
-
வண்டலூர் - கிளாம்பாக்கம் செல்லும் சாலையில் உள்ள ரயில்வே
கடவுப்பாதையில் நெடுஞ்சாலைத் துறை சார்பில், ரூ.37.95 கோடி
மதிப்பீட்டில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள் கடந்த
2010-ம் ஆண்டு தொடங்கப்பட்டன.
11 ஆண்டுகளாக மிகவும் மெதுவாக நடைபெற்று வந்த பாலப் பணியால்
இப்பகுதி மக்கள் தினமும் 4 கிமீ சுற்றிச் சென்றுவர வேண்டியுள்ளது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:
கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் கிளாம்பாக்கம் மேம்பாலம் கட்டும் ப
ணி தொடங்கப்பட்டு, கடந்த 11 ஆண்டுகளாக இதுவரை 90 சதவீத
பணிகளே முடிந்துள்ளன.
திமுக ஆட்சிக்கு வந்தும் கிளாம்பாக்கம் பாலப் பணிகளில் வேகம்
இல்லை. பல்வேறு மேம்பால பணிக்கு அடிக்கல் நாட்டியுள்ள துறை
அமைச்சர், இந்தப் பாலத்தை முடிக்க விரைந்து நடவடிக்கை எடுக்க
வேண்டும். தமிழக அரசு முழு முயற்சி எடுத்து மேம்பாலப் பணிகளை
விரைந்து முடிக்க வேண்டும் என்றனர்.
-
இந்து தமிழ் திசை -03-01-2022
mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: புதிய இரண்டு பஸ் நிலையங்கள் --தனியார்வசம்
Sep 1, 2021 ல் வந்த செய்தி:
-
--
-சன் செய்திகள்
---
தற்போதைய செய்தி:
அடுத்த ஆண்டு பயன்பாட்டுக்கு வரும்!
-
-
வண்டலூர் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் 2022 மார்ச்சில் திறப்பு |
--
-சன் செய்திகள்
---
தற்போதைய செய்தி:
அடுத்த ஆண்டு பயன்பாட்டுக்கு வரும்!
-
இப்பட்டிப்பட்ட காலதாமதத்திற்கு யார் பொறுப்பு?
Re: புதிய இரண்டு பஸ் நிலையங்கள் --தனியார்வசம்
பொதுவாக எல்லா கான்ட்ராக்ட்டிலும்,
குறிப்பிட்ட நாட்களில் குறிப்பிட்ட வேலை
செய்து முடித்தால், அவை பரிசோதிக்கப்பட்டு
குறிப்பிட்ட தொகை வழங்கப்படும்.
கால கெடுவுக்குள் முடிக்கப்படாத வேலைகளுக்கு
அபராத தொகை வசூலிக்கப்படும்.
அந்த அதிகாரம் அதிகாரிக்கு உண்டு.
ஆனால் அரசாங்கத்தில் இந்த வழிமுறைகள்
அமலில் உள்ளதா? சந்தேகம்தான்.
அரசுகள் வரலாம் --அரசுகள் போகலாம்.
ஆனால் அத்துறை அதிகாரிகள் எப்போதுமே உள்ளனர்.
அவர்கள் தான் இதையெல்லாம் கட்டுப்படுத்தவேண்டும்.
முறை அதுதான் ............................
நடைமுறை ???????
யார்யாருக்கோ லாபங்கள் பகிரப்படுகின்றன, மக்கள் பணம் .
பலன்கள் மக்கள்களால் அனுபவிக்கமுடியவில்லையே???? .
குறிப்பிட்ட நாட்களில் குறிப்பிட்ட வேலை
செய்து முடித்தால், அவை பரிசோதிக்கப்பட்டு
குறிப்பிட்ட தொகை வழங்கப்படும்.
கால கெடுவுக்குள் முடிக்கப்படாத வேலைகளுக்கு
அபராத தொகை வசூலிக்கப்படும்.
அந்த அதிகாரம் அதிகாரிக்கு உண்டு.
ஆனால் அரசாங்கத்தில் இந்த வழிமுறைகள்
அமலில் உள்ளதா? சந்தேகம்தான்.
அரசுகள் வரலாம் --அரசுகள் போகலாம்.
ஆனால் அத்துறை அதிகாரிகள் எப்போதுமே உள்ளனர்.
அவர்கள் தான் இதையெல்லாம் கட்டுப்படுத்தவேண்டும்.
முறை அதுதான் ............................
நடைமுறை ???????
யார்யாருக்கோ லாபங்கள் பகிரப்படுகின்றன, மக்கள் பணம் .
பலன்கள் மக்கள்களால் அனுபவிக்கமுடியவில்லையே???? .
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Similar topics
» உலக தரத்தில் இரண்டு ரயில் நிலையங்கள் தயார்
» கோயம்பேட்டில் நெரிசலை குறைக்க வேளச்சேரி, மாதவரத்தில் புதிய பஸ் நிலையங்கள்
» தமிழகத்தில் 25 புதிய துணை மின் நிலையங்கள்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
» ஜி மெயிலில் இரண்டு புதிய வசதிகள்.
» ஓடும் ரயிலில் திருமணம் செய்து கொண்ட இளம் ஜோடி: சந்தித்த இரண்டு மணி நேரத்தில் ஒன்றாகிய இரண்டு மனங்கள்
» கோயம்பேட்டில் நெரிசலை குறைக்க வேளச்சேரி, மாதவரத்தில் புதிய பஸ் நிலையங்கள்
» தமிழகத்தில் 25 புதிய துணை மின் நிலையங்கள்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
» ஜி மெயிலில் இரண்டு புதிய வசதிகள்.
» ஓடும் ரயிலில் திருமணம் செய்து கொண்ட இளம் ஜோடி: சந்தித்த இரண்டு மணி நேரத்தில் ஒன்றாகிய இரண்டு மனங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|