புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
போஸ்ட் கார்டு கதைகள்
Page 1 of 1 •
மூக்குத்தி - போஸ்ட் கார்டு கதை
-
-
கைப்பையிலிருந்து அவள் அதை எடுத்த போது மனதெல்லாம்
மகிழ்ச்சியில் நிறைந்து இருந்தது. அந்த சிறிய டப்பாவினை
திறந்தவுடன் பளபளவென்று மின்னிய வைர மூக்குத்தியை
பார்த்ததும் கமலா மகிழ்ச்சியின் எல்லைக்கே போய் விட்டாள்.
எவ்வளவு நாளைய கனவு அது… ஒரு தங்க மூக்குத்தி
வாங்கக்கூட வழி இல்லை, ஆனால் ஒரு வைர மூக்குத்தி
கிடைத்திருக்கிறதே என்று மகிழ்ச்சியில் திளைத்தாள்.
அவள் வேலை பார்க்கும் வீட்டில் அந்த எஜமானியம்மாவிடம்
பல மூக்குத்திகள் இருப்பதால் வாரம் ஒன்று மாற்றிக்
கொள்வார்.
அப்போது, இந்த வாரம் மாற்றும் போது வைர மூக்குத்தியை
வெளியே வைத்து விட்டுச் சென்று விட்டார். அதை
எஜமானிக்கு தெரியாமல் எடுத்துக் கொண்டு வந்து விட்டாள்
கமலா. மூக்குத்தியை போட்டுப் பார்க்க வேண்டும் என
கையில் எடுத்தபோது, செல்போன் மணி அடித்தது.
சட்டென்று கண் விழித்த கமலா,
“வைர மூக்குத்தியை திருடி எடுத்துக் கொண்டு வர மனதில்
தோன்றியதே,” என்று எண்ணி வெட்கப்பட்டாள்.
-
-லக்ஷ்மி ஹேமமாலினி , சென்னை
மங்கையர் மலர்
வாழ்க்கைக்கு கண் உண்டு!
-
-
அவன் கொடுத்த கடிதம் என் கையில்.
வீட்டில் நுழையும் போது அப்பாவை பார்த்து விட்டேன்.
என்ன செய்வது என்று தெரியவில்லை. மெல்ல கடிதத்தை
மறைக்க முயலுகையில் , அப்பா என்னை கவனியாது
தன் நண்பருடன் கை பேசியில் பேசிக் கொண்டிருந்தார்.
“என் பொண்ணு தங்கம்டா. இந்தக் காதல் கத்திரிக்கா
இதெல்லாம் அவளுக்கு ஒத்து வராது. அப்படியே இருந்தாலும்,
அவள் அதை என்னிடம் மறைக்க மாட்டாள். அவள் தேர்வு
நல்லதாகத்தான் இருக்கும். நான் எதிர்க்க மாட்டேன்,” என்று.
அவரது பேச்சு என்னை கொல்லாமல் கொன்றது.
அவன் கடிதத்தை படிக்கவில்லை. முதலில் அவன் யார்?
நல்லவனா? என்ன செய்கிறான்? குடும்பம் எப்படி? என
எல்லாம் விசாரிக்க முடிவு செய்தேன்.
காதலுக்கு கண்ணில்லை தான். ஆனால் வாழ்க்கைக்கு
உள்ளதே.
-
-சசிமாலா சேகர், சென்னை
நன்றி-மங்கையர் மலர்
காத்திருந்தேன் அவரது முத்தத்திற்கு…
-
தினமும் என் கணவர் காலை பத்து மணிக்கு அலுவலகம்
சென்றப் பிறகு, சுமார் இரண்டு மணி நேரம் கழித்துத்தான்
அவர் வருவார். நான் எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு ,
அவரது வருகைக்காக வழி மேல் விழி வைத்து காத்திருப்பேன்.
என்றாவது ஒரு ஐந்து நிமிடம் தாமதம் ஆனாலும் என் உயிரே
போய் விடும் . நிமிடத்திற்கு நிமிடம் அல்ல , நொடிக்கு நொடி
ஓடி ஓடி வாசலைப் பார்ப்பேன் . அவர் வந்து விட்டால் ஒரு
பரவசம் ஏற்படுமே அதை வார்த்தைகளால் சொல்ல முடியாது .
அவர் வாசலை நெருங்கி விட்டார் எனத் தெரிந்ததும் ,
உடலில் கட்டியிருக்கும் துணி எப்படி இருந்தாலும் , அதுபற்றி
எல்லாம் சிந்திக்காமல் ஓடி அவரை கட்டிப்பிடித்தேன்.
அவர் என் இரு கன்னத்திலும் முத்த மழை பொழிந்தார். .
என் உடல் ,உயிர் , மூச்சு, வாழ்க்கை எல்லாமே ஆரம்பப்
பள்ளியிலிருந்து மதியம் வீட்டிற்கு வந்த என் அவர்,
என் அன்பு மகன் தானே!
-
-சசிமாலா சேகர், சென்னை
நன்றி-மங்கையர் மலர்
அப்பாவி! - போஸ்டு கார்டு கதை
இரவு மணி ஏழு… அந்த பெட்ரோல் பங்கில் கூட்டம் அதிகமாகவே
இருந்தது. இரு சக்கர வாகனத்தில் வந்த வரதன் வரிசையில்
நின்றான். நேரம் ஆகிக்கொண்டே இருந்தது.
திடீரென, “அய்யய்யோ…” என்று கத்தினான் வரதன்.
உடனே, பெட்ரோல் பங்க் மேலாளர் பரபரப்பானார். பெட்ரோல்
நிரப்பும் பணியிலிருந்த ஊழியர் ஒருவரின் பணப்பையைப்
பிடுங்கிக் கொண்டு ஓட முயன்றவனைக் கையும் களவுமாகப்
பிடித்துக் கொடுத்தனர் வாடிக்கையாளர்கள்.
“சரியான நேரத்துல சத்தமிட்டு திருடனைக் காட்டிக்
கொடுத்துட்டீங்க தம்பி…” என்று வரதனைப் பாராட்டினார்
மேலாளர்.
விளங்காமல் விழித்த வரதன்… “நான் எங்க அவனைப் பார்த்துக்
கத்தினேன். பெட்ரோல் விலையைக் கேட்டல்லாவா சத்தம்
போட்டேன்…” என்றான் அப்பாவியாய்.
-புதுவை சுபா
நன்றி-மங்கையர்மலர்
ராசிபலன் - போஸ்டு கார்டு கதை
“லட்சுமி … இன்னைக்கு உன்னோட ராசிபலன்ல சிக்கனம்னு
போட்டிருக்கே…”
” நான் என்ன சிக்கனம் செய்யப்போறேன் ஒரு நாளுலே…?”
“தேவையில்லாததை வாங்காம இருந்தாலே போதுமே”
என கணவர் ராமு கலாட்டா பண்ணும் போது , அழைப்பு மணி
அடித்தது.
வாசலில் கேஸ் சிலிண்டர் போடும் தம்பி,” அக்கா உங்கள்
சிலிண்டருக்கு நேத்தே பில் போட்டதாலே ஐம்பது ரூபாய்
மிச்சப் படுத்திட்டீங்க,”
என்றதும் லட்சுமி கணவரைப் பார்த்து அர்த்ததோடு
புன்னகைத்தாள்.
-பானு பெரியதம்பி, சேலம்
நன்றி-மங்கையர்மலர்
முடிவு!- போஸ்டு கார்டு கதை
-
-
“அப்பா, நாதஸ்வரம் வாசிக்கிற கண்ணனையே கல்யாணம்
பண்ணிக்கிறேன்.” சொன்னாள் மஞ்சு.
“லூசா..நீ..” அண்ணன் இருவரும் கத்த, அம்மா மறுக்க முயற்சியில்
தளராமல் சாதித்து விட்டாள். ஆறுமாதம் கழிந்தது. ஆஸ்திரேலியாவில்,
புதிதாக கட்டியுள்ள பெருமாள் கோவில் கும்பாபிஷேகத்தில்,
நாதஸ்வரம் வாசிக்க, ஆலயக்கமிட்டியின் செலவில் அழைக்க,
மஞ்சு ட்ராலியை தள்ளியபடி, மெல்போர்ன் ஏர்போர்ட்டிலிருந்து
வெளியே வந்தாள் கணவன் கண்ணனுடன்.
-------------
-
என்.கோமதி, நெல்லை
படம்- பிள்ளை
நன்றி-மங்கையர்மலர்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
எல்லா கதைகளுமே நன்றாக இருக்கிறது ...பகிர்வுக்கு நன்றி அண்ணா
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|