Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
Top posting users this week
No user |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வாழ்க்கைப் பாடம் :
Page 1 of 1
வாழ்க்கைப் பாடம் :
-
[ ஒரு நாள் கடவுளை பேட்டியெடுப்பதாய்
கனவு வந்தது ஒருவனுக்கு.. ]
●#கடவுள் :
"உள்ளே வா"..
“என்னைப் பேட்டியெடுக்கணுமா?”..
●#மனிதன் :
"ஆமாம்… உங்களுக்கு
நேரமிருந்தால் கொடுங்கள்” என்றான்..
●[ கடவுள் சிரித்தார்.. ]
●#கடவுள் :
“என் நேரம் முடிவற்றது மகனே..
எதையும் செய்யப் போதுமானது..
சரி… என்ன கேட்கப் போகிறாய்?”..
●#மனிதன் :
“மனித இனத்தில் உங்களை
ஆச்சர்யப்படுத்துவது எது?”..
●#கடவுள் :
“மனிதன் ரொம்ப நாள்
குழந்தையாக இருக்கப் பிடிக்காமல்,
சீக்கிரம் வளர்ந்து பெரியவனாகிறான்..
ஆனால் வளர்ந்த பிறகு
குழந்தையாகவே
நீண்ட காலம் இருக்கிறான்..
●பணத்துக்காக
உடல்நலனை இழக்கிறான்..
பின்னர்,
இழந்த நலத்தைத் திரும்பப் பெற
எல்லாப் பணத்தையும் இழக்கிறான்..
●எதிர்காலத்தைப் பற்றியே எப்போதும்
கவலையுடன் யோசிப்பதில்,
இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும்
நிகழ்காலத்தை மறந்துவிடுகிறான்..
நிகழ்காலமும் எதிர்காலமும்
அவனுக்கு இல்லாமலே போகிறது..
●"சாகாமல் இருக்க வாழ்கிறான்".,
ஆனால்
"வாழாமலே சாகிறான்"..
●#மனிதன் :
“ஒரு தந்தையாக,
இந்த பூமியில் உள்ள
உங்களின் பிள்ளைகளுக்கு
நீங்கள் சொல்ல விரும்பும்
வாழ்க்கைப் பாடம் என்ன?”..
●[ கடவுளிடமிருந்து ஒரு புன்னகை.. ]
●#கடவுள் :
“மகனே..
தன்னை எல்லோரும்
நேசிக்க வேண்டும் என்று
வலுவில் முயற்சிக்காதே..
"நேசிக்கப்படும் அளவு நடந்து கொள்"..
●ஒருவன் வாழ்க்கையில்
சம்பாதிப்பதெல்லாம் மதிப்புள்ளதல்ல..
"அதை எப்படிச் சம்பாதித்தான்"
என்பதில் தான் அந்த மதிப்பிருக்கு..
●ஒன்றைவிட ஒன்று சிறந்தது என்று
ஒப்பிடவே கூடாது..
●எல்லாம் இருக்கிறவன்
பணக்காரன் என்று நினைக்காதே..
உண்மையில் யாருக்கு
தேவை குறைவோ
அவன்தான் பணக்காரன்..
●நாம் நேசிக்கும் ஒருத்தரை
புண்படுத்த,
சில நொடிகள் போதும்..
ஆனால்,
அதை ஆற்றுவதற்கு
பல ஆண்டுகள் ஆகும்..
●நம்மை நேசிக்கும் பலருக்கு
அதை சரியாக
வெளிப்படுத்த தெரியாமல்
இருப்பதுதான் உண்மை..
●பணம் இருந்தால், எல்லாவற்றையும்
வாங்க முடியும் என்று
நினைப்பது தவறு..
சந்தோஷத்தை ஒருபோதும்
வாங்க முடியாது..
●இரண்டு பேர்
ஒரே விஷயத்தைப் பார்த்தாலும்,
அவர்கள் பார்க்கும் விதம்
வேறு வேறாக இருக்கும்
என்பதைப் புரிந்து கொள்..
●ஒரு நல்ல நண்பனுக்கு அடையாளம்,
சக நண்பனைப் பற்றி
எல்லாம் தெரிந்து வைத்திருப்பதும்.,
எந்த சூழலிலும்
அவனை விரும்புவதுமே..
●அடுத்தவனை
மன்னிக்கத் தெரிந்தால் மட்டும் போதாது,
தன்னைத் தானே மன்னித்துக் கொள்ளும்
தன்மை வேண்டும்..
●நீ சொன்னதை மற்றவர் மறக்கலாம்..
நீ செய்ததையும் மறந்து போகலாம்..
ஆனால்,
உன்னால் அவர்கள் பெற்ற உணர்வை
ஒருபோதும் மறக்க மாட்டார்கள..
●[ பேட்டி முடிந்தது என்று
சொல்லும் விதமாக
கண்களால் சிரித்தார் கடவுள்..
தேவையானது கிடைத்த
சந்தோஷத்துடன்,
விழித்தெழுந்தான் அவன்.. ]
●{ நாம் வாழும் வாழ்க்கை,
வாழும்போது நமக்கும்;
வாழ்ந்து முடிந்த பின்
மற்றவர்க்கும் பாடமாகிறது
-----------------
நன்றி- முகநூல் (சித்தர்களின் குரல்)
Similar topics
» வாழ்க்கைப் பாடம்
» வாழ்க்கைப் பாடம்!
» சரியான வாழ்க்கைப் பாடம்!
» சிறந்த வாழ்க்கைப் பாடம்
» வாழ்க்கைப் பாடம் - இணையத்தில் ரசித்தவை
» வாழ்க்கைப் பாடம்!
» சரியான வாழ்க்கைப் பாடம்!
» சிறந்த வாழ்க்கைப் பாடம்
» வாழ்க்கைப் பாடம் - இணையத்தில் ரசித்தவை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|