புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்களின் மனநிலையை யூகிக்க முடியாததன் காரணம் என்ன? Poll_c10பெண்களின் மனநிலையை யூகிக்க முடியாததன் காரணம் என்ன? Poll_m10பெண்களின் மனநிலையை யூகிக்க முடியாததன் காரணம் என்ன? Poll_c10 
284 Posts - 45%
heezulia
பெண்களின் மனநிலையை யூகிக்க முடியாததன் காரணம் என்ன? Poll_c10பெண்களின் மனநிலையை யூகிக்க முடியாததன் காரணம் என்ன? Poll_m10பெண்களின் மனநிலையை யூகிக்க முடியாததன் காரணம் என்ன? Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
பெண்களின் மனநிலையை யூகிக்க முடியாததன் காரணம் என்ன? Poll_c10பெண்களின் மனநிலையை யூகிக்க முடியாததன் காரணம் என்ன? Poll_m10பெண்களின் மனநிலையை யூகிக்க முடியாததன் காரணம் என்ன? Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
பெண்களின் மனநிலையை யூகிக்க முடியாததன் காரணம் என்ன? Poll_c10பெண்களின் மனநிலையை யூகிக்க முடியாததன் காரணம் என்ன? Poll_m10பெண்களின் மனநிலையை யூகிக்க முடியாததன் காரணம் என்ன? Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பெண்களின் மனநிலையை யூகிக்க முடியாததன் காரணம் என்ன? Poll_c10பெண்களின் மனநிலையை யூகிக்க முடியாததன் காரணம் என்ன? Poll_m10பெண்களின் மனநிலையை யூகிக்க முடியாததன் காரணம் என்ன? Poll_c10 
19 Posts - 3%
prajai
பெண்களின் மனநிலையை யூகிக்க முடியாததன் காரணம் என்ன? Poll_c10பெண்களின் மனநிலையை யூகிக்க முடியாததன் காரணம் என்ன? Poll_m10பெண்களின் மனநிலையை யூகிக்க முடியாததன் காரணம் என்ன? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பெண்களின் மனநிலையை யூகிக்க முடியாததன் காரணம் என்ன? Poll_c10பெண்களின் மனநிலையை யூகிக்க முடியாததன் காரணம் என்ன? Poll_m10பெண்களின் மனநிலையை யூகிக்க முடியாததன் காரணம் என்ன? Poll_c10 
8 Posts - 1%
Guna.D
பெண்களின் மனநிலையை யூகிக்க முடியாததன் காரணம் என்ன? Poll_c10பெண்களின் மனநிலையை யூகிக்க முடியாததன் காரணம் என்ன? Poll_m10பெண்களின் மனநிலையை யூகிக்க முடியாததன் காரணம் என்ன? Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பெண்களின் மனநிலையை யூகிக்க முடியாததன் காரணம் என்ன? Poll_c10பெண்களின் மனநிலையை யூகிக்க முடியாததன் காரணம் என்ன? Poll_m10பெண்களின் மனநிலையை யூகிக்க முடியாததன் காரணம் என்ன? Poll_c10 
7 Posts - 1%
mruthun
பெண்களின் மனநிலையை யூகிக்க முடியாததன் காரணம் என்ன? Poll_c10பெண்களின் மனநிலையை யூகிக்க முடியாததன் காரணம் என்ன? Poll_m10பெண்களின் மனநிலையை யூகிக்க முடியாததன் காரணம் என்ன? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்களின் மனநிலையை யூகிக்க முடியாததன் காரணம் என்ன?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Apr 12, 2022 10:32 pm

பெண்களின் மனநிலையை யூகிக்க முடியாததன் காரணம் என்ன? 202204091544134393_Why-is-it-not-easy-to-understand-girls_SECVPF
-
ஆதிகாலம் முதல் தற்போதைய தொழில்நுட்ப காலம் வரை,
பெண்களைப் பற்றியும், அவர்கள் எந்த நேரத்தில், என்ன
மனநிலையில் இருக்கிறார்கள் என்பதைப் பற்றியும், யூகிப்பது
பெரும் புதிராகவே உள்ளது.
அது குறித்த சுவாரசியமான சில காரணங்களை இந்தத்
தொகுப்பில் காணலாம்.

பெண்கள் பெரும்பாலான நேரங்களில் பல உணர்ச்சிகள் கலந்த
கலவையாகவே திகழ்வார்கள்.உதாரணமாக, நன்றாக சிரித்துக்
கொண்டிருக்கும் பெண்கள், அடுத்த விநாடியிலேயே அழவும்
செய்வார்கள்.

இதற்கான காரணம், தங்களது உணர்ச்சி மற்றும் உணர்வுகளை
அதிகப்படியாக வெளிப்படுத்துவதே ஆகும்.

பெண்கள் ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்பவர்களாக மட்டுமின்றி,
ஒரே சமயத்தில் இரண்டு மனநிலை கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
வெளியில் அவர்கள் காட்டிக்கொள்ளும் குணம், பல நேரங்களில்
அவர்களின் உண்மையான குணம் அல்ல.

ஆனால் பெண்களால் அந்த ரகசிய குணத்தையோ அல்லது ரகசியமான
விஷயத்தையோ நீண்ட காலம் மறைத்து வைக்க முடியாது என ஆய்வுகள்
கூறுகின்றன.

உதாரணமாக, மற்றவர்கள் தங்களிடம் வெளிப்படையாக நடந்து கொள்ள
வேண்டும் என்று பல பெண்கள் நினைப்பார்கள். ஆனால் தாங்கள்
வெளிப்படையாக இருக்க மாட்டார்கள். இதன் முக்கிய காரணம், பெண்கள்
தங்களை சுற்றி எப்பொழுதும் நேர்மறையான மற்றும் தங்களிடம் அன்பு
செலுத்தும் நபர்களை தக்கவைத்துக் கொள்ள விரும்புவது தான்.

அதன் காரணமாகவே, மற்றவரிடம் காணும் குறைகளைக்கூட நேரடியாக
கூறாமல் புன்னகையுடன் கடந்து சென்று விடுவார்கள். மற்றவர்களை
மனதளவில் காயப்படுத்தக் கூடாது என்பதும், அந்த உறவை இழக்கக்
கூடாது என்பதுமே இதற்கான காரணம்.

ஆனால் இதுவே பின்னாளில் அவர்களுக்கு பிரச்சினையாக அமையக் கூடும்.
ஏனென்றால், ஆரம்பத்தில் மற்றவர் செய்யும் செயல்களை அவ்வாறு கடந்து
சென்றவர்களால், அதே தவறு மீண்டும் மீண்டும் நடக்கும்போது, அந்தக்
குறிப்பிட்ட நபரை வெறுக்க ஆரம்பிப்பார்கள்.

இதனை செயல் வடிவங்களிலும் பெண்கள் காட்டத் தொடங்குவார்கள்.
மேலும் அதற்கான காரணத்தையும் முழுமையாக வெளிப்படுத்த மாட்டார்கள்.
காரணம், தான் இப்பொழுது வெறுக்கும் குறிப்பிட்ட செயல் முன்னொரு நாளில்
அந்த உறவை இழக்க வேண்டாம் என்பதற்காக மிகவும் பிடித்த செயலாக
அவர்களிடம் பதிவு செய்திருப்பார்கள்.

இதுவே சம்பந்தபட்ட நபரை குழப்பமடைய வைக்கும். என்ன காரணம் என்பதை
அறியாமல் அவர்களின் மனமும் தடுமாறும். ஒரு வேளை மற்றவர்கள் அந்த
குறிப்பிட்ட காரணத்தை கண்டுபிடித்தால், அதுவே அவர்களுக்கு அதிர்ச்சியாக
இருக்கும்.

ஆனால், அந்தக் காரணத்தை கண்டுபிடிக்க இயலாதவர்களுக்கோ பெண்கள்
எப்பொழுதும் புரியாத புதிராகவே தெரிவார்கள்.
-
நன்றி-தினத்தந்தி - தேவதை



Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Apr 13, 2022 12:45 pm

நல்ல உளவியல் ஆய்வு!
சூப்பருங்க



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக