புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:45 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:22 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:28 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:23 am

» அனுபவ பாடம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 2:17 am

» செவிலியர் தினம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 2:16 am

» காலம் கணிக்கும் உயிர்த்தோட்டம்
by ayyasamy ram Today at 2:16 am

» கனவு ராஜாங்கம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 2:13 am

» பொற்காலப் புதல்வர் காமராஜர்
by ayyasamy ram Today at 2:13 am

» ஆத்மாக்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 2:12 am

» மண நாள் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 2:11 am

» பார்த்து…பார்த்து…!
by ayyasamy ram Today at 2:10 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:03 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:28 am

» மனிதனின் மன நிலைகள் :-
by selvanrajan Yesterday at 9:34 pm

» என் புள்ள சிங்கம்டா...!
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» ஜோதிடரை பரிந்துரைக்க முடியுமா
by raajmithun Yesterday at 2:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:54 am

» கருத்துப்படம் 16/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:10 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:23 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:07 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:17 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:52 am

» தலைவலி குறைய...
by ayyasamy ram Yesterday at 6:33 am

» இன்றைய செய்திகள் - ஜூலை 16
by ayyasamy ram Yesterday at 6:30 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:17 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 am

» மின் கட்டணம் உயர்வு
by ayyasamy ram Yesterday at 4:43 am

» இந்த வார சினி செய்திகள்
by ayyasamy ram Yesterday at 4:12 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:31 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:14 am

» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Yesterday at 12:12 am

» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Yesterday at 12:11 am

» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Yesterday at 12:09 am

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Mon Jul 15, 2024 12:44 pm

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Mon Jul 15, 2024 12:37 pm

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Mon Jul 15, 2024 12:36 pm

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Mon Jul 15, 2024 12:32 pm

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Mon Jul 15, 2024 12:29 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Mon Jul 15, 2024 12:29 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 10:41 am

» கர்மவீரரே…
by ayyasamy ram Mon Jul 15, 2024 10:00 am

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:50 am

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:49 am

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:46 am

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:45 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிருஷ்ண கிருஷ்ணா  Poll_c10கிருஷ்ண கிருஷ்ணா  Poll_m10கிருஷ்ண கிருஷ்ணா  Poll_c10 
53 Posts - 50%
heezulia
கிருஷ்ண கிருஷ்ணா  Poll_c10கிருஷ்ண கிருஷ்ணா  Poll_m10கிருஷ்ண கிருஷ்ணா  Poll_c10 
34 Posts - 32%
Dr.S.Soundarapandian
கிருஷ்ண கிருஷ்ணா  Poll_c10கிருஷ்ண கிருஷ்ணா  Poll_m10கிருஷ்ண கிருஷ்ணா  Poll_c10 
6 Posts - 6%
T.N.Balasubramanian
கிருஷ்ண கிருஷ்ணா  Poll_c10கிருஷ்ண கிருஷ்ணா  Poll_m10கிருஷ்ண கிருஷ்ணா  Poll_c10 
4 Posts - 4%
kavithasankar
கிருஷ்ண கிருஷ்ணா  Poll_c10கிருஷ்ண கிருஷ்ணா  Poll_m10கிருஷ்ண கிருஷ்ணா  Poll_c10 
3 Posts - 3%
mohamed nizamudeen
கிருஷ்ண கிருஷ்ணா  Poll_c10கிருஷ்ண கிருஷ்ணா  Poll_m10கிருஷ்ண கிருஷ்ணா  Poll_c10 
2 Posts - 2%
prajai
கிருஷ்ண கிருஷ்ணா  Poll_c10கிருஷ்ண கிருஷ்ணா  Poll_m10கிருஷ்ண கிருஷ்ணா  Poll_c10 
2 Posts - 2%
rajuselvam
கிருஷ்ண கிருஷ்ணா  Poll_c10கிருஷ்ண கிருஷ்ணா  Poll_m10கிருஷ்ண கிருஷ்ணா  Poll_c10 
1 Post - 1%
mruthun
கிருஷ்ண கிருஷ்ணா  Poll_c10கிருஷ்ண கிருஷ்ணா  Poll_m10கிருஷ்ண கிருஷ்ணா  Poll_c10 
1 Post - 1%
selvanrajan
கிருஷ்ண கிருஷ்ணா  Poll_c10கிருஷ்ண கிருஷ்ணா  Poll_m10கிருஷ்ண கிருஷ்ணா  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிருஷ்ண கிருஷ்ணா  Poll_c10கிருஷ்ண கிருஷ்ணா  Poll_m10கிருஷ்ண கிருஷ்ணா  Poll_c10 
239 Posts - 43%
heezulia
கிருஷ்ண கிருஷ்ணா  Poll_c10கிருஷ்ண கிருஷ்ணா  Poll_m10கிருஷ்ண கிருஷ்ணா  Poll_c10 
222 Posts - 40%
Dr.S.Soundarapandian
கிருஷ்ண கிருஷ்ணா  Poll_c10கிருஷ்ண கிருஷ்ணா  Poll_m10கிருஷ்ண கிருஷ்ணா  Poll_c10 
24 Posts - 4%
mohamed nizamudeen
கிருஷ்ண கிருஷ்ணா  Poll_c10கிருஷ்ண கிருஷ்ணா  Poll_m10கிருஷ்ண கிருஷ்ணா  Poll_c10 
16 Posts - 3%
i6appar
கிருஷ்ண கிருஷ்ணா  Poll_c10கிருஷ்ண கிருஷ்ணா  Poll_m10கிருஷ்ண கிருஷ்ணா  Poll_c10 
16 Posts - 3%
Anthony raj
கிருஷ்ண கிருஷ்ணா  Poll_c10கிருஷ்ண கிருஷ்ணா  Poll_m10கிருஷ்ண கிருஷ்ணா  Poll_c10 
13 Posts - 2%
T.N.Balasubramanian
கிருஷ்ண கிருஷ்ணா  Poll_c10கிருஷ்ண கிருஷ்ணா  Poll_m10கிருஷ்ண கிருஷ்ணா  Poll_c10 
13 Posts - 2%
prajai
கிருஷ்ண கிருஷ்ணா  Poll_c10கிருஷ்ண கிருஷ்ணா  Poll_m10கிருஷ்ண கிருஷ்ணா  Poll_c10 
6 Posts - 1%
kavithasankar
கிருஷ்ண கிருஷ்ணா  Poll_c10கிருஷ்ண கிருஷ்ணா  Poll_m10கிருஷ்ண கிருஷ்ணா  Poll_c10 
3 Posts - 1%
Guna.D
கிருஷ்ண கிருஷ்ணா  Poll_c10கிருஷ்ண கிருஷ்ணா  Poll_m10கிருஷ்ண கிருஷ்ணா  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிருஷ்ண கிருஷ்ணா


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35039
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Apr 13, 2022 7:50 am

🌹 கிருஷ்ண கிருஷ்ணா...
ஒரு ஊரில் ஒரு ஆதரவற்ற ஏழைப் பெண் ஒருத்தி இருந்தாள். அவளுக்கு என்று சொந்தம் அவள் வளர்க்கும் சில மாடுகள் தான். அந்த மாடுகளிடமிருந்து பாலை கறந்து அக்கம் பக்கத்து கிராமங்களில் உள்ள பல வீடுகளுக்கு சென்று தினசரி கொடுப்பதை அவள் வழக்கமாக கொண்டிருந்தாள். அதன் மூலம் கிடைக்கும் வருவாயை வைத்து வாழ்ந்து வந்தாள்.
ஊரின் எல்லையில் இருக்கும் ஒரு சன்னியாசியின் ஆஸ்ரமத்துக்கும் இவள் தான் தினசரி பால் கொடுப்பது வழக்கம்.
ஒரு நாள் வழக்கம் போல, சன்னியாசி பூஜையில் உட்கார்ந்தார். ஆனால் நைவேத்தியத்துக்கு தேவையான பால் இன்னும் வரவில்லை. அடிக்கடி இந்த பால் கொண்டு வரும் பெண் தாமதமாக வருகிறாள் என்பதை புரிந்துகொள்ளும் அவர் அந்த பெண்ணிடம் கடிந்துகொள்கிறார்.
“ஏன்மா… உன்னாலே ஒழுங்கா சரியான நேரத்துக்கு பால் கொண்டுவர முடியாதா? உன்னாலே எனக்கு எல்லாமே தாமதமாகுது”
“மன்னிக்கணும் சாமி. நான் என்ன பண்ணுவேன்…. நான் வீட்டை விட்டு சீக்கிரமா தான் கிளம்புறேன். ஆனால், இங்கே வர்றதுக்க்கு கரையில படகுக்காக காத்திருக்க வேண்டியிருக்கு.”
“என்னது ஆத்தை கடக்குறதுக்கு படகுக்கு காத்திருக்கியா? அவனவன் பிறவிப் பெருங்கடலையே “கிருஷ்ணா கிருஷ்ணா’ன்னு சொல்லிகிட்டே தாண்டிடுறான். நீ என்னடான்னா ஆத்தை கடக்குறதை போய் ஒரு பெரிய விஷயமா சொல்லிகிட்டிருக்கியே…. என்னமோ போ…. இனிமே சீக்கிரம் வரணும் இல்லேன்னா எனக்கு பால் வேண்டாம்” என்று கூறிவிட்டு உள்ளே சென்றுவிடுகிறார்.
அவர் என்ன நினைச்சு சொன்னாரோ…. ஆனால் அந்த பெண் அதை மிகவும் தீவிரமாக பயபக்தியுடன் கேட்டுக்கொண்டாள்.
மறுநாளிலிருந்து சரியாக குறித்த நேரத்துக்கு பால் கொண்டு வர ஆரம்பித்துவிடுகிறாள்.
சந்நியாசிக்கோ திடீர் சந்தேகம் வந்துவிடுகிறது.
“என்னமா இது அதிசயமா இருக்கு? இப்போல்லாம் சரியான நேரத்துக்கு வந்துடுறியே?”
“எல்லாம் நீங்க சொல்லிக் கொடுத்த மந்திரம் தான் ஐயா…. அது மூலமா நான் ஆத்தை சுலபமா தாண்டிடுறேன். படகுக்காக இப்போல்லாம் காத்திருக்கிறதில்லை”
“என்ன நான் சொல்லிக் கொடுத்த மந்திரமா? அதை வெச்சு ஆத்தை தாண்டிடுறியா? நம்பமுடியலியே…. ” என்று கூறும் சந்நியாசி அவள் ஆத்தை தாண்டுவதை தான் நேரில் பார்க்க வேண்டும் என்கிறார்.
ஆற்றின் கரைக்கு சென்றவுடன், “எங்கே தாண்டு பார்க்கலாம்” என்கிறார் அந்த பெண்ணிடம். பால்காரப் பெண், கை இரண்டும் கூப்பியபடி “கிருஷ்ணா கிருஷ்ணா” என்று கூறியபடியே தண்ணீரில் நடக்க ஆரம்பித்துவிடுகிறாள்.
நடந்ததை நம்ப முடியாது பார்க்கும் சன்னியாசிக்கு ஒரு பக்கம் அதிர்ச்சி மறுபக்கம் தயக்கம்.
“ஆறு எவ்வளவு ஆழம்னு தெரியலையே…. தவிர கால் உள்ளே போய்ட்டா என்ன செய்றது? ஆடை நனைந்துவிடுமே…? என்று அவருக்கு பலவாறாக தோன்றியது.
ஒரு சில வினாடிகள் தயக்கத்துக்கு பிறகு ‘கிருஷ்ணா கிருஷ்ணா’ என்று கூறியபடி தண்ணீரில் காலை வைக்க முயற்சிக்கிறார். ஆனால் கால் உள்ளே செல்கிறது. சன்னியாசி திடுக்கிடுகிறார்.
“அம்மா உன்னாலே முடியுது என்னால ஏன் முடியலே….?” என்கிறார் அந்த பெண்ணை பார்த்து. அந்த பெண் பணிவுடன், “ஐயா…. உங்க உதடு ‘கிருஷ்ணா கிருஷ்ணா’ன்னு சொன்னாலும் உங்க கை ரெண்டும் உங்க உடுப்பு நனையக்கூடாதுன்னு தூக்கி பிடிச்சிருக்கே….? தவிர ஆத்தோட ஆழத்தை பரீட்சித்து பார்க்கும் உங்க முயற்சி அந்த ஆண்டவனையே ஆழம் பார்க்கிறது போலல்ல இருக்கு!” என்கிறாள்.
சந்நியாசி வெட்கி தலைகுனிகிறார்.
கடவுள் மேல் நமது நம்பிக்கை எத்தகையதாக இருக்க வேண்டும் என்பதை விளக்க பகவான் ராமகிருஷ்ண பரமஹம்சர் கூறிய கதை இது.
பிரார்த்தனை செய்கிறவர் மனநிலை அந்த பெண்ணின் மனநிலை போலத் தான் இருக்கவேண்டும். அந்த சன்னியாசியை போல அல்ல.
ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணமஸ்து.....

நன்றி முகநூல்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக