புதிய பதிவுகள்
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:08

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:22

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 21 Sep 2024 - 1:02

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 20 Sep 2024 - 23:16

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:20

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri 20 Sep 2024 - 0:55

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:41

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
படித்ததில் பிடித்தது  Poll_c10படித்ததில் பிடித்தது  Poll_m10படித்ததில் பிடித்தது  Poll_c10 
4 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
படித்ததில் பிடித்தது  Poll_c10படித்ததில் பிடித்தது  Poll_m10படித்ததில் பிடித்தது  Poll_c10 
195 Posts - 41%
ayyasamy ram
படித்ததில் பிடித்தது  Poll_c10படித்ததில் பிடித்தது  Poll_m10படித்ததில் பிடித்தது  Poll_c10 
181 Posts - 38%
mohamed nizamudeen
படித்ததில் பிடித்தது  Poll_c10படித்ததில் பிடித்தது  Poll_m10படித்ததில் பிடித்தது  Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
படித்ததில் பிடித்தது  Poll_c10படித்ததில் பிடித்தது  Poll_m10படித்ததில் பிடித்தது  Poll_c10 
21 Posts - 4%
prajai
படித்ததில் பிடித்தது  Poll_c10படித்ததில் பிடித்தது  Poll_m10படித்ததில் பிடித்தது  Poll_c10 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
படித்ததில் பிடித்தது  Poll_c10படித்ததில் பிடித்தது  Poll_m10படித்ததில் பிடித்தது  Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
படித்ததில் பிடித்தது  Poll_c10படித்ததில் பிடித்தது  Poll_m10படித்ததில் பிடித்தது  Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
படித்ததில் பிடித்தது  Poll_c10படித்ததில் பிடித்தது  Poll_m10படித்ததில் பிடித்தது  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
படித்ததில் பிடித்தது  Poll_c10படித்ததில் பிடித்தது  Poll_m10படித்ததில் பிடித்தது  Poll_c10 
7 Posts - 1%
mruthun
படித்ததில் பிடித்தது  Poll_c10படித்ததில் பிடித்தது  Poll_m10படித்ததில் பிடித்தது  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

படித்ததில் பிடித்தது


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat 9 Apr 2022 - 22:50

வழக்கம்போல் ரிலையன்ஸில் பொருட்களை வாங்கி விட்டு கேஷ் கவுண்டரில் நின்று கொண்டிருந்தேன்.
இரண்டு மூன்று முறை டெபிட் கார்டை தேய்த்து சோர்ந்து போன பணியாளர்,
" சர்வர் ....ப்ராப்ளம் சார்!!
எந்த கவுண்டர்லயும் கார்ட் ஸ்வைப் பண்ண முடியல, கேஷ் வச்சிருக்கவங்க மட்டும் நில்லுங்க "
" ரெண்டாயிரம் நோட்டா இருக்கே அதையாவது வாங்கிக்குவீங்களா ? "
" சில்லறை இருக்காது சார். 1500 ரூவாக்கு மேல பில் போடுற மாதிரி பர்ச்சேஸ் பண்ணிணால் " சேஞ்ச்க்கு ட்ரை" பண்றேன். இல்லனா பொருட்கள அங்க வச்சிட்டு போங்க. ஒரு மணி நேரம் கழிச்சு வந்து பாருங்க , சர்வர் ப்ராபளம் சால்வ் ஆச்சுன்னா வாங்கிட்டு போங்க "
எனக்கு பின்னால் நின்ற பெரியவர்,
" சார் என்கிட்ட பழைய 5, மற்றும் 10 ரூவா காசுகளா இருக்கு , அதையாவது வாங்கிக்குவீங்களா? "
" இல்ல சார் அதெல்லாம் வாங்க மாட்டம்னு போர்டு வச்சிருக்கோமே பாக்கலியா " " எந்த உண்டியலை உடைத்தீர்களோ?".....
மணி இரவு ஒன்பது ஆகியிருந்தது. இன்னும் ஒரு மணி நேரம் கழித்து ரிலையன்ஸ் திறந்திருக்குமா? என்பதே சந்தேகம் தான்.
இதில் சர்வரும் சரியாகி இருக்க வேண்டும்.
நாளை காலைத் தேவைக்கான சில அத்தியாவசியப் பொருட்களை இன்றே வாங்கி ஆக வேண்டிய கட்டாயம் வேறு.
வேறு ஏதேனும் கடையில் முயற்சிக்கலாம் என்றாலும், பத்து நாட்களாக கிடைக்காத பணம்.... இப்போது மட்டும் கிடைத்து விடவா? போகிறது.
வீட்டுக்கருகில் இருக்கும் அண்ணாச்சி கடைக்கு, வழக்கமாக நான் அதிகம் செல்வதில்லை.
இருந்த போதிலும், ஒரு முறை அங்கும் முயற்சிக்கலாமே என்ற முடிவு செய்து அண்ணாச்சி கடைக்குச் சென்றேன்.
இரண்டாயிரம் விசயத்தை முதலில் சொன்னால் அண்ணாச்சி சில்லறை இல்லை என்று சொல்லி விடுவாரோ என்ற தயக்கத்தில் தேவையான பொருட்களை வாங்கிய பின்னர் இரண்டாயிரம் ரூபாய் நோட்டைக் கொடுத்தேன்.
"ரெண்டாயிரத்துக்கெல்லாம் சில்றை இல்ல சார். வேண்ணா சில்லறைக் காசுகளைக்கூட குடுங்க வாங்கிக்கிறேன். "
" சரி பராவாயில்ல ....அண்ணாச்சி. எங்கிட்ட வேற பணம் இல்ல.
இந்தாங்க இந்த பொருள எடுத்துக்கங்க "
" ஏன் சார் ....அப்டி சொல்லுதிய ?
நீங்க மொதத் தெருல , நாலாவது ப்ளாட்லதான இருக்கிய.....
.வெள்ளம் வந்தப்பெல்லாம் எல்லாருக்கும் அங்க இங்கன்னு ஓடி ஒடி வேல செய்தியளே.
இந்தாங்க பிடிங்க எல்லாப் பொருளையும் எடுத்துட்டுப் போங்க. அப்புறமா பணத்த குடுங்க.நீங்க என்ன எம் பணத்த குடுக்காம ஊரவிட்டா ஓடிப்போகப்போறிய.
அவசர செலவுக்கு எதும் ரூவா வச்சிருக்கியளா ? நூறு எரநூறு வேணும்னா நா தரவா ? வாங்கிக்கங்க அப்புறமா குடுங்க சார் "
தயக்கத்துடனும் புன்னகையுடனும் அண்ணாச்சியிடம் பொருட்களை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்தவுடன் மொபைலுக்கு மெஸ்ஸேஜ் ஒன்று வரவே எடுத்துப்பார்த்தேன்
Thank you for using Debit Card ending xxxx for Rs.475.00 in CHENNAI at Reliance Fresh ...!
வாங்காத பொருளுக்கு என் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுத்த Relaiance எங்கே !
வாங்கிய பொருளுக்கே பணம் வாங்காமல் கடன் கொடுத்த நம்மூர் அண்ணாச்சி எங்கே !..
*Relaiance கடைகளிலும், ஆன்லைனிலும் வெறும் வணிகமும், இலாப நோக்கமும் மட்டும்தான் இருக்கும்.!*
ஆனால் நம் மக்களின் கடைகளில் மட்டும்தான் வணிகம், இலாபம் தாண்டி, வாடிக்கையாளருக்கும், வணிகருக்கும் இடையே ஒரு அன்பு கலந்த உயிரோட்டமான உணர்வுபூர்வமான உறவு இருக்கும்
உள்ளூர் வியாபாரி நம் தாகத்திற்கு இராகம்....
கார்ப்பரேட் வியாபாரி மீதான மோகம்...
நமக்கான சோகம்...

படித்ததில் பிடித்தது முகநூல். மதுபாலா.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

Dr.S.Soundarapandian and ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளனர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84036
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun 10 Apr 2022 - 9:53

கருத்துள்ள பதிவுதான்...
-
தற்போது பிரபலமான அனைத்து கடைகளும்
ஹோம் டெலிவரி செய்கின்றன.

ஆர்டர் பண்ணும்போதே பணம் செலுத்தி விடலாம்.
அல்லது கேஷ் ஆன் டெலிவரி வசதியும் உள்ளது.
-
தி.நகர் போத்தீஸ் கடை சுமார் 8 கி,மீ தூரத்திற்கு இலவச
டோர் டெலிவரி செய்கிறது.
-
ஜியோ மார்ட், பிளிப் கார்ட், அமேசான் போன்றவைகளும்
டோர் டெலிவரி செய்கின்றன. வாங்க வேண்டிய ஒரு பொருள்
எந்த நிறுவனத்தில் விலை குறைவாக இருக்கிறது என்பதையும்
அறிந்து அதற்கேறப ஆர்டர் செய்யலாம்!

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun 10 Apr 2022 - 21:47

“கார்ப்பரேட் வியாபாரி மீதான மோகம்...
நமக்கான சோகம்...” - சூப்பருங்க



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக