Latest topics
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பாby ayyasamy ram Today at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
சொத்துவரி உயர்வு – அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்!
4 posters
Page 1 of 1
சொத்துவரி உயர்வு – அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்!
சென்னை மாநகராட்சியில் உயர்த்தப்பட்டுள்ள சொத்துவரி குறித்து அமைச்சர் கே.என்.நேரு விளக்கமளித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர் “தமிழ்நாட்டில் மத்திய அரசு நியமித்த 15வது நிதி ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில் உள்ளாட்சி அமைப்புகளில் சொத்துவரி உயர்த்தப்பட்டது. அதன் பிறகே மத்திய அரசின் மானியங்கள் விடுவிக்கப்படும் எனவும் தெரிவித்தது.
அதன் அடிப்படையில் சென்னை மாநகராட்சியை பொறுத்த வரையில்24 ஆண்டுகள் வரை சொத்துவரி உயர்த்தப்படவில்லை. ஆனால் தற்போது 24 ஆண்டுகளுக்கு பிறகு சொத்துவரி உயர்வு ஏற்பட்டுள்ளது. மற்ற பகுதிகளில் 14 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது தான் வரி உயர்வு ஏற்பட்டுள்ளது.
இந்த சொத்துவரி எப்படி என்றால் சந்தை மதிப்பு, பணவீக்கம், மொத்த உள்நாட்டு உற்பத்தி போன்ற காரணங்களை பரிசீலித்து இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான நகராட்சி, பேரூராட்சி போன்ற உள்ளாட்சி அமைப்புகளில் சொத்துவரி பெருமளவு குறைந்துள்ளது. ஆனால் செலவினம் பலமடங்கு உயர்ந்துள்ளது.
கடந்த 2010-2011 ம் ஆண்டில் சென்னை மாநகராட்சியின் சொத்து வருவாய் மதிப்பு 60%ஆக இருந்தது. ஆனால், 2015-2016 ல் 51% ஆக குறைந்தது. இப்போது 2020-2021 ல் 41% ஆக வருவாய் குறைந்துள்ளது.
மேலும், இந்தியாவை பொறுத்தவரை தமிழ்நாட்டில் மட்டும் தான் அதிகளவு நகர்ப்புற பகுதி உள்ளது. எனவே நகர்ப்புறத்தில் பெருகி வரும் மக்கள்தொகை அடிப்படையில் அவர்களுக்கு வேண்டிய வசதிகள் செய்து கொடுப்பதற்கும், புதிய மேம்பாலங்கள், நவீன பள்ளிக்கூடங்கள், பூங்காக்கள் போன்ற வசதிகள் செய்து தருவதற்கும் உள்ளாட்சி அமைப்புகள் தங்கள் சொந்த வருவாயை செலவும் செய்யும் வழி ஏற்பட்டுள்ளது.
ஆனால், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்த சொத்துவரி உயர்வு ஏழை மற்றும் நடுத்தர மக்களை அதிகம் பாதிக்கப்படாத வகையில் மிகவும் கவனத்துடன் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளார்கள்.
ஏற்கனவே 2018 ல் உயர்த்தப்பட வேண்டிய சொத்துவரியை தேர்தல் வரும் என்பதால் அதிமுக நிறுத்து வைத்தது. ஆனால், தற்போது மத்திய அரசின் 15 வது நிதிக்குழு இந்த வரியை உயர்த்தினால் மட்டுமே ரூ.15 ஆயிரம் கோடி நிதியை விடுவிப்பதாக கூறியதால் மட்டுமே சொத்துவரி உயர்த்தப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
-குமுதம்
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: சொத்துவரி உயர்வு – அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்!
குற்றவாளிகள் எப்போதும் முந்தைய அரசே.
அதனால்தானே உங்களை தேர்ந்து எடுத்தார்கள்.
அவர்கள் ஆரம்பித்த திட்டங்கள் இப்போது முடிவடையும்
போது,ஏதோ உங்களால்தான் அது முடிந்த மாதிரி ஒரு
மாயத்தோற்றத்தையை உண்டாக்குவது
சறுக்கும் போது முந்தைய அரசை சாடுவது.
அரசியலில் எல்லாம் சகஜம் .
அதனால்தானே உங்களை தேர்ந்து எடுத்தார்கள்.
அவர்கள் ஆரம்பித்த திட்டங்கள் இப்போது முடிவடையும்
போது,ஏதோ உங்களால்தான் அது முடிந்த மாதிரி ஒரு
மாயத்தோற்றத்தையை உண்டாக்குவது
சறுக்கும் போது முந்தைய அரசை சாடுவது.
அரசியலில் எல்லாம் சகஜம் .
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: சொத்துவரி உயர்வு – அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்!
உள்ளாட்சித் தேர்தலின் போது ...........கம்கம்கம்கம்!
வெற்றி பெற்ற பிறகு ............... கும்கும்கும்கும்கும்!
வெற்றி பெற்ற பிறகு ............... கும்கும்கும்கும்கும்!
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: சொத்துவரி உயர்வு – அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்!
மேற்கோள் செய்த பதிவு: 1360629T.N.Balasubramanian wrote:குற்றவாளிகள் எப்போதும் முந்தைய அரசே.
அதனால்தானே உங்களை தேர்ந்து எடுத்தார்கள்.
அவர்கள் ஆரம்பித்த திட்டங்கள் இப்போது முடிவடையும்
போது,ஏதோ உங்களால்தான் அது முடிந்த மாதிரி ஒரு
மாயத்தோற்றத்தையை உண்டாக்குவது
சறுக்கும் போது முந்தைய அரசை சாடுவது.
அரசியலில் எல்லாம் சகஜம் .
இப்படித்தானே ஐயா?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சொத்துவரி உயர்வு – அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்!
மேற்கோள் செய்த பதிவு: 1360661Dr.S.Soundarapandian wrote:உள்ளாட்சித் தேர்தலின் போது ...........கம்கம்கம்கம்!
வெற்றி பெற்ற பிறகு ............... கும்கும்கும்கும்கும்!
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சொத்துவரி உயர்வு – அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்!
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010
Similar topics
» முன்னாள் அமைச்சர் நேரு கைது!
» முன்னாள் அமைச்சர் நேரு மீது விசாரணை கமிசனா?
» நில ஆக்கிரமிப்பு: மாஜி தி.மு.க. அமைச்சர் நேரு, தம்பியின் அரிசி ஆலை இடிப்பு
» பஸ் கட்டண உயர்வு : மன்னிப்புக் கேட்ட அமைச்சர்
» தமிழகத்தில் மணல் விலை உயர்வு ஏன்?: பழனிசாமி விளக்கம்
» முன்னாள் அமைச்சர் நேரு மீது விசாரணை கமிசனா?
» நில ஆக்கிரமிப்பு: மாஜி தி.மு.க. அமைச்சர் நேரு, தம்பியின் அரிசி ஆலை இடிப்பு
» பஸ் கட்டண உயர்வு : மன்னிப்புக் கேட்ட அமைச்சர்
» தமிழகத்தில் மணல் விலை உயர்வு ஏன்?: பழனிசாமி விளக்கம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|