புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 12:58 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 12:18 am

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 12:16 am

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 12:14 am

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 12:12 am

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 12:10 am

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 12:09 am

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 12:08 am

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 12:07 am

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 12:07 am

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 12:04 am

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 12:03 am

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 11:59 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 11:57 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 11:56 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 11:55 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 11:54 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 11:53 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 11:52 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 2:08 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05 am

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 12:51 am

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 10:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 10:05 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 12:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 12:46 am

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 10:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:27 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:18 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:59 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:49 am

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 10:01 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:59 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:57 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:56 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:54 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:52 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:50 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:48 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:46 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 6:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 5:52 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 5:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 5:03 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 3:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 2:35 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 2:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வ.உ.சி. கண்ட உயர்தர வாழ்வு   (11) - Page 2 I_vote_lcapவ.உ.சி. கண்ட உயர்தர வாழ்வு   (11) - Page 2 I_voting_barவ.உ.சி. கண்ட உயர்தர வாழ்வு   (11) - Page 2 I_vote_rcap 
30 Posts - 86%
heezulia
வ.உ.சி. கண்ட உயர்தர வாழ்வு   (11) - Page 2 I_vote_lcapவ.உ.சி. கண்ட உயர்தர வாழ்வு   (11) - Page 2 I_voting_barவ.உ.சி. கண்ட உயர்தர வாழ்வு   (11) - Page 2 I_vote_rcap 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
வ.உ.சி. கண்ட உயர்தர வாழ்வு   (11) - Page 2 I_vote_lcapவ.உ.சி. கண்ட உயர்தர வாழ்வு   (11) - Page 2 I_voting_barவ.உ.சி. கண்ட உயர்தர வாழ்வு   (11) - Page 2 I_vote_rcap 
2 Posts - 6%
mohamed nizamudeen
வ.உ.சி. கண்ட உயர்தர வாழ்வு   (11) - Page 2 I_vote_lcapவ.உ.சி. கண்ட உயர்தர வாழ்வு   (11) - Page 2 I_voting_barவ.உ.சி. கண்ட உயர்தர வாழ்வு   (11) - Page 2 I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

வ.உ.சி. கண்ட உயர்தர வாழ்வு (11)


   
   

Page 2 of 2 Previous  1, 2

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Apr 02, 2022 11:42 am

First topic message reminder :

வ.உ.சி. கண்ட உயர்தர வாழ்வு (1)

கப்பலோட்டிய தமிழனின் கனவு நம் மக்களை மேம்படுத்துவதே! பிறர் பாராட்டவேண்டும் என்பதற்காக வ.உ.சி. எதையும் செய்வதில்லை! அவர் எழுதியது, பேசியது, செய்தது எல்லாமே அவரின் இதயத்திலிருந்து வந்தவையே! வ.உ.சி. , தலைவர்களுக் கெல்லாம் தலைவர்! அவர் நம் உயர்தர வாழ்வுக்காக எப்படிச் சிந்தித்துள்ளார் என்பதைப் பாருங்கள்!

வ.உ.சி. கண்ட உயர்தர வாழ்வு   (11) - Page 2 VY2uc3Z
வ.உ.சி. கண்ட உயர்தர வாழ்வு   (11) - Page 2 U7DmD05
வ.உ.சி. கண்ட உயர்தர வாழ்வு   (11) - Page 2 L4X6Imc
வ.உ.சி. கண்ட உயர்தர வாழ்வு   (11) - Page 2 ZPXFqt3

---வ.உ.சி., அகமே புறம், புரோகிரஸிவ் பிரஸ், சென்னை, இரண்டாம் பதிப்பு, 1916, பக். 43 -46.





முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்


Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Apr 14, 2022 1:56 pm

வ.உ.சி. கண்ட உயர்தர வாழ்வு (9)

‘அறிவு’ , ‘மனம்’, ‘சக்தி’, ‘மெய்’, ‘விடுதலை’, ‘சுதந்திரம்’ முதலிய பற்பல கலைச்சொற்களை – தத்துவச் சொற்களை, வ.உ.சி. படைப்புகளிற் காணமுடிகிறது! இவை அத்தனையும் நமக்குத் தெரிந்திருக்க வேண்டியவை! மனித வாழ்வைச் சிறப்பிக்கத் தேவையானவை! தமிழர்களுக்குக் கிடைத்த களஞ்சியம் இவரது ‘அகமே புறம்’! :-
வ.உ.சி. கண்ட உயர்தர வாழ்வு   (11) - Page 2 W0jNJcE
வ.உ.சி. கண்ட உயர்தர வாழ்வு   (11) - Page 2 UJR2lRW
வ.உ.சி. கண்ட உயர்தர வாழ்வு   (11) - Page 2 FLAKOPP

---வ.உ.சி., அகமே புறம், புரோகிரஸிவ் பிரஸ், சென்னை, இரண்டாம் பதிப்பு, 1916, பக். 24- 26.
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Apr 15, 2022 11:43 pm

வ.உ.சி. கண்ட உயர் தர வாழ்வு (10)

தத்துவங்களை வ.உ.சி. மொழிவதில் ஓர் அழகு இருக்கிறது! படிப்படியாகக் கொண்டுசெல்கிறார்! மனித நினைப்பிலிருந்து தொடங்கி, அவன் வாழ்க்கை சிறப்பாவது வரை நேர்த்தியாகத் தத்துவங்களை அடுக்கிக் கூறுகிறார்! தத்துவங்கள் வ.உ.சி.யிடம் மண்டியிட்டு ஏவல்கூவல் கேட்கின்றன! நம்முடைய சொந்த அனுபவத்தை யெல்லாம் நாம் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை! ஆனால், இவை எப்படி மனித வாழ்வுக்கு அடிப்படை என்று வ.உ.சி. காட்டும்போது வியப்பாக உள்ளது! :-
வ.உ.சி. கண்ட உயர்தர வாழ்வு   (11) - Page 2 LLMydIZ
வ.உ.சி. கண்ட உயர்தர வாழ்வு   (11) - Page 2 FLarsHc
வ.உ.சி. கண்ட உயர்தர வாழ்வு   (11) - Page 2 KyX0FFj
வ.உ.சி. கண்ட உயர்தர வாழ்வு   (11) - Page 2 5tcocQj

---வ.உ.சி. அகமே புறம், புரோகிரஸிவ் பிரஸ், சென்னை, இரண்டாம் பதிப்பு, 1916, பக். 27 – 30.




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Apr 16, 2022 1:48 pm

வ.உ.சி. கண்ட உயர்தர வாழ்வு (11)

வ.உ.சி. நூல் எதுவுமே ‘மற்றுமொரு நூல்’ என்று எளிதாகக் கருத முடியாதது! ஏனெனில்,அவர் தமது சொந்த அனுபவத்திலிருந்தும் சொந்தச் சிந்தனைக் கருவூலத்திலிருந்தும், படைப்பவை அவை! இற்றை நாளில் பலர் விருதைக் குறிவைத்து நூல் எழுதுகிறார்களே, அப்படி எழுதியவர் அல்லர் வ.உ.சி.! மக்களை உயர்த்தவேண்டும் என உண்மையாகவே நினைத்து நூல் யாத்தவர் வ.உ.சி.! ’பழக்கப்படுத்திக் கொள்ளல்’ என்பதன் தேவையை வ.உ.சி. அறைந்ததுள்ளது போல யாரும் சொன்னதில்லை! இப்படிப்பட்ட நுணுக்கங்கள் பல வ.உ.சி. நூற்களில் உள! சங்க இலக்கியத் தலைவன் தலைவியரை , வ.உ.சி.யின் தத்துவங்களின் அடிப்படையில் ஆராய்வது தேவையானது! நூலைப் படியுங்கள்!:-
வ.உ.சி. கண்ட உயர்தர வாழ்வு   (11) - Page 2 ARiu0FF
வ.உ.சி. கண்ட உயர்தர வாழ்வு   (11) - Page 2 RWLwPBq
வ.உ.சி. கண்ட உயர்தர வாழ்வு   (11) - Page 2 E8zV4uB

---- வ.உ.சி. , அகமே புறம், புரோகிரஸிவ் பிரஸ், சென்னை, இரண்டாம் பதிப்பு, 1916, பக். 30-32.
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக