புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்களின் மனநிலையை யூகிக்க முடியாததன் காரணம் என்ன? Poll_c10பெண்களின் மனநிலையை யூகிக்க முடியாததன் காரணம் என்ன? Poll_m10பெண்களின் மனநிலையை யூகிக்க முடியாததன் காரணம் என்ன? Poll_c10 
4 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பெண்களின் மனநிலையை யூகிக்க முடியாததன் காரணம் என்ன? Poll_c10பெண்களின் மனநிலையை யூகிக்க முடியாததன் காரணம் என்ன? Poll_m10பெண்களின் மனநிலையை யூகிக்க முடியாததன் காரணம் என்ன? Poll_c10 
195 Posts - 41%
ayyasamy ram
பெண்களின் மனநிலையை யூகிக்க முடியாததன் காரணம் என்ன? Poll_c10பெண்களின் மனநிலையை யூகிக்க முடியாததன் காரணம் என்ன? Poll_m10பெண்களின் மனநிலையை யூகிக்க முடியாததன் காரணம் என்ன? Poll_c10 
181 Posts - 38%
mohamed nizamudeen
பெண்களின் மனநிலையை யூகிக்க முடியாததன் காரணம் என்ன? Poll_c10பெண்களின் மனநிலையை யூகிக்க முடியாததன் காரணம் என்ன? Poll_m10பெண்களின் மனநிலையை யூகிக்க முடியாததன் காரணம் என்ன? Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
பெண்களின் மனநிலையை யூகிக்க முடியாததன் காரணம் என்ன? Poll_c10பெண்களின் மனநிலையை யூகிக்க முடியாததன் காரணம் என்ன? Poll_m10பெண்களின் மனநிலையை யூகிக்க முடியாததன் காரணம் என்ன? Poll_c10 
21 Posts - 4%
prajai
பெண்களின் மனநிலையை யூகிக்க முடியாததன் காரணம் என்ன? Poll_c10பெண்களின் மனநிலையை யூகிக்க முடியாததன் காரணம் என்ன? Poll_m10பெண்களின் மனநிலையை யூகிக்க முடியாததன் காரணம் என்ன? Poll_c10 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
பெண்களின் மனநிலையை யூகிக்க முடியாததன் காரணம் என்ன? Poll_c10பெண்களின் மனநிலையை யூகிக்க முடியாததன் காரணம் என்ன? Poll_m10பெண்களின் மனநிலையை யூகிக்க முடியாததன் காரணம் என்ன? Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
பெண்களின் மனநிலையை யூகிக்க முடியாததன் காரணம் என்ன? Poll_c10பெண்களின் மனநிலையை யூகிக்க முடியாததன் காரணம் என்ன? Poll_m10பெண்களின் மனநிலையை யூகிக்க முடியாததன் காரணம் என்ன? Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
பெண்களின் மனநிலையை யூகிக்க முடியாததன் காரணம் என்ன? Poll_c10பெண்களின் மனநிலையை யூகிக்க முடியாததன் காரணம் என்ன? Poll_m10பெண்களின் மனநிலையை யூகிக்க முடியாததன் காரணம் என்ன? Poll_c10 
7 Posts - 1%
Guna.D
பெண்களின் மனநிலையை யூகிக்க முடியாததன் காரணம் என்ன? Poll_c10பெண்களின் மனநிலையை யூகிக்க முடியாததன் காரணம் என்ன? Poll_m10பெண்களின் மனநிலையை யூகிக்க முடியாததன் காரணம் என்ன? Poll_c10 
7 Posts - 1%
mruthun
பெண்களின் மனநிலையை யூகிக்க முடியாததன் காரணம் என்ன? Poll_c10பெண்களின் மனநிலையை யூகிக்க முடியாததன் காரணம் என்ன? Poll_m10பெண்களின் மனநிலையை யூகிக்க முடியாததன் காரணம் என்ன? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்களின் மனநிலையை யூகிக்க முடியாததன் காரணம் என்ன?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84038
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Apr 12, 2022 10:32 pm

பெண்களின் மனநிலையை யூகிக்க முடியாததன் காரணம் என்ன? 202204091544134393_Why-is-it-not-easy-to-understand-girls_SECVPF
-
ஆதிகாலம் முதல் தற்போதைய தொழில்நுட்ப காலம் வரை,
பெண்களைப் பற்றியும், அவர்கள் எந்த நேரத்தில், என்ன
மனநிலையில் இருக்கிறார்கள் என்பதைப் பற்றியும், யூகிப்பது
பெரும் புதிராகவே உள்ளது.
அது குறித்த சுவாரசியமான சில காரணங்களை இந்தத்
தொகுப்பில் காணலாம்.

பெண்கள் பெரும்பாலான நேரங்களில் பல உணர்ச்சிகள் கலந்த
கலவையாகவே திகழ்வார்கள்.உதாரணமாக, நன்றாக சிரித்துக்
கொண்டிருக்கும் பெண்கள், அடுத்த விநாடியிலேயே அழவும்
செய்வார்கள்.

இதற்கான காரணம், தங்களது உணர்ச்சி மற்றும் உணர்வுகளை
அதிகப்படியாக வெளிப்படுத்துவதே ஆகும்.

பெண்கள் ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்பவர்களாக மட்டுமின்றி,
ஒரே சமயத்தில் இரண்டு மனநிலை கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
வெளியில் அவர்கள் காட்டிக்கொள்ளும் குணம், பல நேரங்களில்
அவர்களின் உண்மையான குணம் அல்ல.

ஆனால் பெண்களால் அந்த ரகசிய குணத்தையோ அல்லது ரகசியமான
விஷயத்தையோ நீண்ட காலம் மறைத்து வைக்க முடியாது என ஆய்வுகள்
கூறுகின்றன.

உதாரணமாக, மற்றவர்கள் தங்களிடம் வெளிப்படையாக நடந்து கொள்ள
வேண்டும் என்று பல பெண்கள் நினைப்பார்கள். ஆனால் தாங்கள்
வெளிப்படையாக இருக்க மாட்டார்கள். இதன் முக்கிய காரணம், பெண்கள்
தங்களை சுற்றி எப்பொழுதும் நேர்மறையான மற்றும் தங்களிடம் அன்பு
செலுத்தும் நபர்களை தக்கவைத்துக் கொள்ள விரும்புவது தான்.

அதன் காரணமாகவே, மற்றவரிடம் காணும் குறைகளைக்கூட நேரடியாக
கூறாமல் புன்னகையுடன் கடந்து சென்று விடுவார்கள். மற்றவர்களை
மனதளவில் காயப்படுத்தக் கூடாது என்பதும், அந்த உறவை இழக்கக்
கூடாது என்பதுமே இதற்கான காரணம்.

ஆனால் இதுவே பின்னாளில் அவர்களுக்கு பிரச்சினையாக அமையக் கூடும்.
ஏனென்றால், ஆரம்பத்தில் மற்றவர் செய்யும் செயல்களை அவ்வாறு கடந்து
சென்றவர்களால், அதே தவறு மீண்டும் மீண்டும் நடக்கும்போது, அந்தக்
குறிப்பிட்ட நபரை வெறுக்க ஆரம்பிப்பார்கள்.

இதனை செயல் வடிவங்களிலும் பெண்கள் காட்டத் தொடங்குவார்கள்.
மேலும் அதற்கான காரணத்தையும் முழுமையாக வெளிப்படுத்த மாட்டார்கள்.
காரணம், தான் இப்பொழுது வெறுக்கும் குறிப்பிட்ட செயல் முன்னொரு நாளில்
அந்த உறவை இழக்க வேண்டாம் என்பதற்காக மிகவும் பிடித்த செயலாக
அவர்களிடம் பதிவு செய்திருப்பார்கள்.

இதுவே சம்பந்தபட்ட நபரை குழப்பமடைய வைக்கும். என்ன காரணம் என்பதை
அறியாமல் அவர்களின் மனமும் தடுமாறும். ஒரு வேளை மற்றவர்கள் அந்த
குறிப்பிட்ட காரணத்தை கண்டுபிடித்தால், அதுவே அவர்களுக்கு அதிர்ச்சியாக
இருக்கும்.

ஆனால், அந்தக் காரணத்தை கண்டுபிடிக்க இயலாதவர்களுக்கோ பெண்கள்
எப்பொழுதும் புரியாத புதிராகவே தெரிவார்கள்.
-
நன்றி-தினத்தந்தி - தேவதை



Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Apr 13, 2022 12:45 pm

நல்ல உளவியல் ஆய்வு!
சூப்பருங்க



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக