Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டுby heezulia Today at 4:53 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விரல்களை மடக்கினால் வியாதிகள் பறக்கும்!
3 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
விரல்களை மடக்கினால் வியாதிகள் பறக்கும்!
-
நமது பிரபஞ்சம், நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என
பஞ்ச பூதங்களால் ஆனது. அந்தப் பிரபஞ்சத்தில் ஓர் அங்கமான
நமது உடலும் இந்தப் பஞ்ச பூதங்களால் ஆனவையே.
இந்த ஐந்து மூலங்களையும் உடலில் இருந்து பிரிக்க முடியாது.
உடலின் ஐம்புலன்களும் செயல்படுவதற்கு இந்த ஐந்து
மூலகங்களே காரணமாக உள்ளன. இந்த ஐந்து மூலங்களும்
உடலில் சமனநிலையில் இருந்தால் நமது உடல் மற்றும் மன
ஆரோக்கியம் தொடர்ந்து சிறப்பாக இருக்கும்.
நம்முடைய ஐந்து விரல்களும் ஐந்து மூலகங்களைக்
குறிப்பிடுகின்றன. கட்டை விரல் நெருப்பு,
ஆள்காட்டி விரல் காற்று, நடுவிரல் ஆகாயம், மோதிர விரல் நிலம்,
சுண்டு விரல் நீரையும் குறிக்கின்றன.
--------------
-
சிந்தனைச் சக்தி வளர தியான முத்திரை:
-
தியானம் செய்பவர்கள் சுட்டுவிரல் கட்டை விரலைத் தொடும்படி
வைத்துக் கொண்டு தியானம் செய்வர். இதே நிலையில் இருபது
நிமிடம் கண்மூடி அமர்ந்தால் மூளையின் சக்தி அதிகரிக்கும்.
ஞாபகசக்தி, ஒரு முகப்படுத்தும் கவனம் முதலியவை அதிகரிக்கும்.
தூக்கமின்மை, பதற்றம் ஆகியவை அகலும்.
-
-------------------------------
-
மூட்டு வலி குணமாக வாயு முத்திரை:
-
மூட்டுவலி, ரத்த ஓட்டக் குறைபாடு, பார்க்கின்சன் நோய்,
வாயுத்தொந்தரவு, செரிமானக் கோளாறு உள்ளவர்கள்,
சுட்டு விரலைக் கட்டை விரலின் அடியைத் தொடும்படி வைத்து
கொண்டு கட்டை விரல் லேசாகச் சுட்டு விரலை அழுத்தும்படி,
தியான நிலையில் அமரவும்.
-----------------------------------
Re: விரல்களை மடக்கினால் வியாதிகள் பறக்கும்!
-
காது நன்கு கேட்க:
-
காதில் வலி எனில், நாற்பது நிமிடங்கள் கட்டை விரலால்
நடுவிரலை மடக்கி, அழுத்திக் கொண்டு உட்காரவும்.
--------------------------------------
-
சுறுசுறுப்பாக வாழ பிருதிவி முத்திரை:
மனப்பதற்றம், உடலும் உள்ளமும் சோர்ந்து போவதை தடுக்க,
நோய் வாய்ப்பட்ட மனிதனுக்கு உடனடியாக திடவலிமையை
அளிக்கவும் பிருதிவி முத்திரை பயன்படும்.
மோதிர விரலைக் கட்டை விரல் நுனியின் மேல் வைத்துக்
கொண்டு இருபது நிமிடங்கள் தியான நிலையில் அமர்ந்தால்,
தேவையான ஆக்ஸிஜன் கிடைத்துவிடும்.
உற்சாகமும் புதுப்பிக்கப்பட்டு விடும். மதிய உணவுக்கு முன்
இம்முத்திரையை செய்து விட்டுச் சாப்பிட்டால் பிறகு வரும்
பொழுதுகள் சுறுசுறுப்பான நாளாக அமையும்.
-----------------------------------------
-
ரத்தம் சுத்தமாக வருண் முத்திரை:
ரத்தம் சுத்தமாக, தோல் நோய்கள், தோல் மிருதுவாக மாறவும்
சுண்டு விரல் நுனியையும் கட்டைவிரல் நுனியையும் சேர்த்து
வைத்துக் கொள்ளவும். வருண் முத்திரை என்று இதற்குப் பெயர்.
இரைப்பை குடல் சார்ந்த கோளாறுகள், உடலில் நீர் வற்றல்
போன்ற கோளாறுகளையும் இந்த முத்திரை குணமாக்கும்.
--------------------------------
Re: விரல்களை மடக்கினால் வியாதிகள் பறக்கும்!
-
கொழுப்பு கரைய சூரிய முத்திரை:
உடலுக்குத் தேவையான வெப்பம் கிடைக்கவும் செரிமானம்
நன்கு நடக்கவும், உடலில் கொழுப்பு அளவு குறையவும்
சூரிய முத்திரை உதவும்.
மோதிர விரலை மடக்கி அதன் மேல் கட்டை விரலை வைத்து
அழுத்திக் கொண்டு தியான நிலையில் அமரவும்.
-------------------------------
-
பிராண முத்திரை:
உடலில் ஷாக் அடிப்பதை உணர இந்தப் பிராண முத்திரை
உதவும். பிராண முத்திரை செய்தால் நரம்புத் தளர்ச்சி, சோர்வு
முதலியன அகலும். சிறந்த கண்பார்வை பெற வாய்ப்பு
அதிகரிக்கும். இதற்காகக் கட்டை விரல் நுனியைச் சுண்டுவிரல்,
மோதிரவிரல் நுனிகள் தொடுமாறு தியான நிலையில் அமரவும்.
பார்வைத் திறன் அதிகரிக்கும்.
--------------------------------------
காய்ச்சல் குணமாக லிங் முத்திரை
-
2 உள்ளங்கைகளையும் விரல்களையும் கோர்த்து இறுக்கிக்
கொள்ளவும். இடக்கை பெருவிரல் நிமிர்ந்து நிற்க வேண்டும்.
அந்த விரலைச் சுற்றி வலக்கைப் பெருவிரல் இருக்க வேண்டும்.
பருவநிலை மாற்றத்தால் குளிர், ஜலதோஷம், தொற்று நோய்
முதலியன பரவும். வெளியூரில் காய்ச்சல் வருவதுபோல்
தோன்றினால் இது போல் நுரையீரல்களுக்கு வெப்பத்தை
உண்டாக்கும் சக்தியை லிங் முத்திரை கொடுத்துவிடும்.
-----------------------
நன்றி-தினமலர் (நலம்)
Re: விரல்களை மடக்கினால் வியாதிகள் பறக்கும்!
கை முத்திரைகள் நல்ல பலன்களைத்தருகிறது அண்ணா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: விரல்களை மடக்கினால் வியாதிகள் பறக்கும்!
குறிப்புகள் சம்பந்தப்பட்ட படங்கள் வெளியிடப்பட்டு இருந்தால்
இது ஒரு முத்திரை பதிவாக இருந்திருக்கும்.
இது ஒரு முத்திரை பதிவாக இருந்திருக்கும்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
Re: விரல்களை மடக்கினால் வியாதிகள் பறக்கும்!
மேற்கோள் செய்த பதிவு: 1360473T.N.Balasubramanian wrote:குறிப்புகள் சம்பந்தப்பட்ட படங்கள் வெளியிடப்பட்டு இருந்தால்
இது ஒரு முத்திரை பதிவாக இருந்திருக்கும்.
இதோ போடுகிறேன் ஐயா... ஓம் தமிழ் காலண்டரில் உள்ளது
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 1 of 2 • 1, 2
Similar topics
» முப்பது விரல்களை உடைய குழந்தை.
» விரல்களை மடக்குங்கள் வியாதிகளை விரட்டுங்கள்!
» விரல்களை வலிமையாக்கும் 2 நிமிடப் பயிற்சிகள்..!
» இணைய கலாட்டா
» கை, கால் வலிகளுக்கு விரல்களை உருட்டினால் தீர்வு
» விரல்களை மடக்குங்கள் வியாதிகளை விரட்டுங்கள்!
» விரல்களை வலிமையாக்கும் 2 நிமிடப் பயிற்சிகள்..!
» இணைய கலாட்டா
» கை, கால் வலிகளுக்கு விரல்களை உருட்டினால் தீர்வு
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|