புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் தக்காளியை சாப்பிடுவதால் பெறும் நன்மைகள்!
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் தக்காளியை சாப்பிடுவதால் பெறும் நன்மைகள்
தக்காளி உணவின் சுவையை அதிகரிக்கும் ஓர் அற்புதமான உணவுப் பொருள். இதில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. தக்காளியை நாம் தக்காளி சாஸ், தக்காளி சூப் அல்லது தக்காளி ஜூஸ் என பல வழிகளில் உட்கொள்ளலாம். அதோடு தக்காளி அன்றாட சமையலில் பயன்படுத்தப்படும் ஒரு முக்கியமான பொருளும் கூட.
தக்காளியில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, கால்சியம் மற்றும் பொட்டாசியம் போன்ற முக்கியமான சத்துக்கள் அதிகம் உள்ளன. இத்தகைய தக்காளியை சரியான வழியில் ஒருவர் தொடர்ந்து உட்கொண்டு வந்தால், நோயெதிர்ப்பு மண்டலம் வலுவாகும். பலரும் தக்காளியை வெறும் வயிற்றில் சாப்பிடுவது நல்லதல்ல என்று கூறுவார்கள். ஆனால் தக்காளியை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிடுவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இப்போது தக்காளியை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்பதைக் காண்போம்
நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் இன்றைய காலகட்டத்தில் நோயெதிர்ப்பு சக்தியின் முக்கியத்துவத்தை நாம் அனைவருமே அறிவோம். ஆகவே பலரும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் பல வழிகளை மேற்கொண்டு வருகின்றனர். நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தக்காளி பெரிதும் உதவும். ஏனெனில் தக்காளி உடலில் உள்ள வைட்டமின் சி குறைபாட்டை பூர்த்தி செய்து, நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். அதுவும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் தக்காளி ஜூஸ் குடித்து, உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துங்கள். 'இந்த' எண்ணெய் இதய நோயால் ஏற்படும் மரணத்திலிருந்து உங்களை பாதுகாக்க உதவுமாம் தெரியுமா? கண் பார்வை மேம்படும் கண்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள பச்சை காய்கறிகளை சாப்பிட மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். ஆனால் கண் பார்வையை அதிகரிக்க தக்காளியை வெறும் வயிற்றில் சாப்பிடுவது நல்லது. இப்படி சாப்பிடுவதால், தக்காளியில் உள்ள வைட்டமின் ஏ பார்வை பிரச்சனையைப் போக்கி கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
உடல் எடையைக் குறைக்கும் யாரெல்லாம் உடல் எடையைக் குறைக்க நினைக்கிறார்களோ, அவர்கள் தினமும் காலையில் எழுந்ததும் 2 டம்ளர் தக்காளி ஜூஸ் குடிக்க வேண்டும். இப்படி செய்வதால், உடல் எடை வேகமாக குறைவதோடு, சில நாட்களிலேயே உடல் எடை குறைந்திருப்பதை நன்கு காணலாம். இது தவிர தக்காளி ஜூஸ் குடிப்பது சருமத்திற்கும் நல்லது. நிபுணர்களின் கூற்றுப்படி, தக்காளியில் தோலில் உள்ள பைட்டோகெமிக்கல்கள் உடலுக்கு மிகவும் முக்கியமானதாக கருதப்படுகின்றன.
தொடரும்
நன்றி தட்ஸ்தமிழ்
தக்காளி உணவின் சுவையை அதிகரிக்கும் ஓர் அற்புதமான உணவுப் பொருள். இதில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. தக்காளியை நாம் தக்காளி சாஸ், தக்காளி சூப் அல்லது தக்காளி ஜூஸ் என பல வழிகளில் உட்கொள்ளலாம். அதோடு தக்காளி அன்றாட சமையலில் பயன்படுத்தப்படும் ஒரு முக்கியமான பொருளும் கூட.
தக்காளியில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, கால்சியம் மற்றும் பொட்டாசியம் போன்ற முக்கியமான சத்துக்கள் அதிகம் உள்ளன. இத்தகைய தக்காளியை சரியான வழியில் ஒருவர் தொடர்ந்து உட்கொண்டு வந்தால், நோயெதிர்ப்பு மண்டலம் வலுவாகும். பலரும் தக்காளியை வெறும் வயிற்றில் சாப்பிடுவது நல்லதல்ல என்று கூறுவார்கள். ஆனால் தக்காளியை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிடுவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இப்போது தக்காளியை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்பதைக் காண்போம்
நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் இன்றைய காலகட்டத்தில் நோயெதிர்ப்பு சக்தியின் முக்கியத்துவத்தை நாம் அனைவருமே அறிவோம். ஆகவே பலரும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் பல வழிகளை மேற்கொண்டு வருகின்றனர். நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தக்காளி பெரிதும் உதவும். ஏனெனில் தக்காளி உடலில் உள்ள வைட்டமின் சி குறைபாட்டை பூர்த்தி செய்து, நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். அதுவும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் தக்காளி ஜூஸ் குடித்து, உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துங்கள். 'இந்த' எண்ணெய் இதய நோயால் ஏற்படும் மரணத்திலிருந்து உங்களை பாதுகாக்க உதவுமாம் தெரியுமா? கண் பார்வை மேம்படும் கண்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள பச்சை காய்கறிகளை சாப்பிட மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். ஆனால் கண் பார்வையை அதிகரிக்க தக்காளியை வெறும் வயிற்றில் சாப்பிடுவது நல்லது. இப்படி சாப்பிடுவதால், தக்காளியில் உள்ள வைட்டமின் ஏ பார்வை பிரச்சனையைப் போக்கி கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
உடல் எடையைக் குறைக்கும் யாரெல்லாம் உடல் எடையைக் குறைக்க நினைக்கிறார்களோ, அவர்கள் தினமும் காலையில் எழுந்ததும் 2 டம்ளர் தக்காளி ஜூஸ் குடிக்க வேண்டும். இப்படி செய்வதால், உடல் எடை வேகமாக குறைவதோடு, சில நாட்களிலேயே உடல் எடை குறைந்திருப்பதை நன்கு காணலாம். இது தவிர தக்காளி ஜூஸ் குடிப்பது சருமத்திற்கும் நல்லது. நிபுணர்களின் கூற்றுப்படி, தக்காளியில் தோலில் உள்ள பைட்டோகெமிக்கல்கள் உடலுக்கு மிகவும் முக்கியமானதாக கருதப்படுகின்றன.
தொடரும்
நன்றி தட்ஸ்தமிழ்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
----2----
உங்க உடல் எடையை டபுள் மடங்கா குறைக்க 'இத' சரியா குடிச்சாலே போதுமாம் தெரியுமா? வயிற்று சூடு வயிற்றில் உஷ்ண பிரச்சனையை நீங்கள் சந்தித்தால், எதையும் சாப்பிட தோன்றாது. நீங்களும் இம்மாதிரியான பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தால், காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் தக்காளி ஜூஸ் குடியுங்கள். இதனால் வயிறு குளிர்ச்சியாக இருக்கும் மற்றும் நாள் முழுவதும் நன்றாக உணர்வீர்கள். அதோடு தக்காளியை சாப்பிட்டால், நாள் முழுவதும் உடலுக்கு வேண்டிய ஆற்றல் கிடைக்கும். சருமத்திற்கு நல்லது தக்காளி சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். அதுவும் தினமும் ஒரு டம்ளர் தக்காளி ஜூஸை ஒருவர் குடித்து வந்தால், சரும பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி, சருமம் பொலிவோடும் பளிச்சென்றும் ஜொலிக்கும்.
வயிற்றுப் புழுக்கள் நீங்கும்
வயிற்றில் புழு பிரச்சனையால் ஒருவர் அவதிப்பட்டு வந்தால், ஒரு தக்காளியை வெட்டி, மிளகுத் தூள் சேர்த்து காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், சில நாட்களில் வயிற்று புழு பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
இதயத்திற்கு நல்லது தக்காளியை தினமும் சாப்பிடுவது இதயம் தொடர்பான பிரச்சனைகளைப் போக்க உதவும். அதுவும் தக்காளியை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால், இரத்த நாளங்களில் உள்ள அடைப்புக்கள் தடுக்கப்பட்டு, மாரடைப்பு மற்றும் பக்கவாதத்தின் அபாயம் குறையும்.
உங்க உடல் எடையை டபுள் மடங்கா குறைக்க 'இத' சரியா குடிச்சாலே போதுமாம் தெரியுமா? வயிற்று சூடு வயிற்றில் உஷ்ண பிரச்சனையை நீங்கள் சந்தித்தால், எதையும் சாப்பிட தோன்றாது. நீங்களும் இம்மாதிரியான பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தால், காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் தக்காளி ஜூஸ் குடியுங்கள். இதனால் வயிறு குளிர்ச்சியாக இருக்கும் மற்றும் நாள் முழுவதும் நன்றாக உணர்வீர்கள். அதோடு தக்காளியை சாப்பிட்டால், நாள் முழுவதும் உடலுக்கு வேண்டிய ஆற்றல் கிடைக்கும். சருமத்திற்கு நல்லது தக்காளி சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். அதுவும் தினமும் ஒரு டம்ளர் தக்காளி ஜூஸை ஒருவர் குடித்து வந்தால், சரும பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி, சருமம் பொலிவோடும் பளிச்சென்றும் ஜொலிக்கும்.
வயிற்றுப் புழுக்கள் நீங்கும்
வயிற்றில் புழு பிரச்சனையால் ஒருவர் அவதிப்பட்டு வந்தால், ஒரு தக்காளியை வெட்டி, மிளகுத் தூள் சேர்த்து காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், சில நாட்களில் வயிற்று புழு பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
இதயத்திற்கு நல்லது தக்காளியை தினமும் சாப்பிடுவது இதயம் தொடர்பான பிரச்சனைகளைப் போக்க உதவும். அதுவும் தக்காளியை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால், இரத்த நாளங்களில் உள்ள அடைப்புக்கள் தடுக்கப்பட்டு, மாரடைப்பு மற்றும் பக்கவாதத்தின் அபாயம் குறையும்.
=======
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
உடல் எடையைக் குறைக்கும் யாரெல்லாம் உடல் எடையைக் குறைக்க நினைக்கிறார்களோ, அவர்கள் தினமும் காலையில் எழுந்ததும் 2 டம்ளர் தக்காளி ஜூஸ் குடிக்க வேண்டும். இப்படி செய்வதால், உடல் எடை வேகமாக குறைவதோடு, சில நாட்களிலேயே உடல் எடை குறைந்திருப்பதை நன்கு காணலாம்.
இதையும் செய்து பார்த்துவிடுகிறேன் ஐயா....
- Sponsored content
Similar topics
» காலையில் வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிடக்கூடாது? ஏன் தெரியுமா?
» பல நோய்கள் தீர காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தாலே போதும்
» தினமும் இரவில் நான்கு பேரிச்சம் பழங்கள் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
» காலையில் எழுந்ததும் உள்ளங்கையைப் பார்க்கலாம்
» வெல்லம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்!!!
» பல நோய்கள் தீர காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தாலே போதும்
» தினமும் இரவில் நான்கு பேரிச்சம் பழங்கள் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
» காலையில் எழுந்ததும் உள்ளங்கையைப் பார்க்கலாம்
» வெல்லம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்!!!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|