Latest topics
» அலங்கார முகமூடிகள்!by Dr.S.Soundarapandian Today at 1:44 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 1:41 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:21 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:01 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 9:33 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:30 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:09 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:55 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:57 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:56 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 6:55 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:52 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:47 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 9:46 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 9:42 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 9:40 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 9:39 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 9:37 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:35 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:33 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:32 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 9:30 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 12:19 am
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:31 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:29 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 6:03 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 2:08 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 1:48 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 12:17 pm
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:45 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:44 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:43 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:42 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:41 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:29 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:23 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:18 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 6:49 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 3:15 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 3:10 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒரு பக்க கதைகள் !
3 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
ஒரு பக்க கதைகள் !
First topic message reminder :
------
![ஒரு பக்க கதைகள் ! - Page 2 7](https://2img.net/h/kungumam.co.in/kungumam_images/2014/20140217/7.jpg)
-
‘நிஜமாவே என்னை நீங்க விரும்புறீங்களா? நாம கல்யாணம் செஞ்சுக்கிட்டு சந்தோஷமா குடும்பம் நடத்த முடியுமா?’’ ‘‘ஷ்யூர்... நீ இருபதாயிரம் சம்பாதிக்கிறே. நான் இருபதாயிரம் சம்பாதிக்கிறேன். குடும்பம் நடத்த முடியாதா?’’
‘‘கல்யாணத்துக்குப் பிறகும் எங்க அப்பா - அம்மா என்னோட தான் இருப்பாங்க!’’
‘‘ம்ம்... சரி... சமாளிச்சுக்கலாம்!’’
‘‘என் தங்கச்சியும் தம்பியும் என்னோடதான் இருப்பாங்க...’’
‘‘ம்ம்... பார்த்துக்கலாம்!’’
‘‘அம்மாவுக்கு ஆஸ்துமா. அப்பாவுக்கு சுகர். டாக்டர் செலவே மாசம் எட்டாயிரம் ஆகிடும்!’’
‘‘அப்படியா?’’
‘‘தம்பிக்கு புத்தி சுவாதீனம் இல்ல. அவனைப் பார்த்துக்க தனியா ஆள் போடணும். தங்கச்சிக்கும் ஒரு விபத்துல கால் முறிஞ்சிருச்சு. உங்களை மாதிரி ஒருத்தர் மாப்பிள்ளையா வர்ற வரைக்கும் ந £மதான் அவளைப் பராமரிக்கணும்!’’
‘‘என்னது? சரி... சரி... மத்த விஷயங்களை அப்புறமா பேசிக்கலாம். கொஞ்சம் அவசரமா போக வேண்டியிருக்கு!’’
‘அப்பாடா... நான் விட்ட கதையை நம்பி மிரண்டு போய் விட்டான். என் சம்பளத்துக்காக மட்டுமே என்னைச் சுற்றி வந்த இவனால் இனி பிரச்னை இருக்காது!’ - நிம்மதியானாள் அவள்.
தஞ்சை தாமு
நன்றி-குங்குமம்
தீர்வு
------
![ஒரு பக்க கதைகள் ! - Page 2 7](https://2img.net/h/kungumam.co.in/kungumam_images/2014/20140217/7.jpg)
-
‘நிஜமாவே என்னை நீங்க விரும்புறீங்களா? நாம கல்யாணம் செஞ்சுக்கிட்டு சந்தோஷமா குடும்பம் நடத்த முடியுமா?’’ ‘‘ஷ்யூர்... நீ இருபதாயிரம் சம்பாதிக்கிறே. நான் இருபதாயிரம் சம்பாதிக்கிறேன். குடும்பம் நடத்த முடியாதா?’’
‘‘கல்யாணத்துக்குப் பிறகும் எங்க அப்பா - அம்மா என்னோட தான் இருப்பாங்க!’’
‘‘ம்ம்... சரி... சமாளிச்சுக்கலாம்!’’
‘‘என் தங்கச்சியும் தம்பியும் என்னோடதான் இருப்பாங்க...’’
‘‘ம்ம்... பார்த்துக்கலாம்!’’
‘‘அம்மாவுக்கு ஆஸ்துமா. அப்பாவுக்கு சுகர். டாக்டர் செலவே மாசம் எட்டாயிரம் ஆகிடும்!’’
‘‘அப்படியா?’’
‘‘தம்பிக்கு புத்தி சுவாதீனம் இல்ல. அவனைப் பார்த்துக்க தனியா ஆள் போடணும். தங்கச்சிக்கும் ஒரு விபத்துல கால் முறிஞ்சிருச்சு. உங்களை மாதிரி ஒருத்தர் மாப்பிள்ளையா வர்ற வரைக்கும் ந £மதான் அவளைப் பராமரிக்கணும்!’’
‘‘என்னது? சரி... சரி... மத்த விஷயங்களை அப்புறமா பேசிக்கலாம். கொஞ்சம் அவசரமா போக வேண்டியிருக்கு!’’
‘அப்பாடா... நான் விட்ட கதையை நம்பி மிரண்டு போய் விட்டான். என் சம்பளத்துக்காக மட்டுமே என்னைச் சுற்றி வந்த இவனால் இனி பிரச்னை இருக்காது!’ - நிம்மதியானாள் அவள்.
தஞ்சை தாமு
நன்றி-குங்குமம்
Re: ஒரு பக்க கதைகள் !
ராம் அண்ணா, உங்கள் திரிகளை இணைத்து விட்டேன். இதிலேயே தொடர்ந்து பதிவிடுங்கள் ![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
அன்புடன்,
கிருஷ்ணாம்மா![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
அன்புடன்,
கிருஷ்ணாம்மா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஒரு பக்க கதைகள் !
மேற்கோள் செய்த பதிவு: 1360297krishnaamma wrote:ராம் அண்ணா, உங்கள் திரிகளை இணைத்து விட்டேன். இதிலேயே தொடர்ந்து பதிவிடுங்கள்
அன்புடன்,
கிருஷ்ணாம்மா
-
![ஒரு பக்க கதைகள் ! - Page 2 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
Re: ஒரு பக்க கதைகள் !
![ஒரு பக்க கதைகள் ! - Page 2 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![ஒரு பக்க கதைகள் ! - Page 2 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![ஒரு பக்க கதைகள் ! - Page 2 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஒரு பக்க கதைகள் !
கன்னி - ஒரு பக்க கதை
-
![ஒரு பக்க கதைகள் ! - Page 2 E_1334613656](https://img.dinamalar.com/data/uploads/E_1334613656.jpeg)
-
எனக்கு ஏகமாய் அரிப்பெடுத்தது.
உடனடித்தேவை ஒரு டீன் ஏஜ் இளசு. அவள் தான் சுத்தமாய்
சகலத்தையும் முடிப்பாள்.
சே போனவாரம் தெரியாத்தனமா அந்த கிழ போல்டு கீதாவை
கூப்பிட்டுட்டேன். அவ எல்லாத்தையும் முடிக்க ரெண்டு மணி
நேரமாச்சி.
கோடி வீட்டு கோமளாவோட வேலை சுத்தம்னு கேள்விப்பட்டு
ஒரு நாள் அவளை கூப்பிட அவ ரொம்பதான் பிகு
பண்ணிக்கிட்டாள். உங்களுக்கு எப்பவும் இதே வேளை தான்
கடைசியில அவ வேலை தொடங்குறதுக்கு முன்னாடியே
புருஷன் வந்துட்டான்னு துண்டைக்காணோம். துணியை
காணோம்னு ஓடிட்டாள்.
அதான் இப்பல்லாம் நான் கன்னிப்பெண்ணாய் பார்த்து
பிடிக்கிறேன். தூரத்தில் யார் அது? அட நம்ம காலேஜ் ஜொள்
கிருத்திகா
வாடியம்மா கிருத்தி நல்ல சமயத்தில வந்தே. என் அரிப்பை
தீர்க்க.ம்ஹூம் நான் மாட்டேன். எனக்கு வெட்கமா இருக்கு.
அடச்சீ இதுல வெட்கப்பட என்ன இருக்குடி? ஊர்ல யாரும்
செய்யாததா? வாடி. வந்து பேன் பாருடி. தலை பயங்கரமா
அரிக்குது.
என் வெள்ளிக்கூந்தலை அவிழ்த்து விட்டு அவள் முன்னே தலை
குனிந்தேன் நான் ø. மீன்இந்த பத்மா பாட்டி.
-
நன்றி-தினமலர்
Re: ஒரு பக்க கதைகள் !
கெட்டது – ஒரு பக்க கதை
-
அந்த வங்கியின் பாதுகாப்புப் பெட்டக அறைக்குள் எல்லாம்
சரியாக இருக்கிறதா என்று பார்வையிட நுழைந்தான் அஸிஸ்டென்ட்
மேனேஜர் மாதவன். ஒரு லாக்கருக்குக் கீழே மினுமினுப்பாக ஏதோ
தட்டுப்பட்டது. எடுத்துப் பார்த்தால் தங்க மோதிரம்.
சற்று முன்பு லாக்கரைத் திறந்து தன் பொருட்களை எடுத்த
வாடிக்கையாளர்தான் விட்டிருக்கிறார் என்பது மாதவனுக்கு
உறுதியாகத் தெரிந்தது.
இதை அவரிடமே ஒப்படைக்க வேண்டுமா? சுற்றும் முற்றும்
பார்த்தான். யாரும் இல்லை. மோதிரம் அரை பவுன் தேறும்.
லாக்கரில் வைக்கும் நகைகளுக்கு கஸ்டமர்களே பொறுப்பு
என்பதால் பிரச்னை வர வாய்ப்பில்லை.
சட்டென்று அதை பாக்கெட்டில் போட்டுக் கொண்டு இருக்கையில்
வந்து அமர்ந்தான் மாதவன்.மாலை உற்சாகமாய் வீடு திரும்பியவனை
அழுதபடி வரவேற்றாள் மனைவி.
‘’ஏம்மா அழறே?’’
‘‘ஹவுசிங் லோன் கட்ட 10 ஆயிரம் ரூபாய் எடுத்துட்டு பஸ்ல
போனேங்க. எவனோ பையை கிழிச்சி பணத்தை எடுத்துட்டான்.
திரும்பி வரக் கூட காசில்லாம நடந்தே வந்தேன். நாம யாருக்கும்
கெட்டது நினைச்சதில்லையே. ஏங்க இப்படி?’’ –
கேட்ட மனைவியை அவனால் நிமிர்ந்து பார்க்க முடியவில்லை.
மறுநாள் முதல் வேலையாக அந்த வாடிக்கையாளரை வரவழைத்து
மோதிரத்தைக் கொடுத்துவிட முடிவு செய்தான்.
- பத்மா சபேசன் (மார்ச் 2014)
குங்குமம்
Re: ஒரு பக்க கதைகள் !
ayyasamy ram wrote:கெட்டது – ஒரு பக்க கதை
-
அந்த வங்கியின் பாதுகாப்புப் பெட்டக அறைக்குள் எல்லாம்
சரியாக இருக்கிறதா என்று பார்வையிட நுழைந்தான் அஸிஸ்டென்ட்
மேனேஜர் மாதவன். ஒரு லாக்கருக்குக் கீழே மினுமினுப்பாக ஏதோ
தட்டுப்பட்டது. எடுத்துப் பார்த்தால் தங்க மோதிரம்.
சற்று முன்பு லாக்கரைத் திறந்து தன் பொருட்களை எடுத்த
வாடிக்கையாளர்தான் விட்டிருக்கிறார் என்பது மாதவனுக்கு
உறுதியாகத் தெரிந்தது.
இதை அவரிடமே ஒப்படைக்க வேண்டுமா? சுற்றும் முற்றும்
பார்த்தான். யாரும் இல்லை. மோதிரம் அரை பவுன் தேறும்.
லாக்கரில் வைக்கும் நகைகளுக்கு கஸ்டமர்களே பொறுப்பு
என்பதால் பிரச்னை வர வாய்ப்பில்லை.
சட்டென்று அதை பாக்கெட்டில் போட்டுக் கொண்டு இருக்கையில்
வந்து அமர்ந்தான் மாதவன்.மாலை உற்சாகமாய் வீடு திரும்பியவனை
அழுதபடி வரவேற்றாள் மனைவி.
‘’ஏம்மா அழறே?’’
‘‘ஹவுசிங் லோன் கட்ட 10 ஆயிரம் ரூபாய் எடுத்துட்டு பஸ்ல
போனேங்க. எவனோ பையை கிழிச்சி பணத்தை எடுத்துட்டான்.
திரும்பி வரக் கூட காசில்லாம நடந்தே வந்தேன். நாம யாருக்கும்
கெட்டது நினைச்சதில்லையே. ஏங்க இப்படி?’’ –
கேட்ட மனைவியை அவனால் நிமிர்ந்து பார்க்க முடியவில்லை.
மறுநாள் முதல் வேலையாக அந்த வாடிக்கையாளரை வரவழைத்து
மோதிரத்தைக் கொடுத்துவிட முடிவு செய்தான்.
- பத்மா சபேசன் (மார்ச் 2014)
குங்குமம்
நல்ல கதை தான்...ஆனால் இவையெல்லாம் வர வர கதைகளில் மட்டுமே நடக்கிறது.... கொஞ்சம் கூட நெஞ்சில் பாவ புண்ணியம் பார்க்காதவர்கள் தான் நன்றாக இருக்கிறார்கள்.... கலி முற்றுகிறது ...இப்போதே....
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஒரு பக்க கதைகள் !
மேற்கோள் செய்த பதிவு: 1360417
எனக்கு புரியவில்லை...எப்படியானாலும் இவர்கள் வீட்டில் அத்தை எங்கிற அந்த உறவு கிடையாது தானே ????
![அநியாயம்](/users/1813/71/41/02/smiles/502589.gif)
![அநியாயம்](/users/1813/71/41/02/smiles/502589.gif)
![அநியாயம்](/users/1813/71/41/02/smiles/502589.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 2 of 3 • 1, 2, 3
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ஒரு பக்க கதைகள்
» ஒரு பக்க கதைகள்
» ஒரு பக்கக் கதைகள்
» ஒரு பக்க கதைகள் - படித்ததில் பிடித்தது
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
» ஒரு பக்க கதைகள்
» ஒரு பக்கக் கதைகள்
» ஒரு பக்க கதைகள் - படித்ததில் பிடித்தது
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|