புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதிகாரிகளை வெளியேற்றிய அடியாட்கள்: உச்ச நீதிமன்றம் அதிர்ச்சி Poll_c10அதிகாரிகளை வெளியேற்றிய அடியாட்கள்: உச்ச நீதிமன்றம் அதிர்ச்சி Poll_m10அதிகாரிகளை வெளியேற்றிய அடியாட்கள்: உச்ச நீதிமன்றம் அதிர்ச்சி Poll_c10 
47 Posts - 42%
heezulia
அதிகாரிகளை வெளியேற்றிய அடியாட்கள்: உச்ச நீதிமன்றம் அதிர்ச்சி Poll_c10அதிகாரிகளை வெளியேற்றிய அடியாட்கள்: உச்ச நீதிமன்றம் அதிர்ச்சி Poll_m10அதிகாரிகளை வெளியேற்றிய அடியாட்கள்: உச்ச நீதிமன்றம் அதிர்ச்சி Poll_c10 
34 Posts - 31%
mohamed nizamudeen
அதிகாரிகளை வெளியேற்றிய அடியாட்கள்: உச்ச நீதிமன்றம் அதிர்ச்சி Poll_c10அதிகாரிகளை வெளியேற்றிய அடியாட்கள்: உச்ச நீதிமன்றம் அதிர்ச்சி Poll_m10அதிகாரிகளை வெளியேற்றிய அடியாட்கள்: உச்ச நீதிமன்றம் அதிர்ச்சி Poll_c10 
8 Posts - 7%
வேல்முருகன் காசி
அதிகாரிகளை வெளியேற்றிய அடியாட்கள்: உச்ச நீதிமன்றம் அதிர்ச்சி Poll_c10அதிகாரிகளை வெளியேற்றிய அடியாட்கள்: உச்ச நீதிமன்றம் அதிர்ச்சி Poll_m10அதிகாரிகளை வெளியேற்றிய அடியாட்கள்: உச்ச நீதிமன்றம் அதிர்ச்சி Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
அதிகாரிகளை வெளியேற்றிய அடியாட்கள்: உச்ச நீதிமன்றம் அதிர்ச்சி Poll_c10அதிகாரிகளை வெளியேற்றிய அடியாட்கள்: உச்ச நீதிமன்றம் அதிர்ச்சி Poll_m10அதிகாரிகளை வெளியேற்றிய அடியாட்கள்: உச்ச நீதிமன்றம் அதிர்ச்சி Poll_c10 
5 Posts - 5%
Raji@123
அதிகாரிகளை வெளியேற்றிய அடியாட்கள்: உச்ச நீதிமன்றம் அதிர்ச்சி Poll_c10அதிகாரிகளை வெளியேற்றிய அடியாட்கள்: உச்ச நீதிமன்றம் அதிர்ச்சி Poll_m10அதிகாரிகளை வெளியேற்றிய அடியாட்கள்: உச்ச நீதிமன்றம் அதிர்ச்சி Poll_c10 
3 Posts - 3%
prajai
அதிகாரிகளை வெளியேற்றிய அடியாட்கள்: உச்ச நீதிமன்றம் அதிர்ச்சி Poll_c10அதிகாரிகளை வெளியேற்றிய அடியாட்கள்: உச்ச நீதிமன்றம் அதிர்ச்சி Poll_m10அதிகாரிகளை வெளியேற்றிய அடியாட்கள்: உச்ச நீதிமன்றம் அதிர்ச்சி Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
அதிகாரிகளை வெளியேற்றிய அடியாட்கள்: உச்ச நீதிமன்றம் அதிர்ச்சி Poll_c10அதிகாரிகளை வெளியேற்றிய அடியாட்கள்: உச்ச நீதிமன்றம் அதிர்ச்சி Poll_m10அதிகாரிகளை வெளியேற்றிய அடியாட்கள்: உச்ச நீதிமன்றம் அதிர்ச்சி Poll_c10 
2 Posts - 2%
Barushree
அதிகாரிகளை வெளியேற்றிய அடியாட்கள்: உச்ச நீதிமன்றம் அதிர்ச்சி Poll_c10அதிகாரிகளை வெளியேற்றிய அடியாட்கள்: உச்ச நீதிமன்றம் அதிர்ச்சி Poll_m10அதிகாரிகளை வெளியேற்றிய அடியாட்கள்: உச்ச நீதிமன்றம் அதிர்ச்சி Poll_c10 
2 Posts - 2%
Saravananj
அதிகாரிகளை வெளியேற்றிய அடியாட்கள்: உச்ச நீதிமன்றம் அதிர்ச்சி Poll_c10அதிகாரிகளை வெளியேற்றிய அடியாட்கள்: உச்ச நீதிமன்றம் அதிர்ச்சி Poll_m10அதிகாரிகளை வெளியேற்றிய அடியாட்கள்: உச்ச நீதிமன்றம் அதிர்ச்சி Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அதிகாரிகளை வெளியேற்றிய அடியாட்கள்: உச்ச நீதிமன்றம் அதிர்ச்சி Poll_c10அதிகாரிகளை வெளியேற்றிய அடியாட்கள்: உச்ச நீதிமன்றம் அதிர்ச்சி Poll_m10அதிகாரிகளை வெளியேற்றிய அடியாட்கள்: உச்ச நீதிமன்றம் அதிர்ச்சி Poll_c10 
170 Posts - 41%
ayyasamy ram
அதிகாரிகளை வெளியேற்றிய அடியாட்கள்: உச்ச நீதிமன்றம் அதிர்ச்சி Poll_c10அதிகாரிகளை வெளியேற்றிய அடியாட்கள்: உச்ச நீதிமன்றம் அதிர்ச்சி Poll_m10அதிகாரிகளை வெளியேற்றிய அடியாட்கள்: உச்ச நீதிமன்றம் அதிர்ச்சி Poll_c10 
162 Posts - 39%
mohamed nizamudeen
அதிகாரிகளை வெளியேற்றிய அடியாட்கள்: உச்ச நீதிமன்றம் அதிர்ச்சி Poll_c10அதிகாரிகளை வெளியேற்றிய அடியாட்கள்: உச்ச நீதிமன்றம் அதிர்ச்சி Poll_m10அதிகாரிகளை வெளியேற்றிய அடியாட்கள்: உச்ச நீதிமன்றம் அதிர்ச்சி Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
அதிகாரிகளை வெளியேற்றிய அடியாட்கள்: உச்ச நீதிமன்றம் அதிர்ச்சி Poll_c10அதிகாரிகளை வெளியேற்றிய அடியாட்கள்: உச்ச நீதிமன்றம் அதிர்ச்சி Poll_m10அதிகாரிகளை வெளியேற்றிய அடியாட்கள்: உச்ச நீதிமன்றம் அதிர்ச்சி Poll_c10 
21 Posts - 5%
prajai
அதிகாரிகளை வெளியேற்றிய அடியாட்கள்: உச்ச நீதிமன்றம் அதிர்ச்சி Poll_c10அதிகாரிகளை வெளியேற்றிய அடியாட்கள்: உச்ச நீதிமன்றம் அதிர்ச்சி Poll_m10அதிகாரிகளை வெளியேற்றிய அடியாட்கள்: உச்ச நீதிமன்றம் அதிர்ச்சி Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
அதிகாரிகளை வெளியேற்றிய அடியாட்கள்: உச்ச நீதிமன்றம் அதிர்ச்சி Poll_c10அதிகாரிகளை வெளியேற்றிய அடியாட்கள்: உச்ச நீதிமன்றம் அதிர்ச்சி Poll_m10அதிகாரிகளை வெளியேற்றிய அடியாட்கள்: உச்ச நீதிமன்றம் அதிர்ச்சி Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
அதிகாரிகளை வெளியேற்றிய அடியாட்கள்: உச்ச நீதிமன்றம் அதிர்ச்சி Poll_c10அதிகாரிகளை வெளியேற்றிய அடியாட்கள்: உச்ச நீதிமன்றம் அதிர்ச்சி Poll_m10அதிகாரிகளை வெளியேற்றிய அடியாட்கள்: உச்ச நீதிமன்றம் அதிர்ச்சி Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
அதிகாரிகளை வெளியேற்றிய அடியாட்கள்: உச்ச நீதிமன்றம் அதிர்ச்சி Poll_c10அதிகாரிகளை வெளியேற்றிய அடியாட்கள்: உச்ச நீதிமன்றம் அதிர்ச்சி Poll_m10அதிகாரிகளை வெளியேற்றிய அடியாட்கள்: உச்ச நீதிமன்றம் அதிர்ச்சி Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அதிகாரிகளை வெளியேற்றிய அடியாட்கள்: உச்ச நீதிமன்றம் அதிர்ச்சி Poll_c10அதிகாரிகளை வெளியேற்றிய அடியாட்கள்: உச்ச நீதிமன்றம் அதிர்ச்சி Poll_m10அதிகாரிகளை வெளியேற்றிய அடியாட்கள்: உச்ச நீதிமன்றம் அதிர்ச்சி Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அதிகாரிகளை வெளியேற்றிய அடியாட்கள்: உச்ச நீதிமன்றம் அதிர்ச்சி Poll_c10அதிகாரிகளை வெளியேற்றிய அடியாட்கள்: உச்ச நீதிமன்றம் அதிர்ச்சி Poll_m10அதிகாரிகளை வெளியேற்றிய அடியாட்கள்: உச்ச நீதிமன்றம் அதிர்ச்சி Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிகாரிகளை வெளியேற்றிய அடியாட்கள்: உச்ச நீதிமன்றம் அதிர்ச்சி


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84016
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Mar 26, 2022 6:25 am

புதுடில்லி,-
'தனியார் நிறுவனத் துக்கு சொந்தமான குடியிருப்பில் இருந்த மத்திய
அரசு அதிகாரிகளை, அந்நிறுவனம் அடியாட்களை வைத்து
வலுக்கட்டாயமாக வெளியேற்றிய சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது' என,
உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

வாடகை பாக்கி

டில்லியில் கான் மார்கெட் பகுதியில், 'சோபா சிங் அண்ட் சன்ஸ்' என்ற
தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில்,
மத்திய அரசு அதிகாரிகள் குடியிருந்து வந்தனர்.

இவர்கள் நிறுவனத்துக்கு சரியாக வாடகை தரவில்லை என கூறப்படுகிறது.
இதையடுத்து, அந்த நிறுவனம் சார்பில், டில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு
தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அந்த நிறுவனத்துக்கு வாடகை
பாக்கியை உடனடியாக வழங்க, மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

இதை எதிர்த்து, மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இதற்கிடையே, தங்கள் இடத்தில் வசிக்கும் அதிகாரிகளை வெளியேற்ற
அனுமதி கோரி, வாடகை கட்டுப்பாட்டாளரிடம் சோபா சிங் நிறுவனம் மனு
கொடுத்தது. விசாரணைவாடகை கட்டுப்பாட்டாளர் அதிகாரிகளை
வெளியேற்ற அனுமதியளித்தார்.

இதையடுத்து, சோபா சிங் நிறுவனம் அடியாட்களை அனுப்பி, குடியிருப்பில்
இருந்த அதிகாரிகளை வெளியேற்றியது. இந்நிலையில், இந்த வழக்கு
விசாரணை, உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள்
கிருஷ்ணா முராரி, ரவிக்குமார் அடங்கிய அமர்வு முன் நேற்று நடந்தது.

அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா,
அடியாட்களை அனுப்பி, அரசு அதிகாரிகளை சோபா சிங் நிறுவனம்
வலுக்கட்டாயமாக வெளியேற்றியது பற்றி தெரிவித்தார்.

இதைக் கேட்ட நீதிபதிகள், 'அடியாட்களை அனுப்பி, அரசு அதிகாரிகளை
வலுக்கட்டாயமாக வெளியேற்றியது அதிர்ச்சியளிக்கிறது. இது பற்றி அடுத்த
வாரம், அதற்கான அமர்வு விசாரிக்கும்' என உத்தரவிட்டனர்.

தினமலர்

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Mar 26, 2022 9:36 am

யாரும் யாருக்கும் காரணமில்லாமல் ஒரு காரியம் செய்யமாட்டார்கள்.

வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அந்த நிறுவனத்துக்கு வாடகை
பாக்கியை உடனடியாக வழங்க, மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

அரசு உடனடியாக வாடகை பாக்கியை தரவில்லையா? வேறு ஏதாவது தடை இருந்தால் அதை முறையாக தீர்த்துக்கொண்டு இருக்கலாமே. அரசு ஒரு வழிகாட்டியாக இருக்கவேண்டும். தங்கள் பக்கம் நியாயம் இருக்கின்றது என்றால் "ஸ்டே " வாங்கி இருக்கலாமே.!

போக போக தான் தெரியும்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Mar 26, 2022 8:29 pm

"யாரும் யாருக்கும் காரணமில்லாமல் ஒரு காரியம் செய்யமாட்டார்கள்."-
கொலை செய்பவர்களுக்கும் இது பொருந்துமா?



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Mar 26, 2022 10:12 pm

Dr.S.Soundarapandian wrote: "யாரும் யாருக்கும் காரணமில்லாமல் ஒரு காரியம் செய்யமாட்டார்கள்."-
கொலை செய்பவர்களுக்கும் இது பொருந்துமா?
மேற்கோள் செய்த பதிவு: 1360093

நிச்சயமாக பொருந்தும்.
பொழுது போவதற்காக யாரும் யாரோ ஒருவரை கொலை செய்யமாட்டார்கள் .
நிச்சயமாக இருக்கும். ஆழ்ந்து விசாரித்தால் தெளிவாகும்.
வீட்டிலேயே எடுத்துக்கொள்ளலாமே அய்யா.
கடிக்கும் கொசுவை கொலை செய்கிறோம்
கடிக்கும் மூட்டை பூச்சியை கொலை செய்கிறோம்.

@Dr.S.Soundarapandian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Mar 30, 2022 12:16 pm

திங்கட்கிழமை டைம்ஸில் வந்த தகவல்.
சர் சோபா சிங் --சோபா சிங் கம்பெனி சேர்மேன் கூறியது.
" அடியாட்களை நியமிக்கவில்லை. கோர்ட் அமீனா ( பைலிஃ)
முறையாக தன் ஆட்களுடன் வந்து வெளியேற்றினார்.
20 வருடமாக நடந்த கேஸ்.மார்ச் 3 தேதியே , வீட்டை ஒப்படைக்க கூறியிருந்தோம். அன்று கூட யாரையும் வெளியேற்றவில்லை.
அமீனாவும் போலீஸ் அதிகாரிகளும் மீண்டும் அவர்களை வீடுகளை
ஒப்படைக்கக் கூறி வேண்டுகோள்தான் விடுத்தனர். யாரையும் வீட்டை விட்டு
வெளியேற்றவில்லை எனக் கூறினார்.

அது ஒரு பக்கம் இருக்க தேர்தலில் தோற்ற MP களும் வீடுகளை காலி பண்ணமாட்டேன் என்கிறவர்களும் உண்டு.

@Dr.S.Soundarapandian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக