புதிய பதிவுகள்
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சரியான இடத்துக்குப் போறதுக்கான பாதையை மத்தவாளுக்கு வழிகாட்டற வேலை Poll_c10சரியான இடத்துக்குப் போறதுக்கான பாதையை மத்தவாளுக்கு வழிகாட்டற வேலை Poll_m10சரியான இடத்துக்குப் போறதுக்கான பாதையை மத்தவாளுக்கு வழிகாட்டற வேலை Poll_c10 
63 Posts - 57%
heezulia
சரியான இடத்துக்குப் போறதுக்கான பாதையை மத்தவாளுக்கு வழிகாட்டற வேலை Poll_c10சரியான இடத்துக்குப் போறதுக்கான பாதையை மத்தவாளுக்கு வழிகாட்டற வேலை Poll_m10சரியான இடத்துக்குப் போறதுக்கான பாதையை மத்தவாளுக்கு வழிகாட்டற வேலை Poll_c10 
31 Posts - 28%
mohamed nizamudeen
சரியான இடத்துக்குப் போறதுக்கான பாதையை மத்தவாளுக்கு வழிகாட்டற வேலை Poll_c10சரியான இடத்துக்குப் போறதுக்கான பாதையை மத்தவாளுக்கு வழிகாட்டற வேலை Poll_m10சரியான இடத்துக்குப் போறதுக்கான பாதையை மத்தவாளுக்கு வழிகாட்டற வேலை Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
சரியான இடத்துக்குப் போறதுக்கான பாதையை மத்தவாளுக்கு வழிகாட்டற வேலை Poll_c10சரியான இடத்துக்குப் போறதுக்கான பாதையை மத்தவாளுக்கு வழிகாட்டற வேலை Poll_m10சரியான இடத்துக்குப் போறதுக்கான பாதையை மத்தவாளுக்கு வழிகாட்டற வேலை Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
சரியான இடத்துக்குப் போறதுக்கான பாதையை மத்தவாளுக்கு வழிகாட்டற வேலை Poll_c10சரியான இடத்துக்குப் போறதுக்கான பாதையை மத்தவாளுக்கு வழிகாட்டற வேலை Poll_m10சரியான இடத்துக்குப் போறதுக்கான பாதையை மத்தவாளுக்கு வழிகாட்டற வேலை Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
சரியான இடத்துக்குப் போறதுக்கான பாதையை மத்தவாளுக்கு வழிகாட்டற வேலை Poll_c10சரியான இடத்துக்குப் போறதுக்கான பாதையை மத்தவாளுக்கு வழிகாட்டற வேலை Poll_m10சரியான இடத்துக்குப் போறதுக்கான பாதையை மத்தவாளுக்கு வழிகாட்டற வேலை Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
சரியான இடத்துக்குப் போறதுக்கான பாதையை மத்தவாளுக்கு வழிகாட்டற வேலை Poll_c10சரியான இடத்துக்குப் போறதுக்கான பாதையை மத்தவாளுக்கு வழிகாட்டற வேலை Poll_m10சரியான இடத்துக்குப் போறதுக்கான பாதையை மத்தவாளுக்கு வழிகாட்டற வேலை Poll_c10 
1 Post - 1%
kavithasankar
சரியான இடத்துக்குப் போறதுக்கான பாதையை மத்தவாளுக்கு வழிகாட்டற வேலை Poll_c10சரியான இடத்துக்குப் போறதுக்கான பாதையை மத்தவாளுக்கு வழிகாட்டற வேலை Poll_m10சரியான இடத்துக்குப் போறதுக்கான பாதையை மத்தவாளுக்கு வழிகாட்டற வேலை Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
சரியான இடத்துக்குப் போறதுக்கான பாதையை மத்தவாளுக்கு வழிகாட்டற வேலை Poll_c10சரியான இடத்துக்குப் போறதுக்கான பாதையை மத்தவாளுக்கு வழிகாட்டற வேலை Poll_m10சரியான இடத்துக்குப் போறதுக்கான பாதையை மத்தவாளுக்கு வழிகாட்டற வேலை Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
சரியான இடத்துக்குப் போறதுக்கான பாதையை மத்தவாளுக்கு வழிகாட்டற வேலை Poll_c10சரியான இடத்துக்குப் போறதுக்கான பாதையை மத்தவாளுக்கு வழிகாட்டற வேலை Poll_m10சரியான இடத்துக்குப் போறதுக்கான பாதையை மத்தவாளுக்கு வழிகாட்டற வேலை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சரியான இடத்துக்குப் போறதுக்கான பாதையை மத்தவாளுக்கு வழிகாட்டற வேலை Poll_c10சரியான இடத்துக்குப் போறதுக்கான பாதையை மத்தவாளுக்கு வழிகாட்டற வேலை Poll_m10சரியான இடத்துக்குப் போறதுக்கான பாதையை மத்தவாளுக்கு வழிகாட்டற வேலை Poll_c10 
58 Posts - 56%
heezulia
சரியான இடத்துக்குப் போறதுக்கான பாதையை மத்தவாளுக்கு வழிகாட்டற வேலை Poll_c10சரியான இடத்துக்குப் போறதுக்கான பாதையை மத்தவாளுக்கு வழிகாட்டற வேலை Poll_m10சரியான இடத்துக்குப் போறதுக்கான பாதையை மத்தவாளுக்கு வழிகாட்டற வேலை Poll_c10 
29 Posts - 28%
mohamed nizamudeen
சரியான இடத்துக்குப் போறதுக்கான பாதையை மத்தவாளுக்கு வழிகாட்டற வேலை Poll_c10சரியான இடத்துக்குப் போறதுக்கான பாதையை மத்தவாளுக்கு வழிகாட்டற வேலை Poll_m10சரியான இடத்துக்குப் போறதுக்கான பாதையை மத்தவாளுக்கு வழிகாட்டற வேலை Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
சரியான இடத்துக்குப் போறதுக்கான பாதையை மத்தவாளுக்கு வழிகாட்டற வேலை Poll_c10சரியான இடத்துக்குப் போறதுக்கான பாதையை மத்தவாளுக்கு வழிகாட்டற வேலை Poll_m10சரியான இடத்துக்குப் போறதுக்கான பாதையை மத்தவாளுக்கு வழிகாட்டற வேலை Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
சரியான இடத்துக்குப் போறதுக்கான பாதையை மத்தவாளுக்கு வழிகாட்டற வேலை Poll_c10சரியான இடத்துக்குப் போறதுக்கான பாதையை மத்தவாளுக்கு வழிகாட்டற வேலை Poll_m10சரியான இடத்துக்குப் போறதுக்கான பாதையை மத்தவாளுக்கு வழிகாட்டற வேலை Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
சரியான இடத்துக்குப் போறதுக்கான பாதையை மத்தவாளுக்கு வழிகாட்டற வேலை Poll_c10சரியான இடத்துக்குப் போறதுக்கான பாதையை மத்தவாளுக்கு வழிகாட்டற வேலை Poll_m10சரியான இடத்துக்குப் போறதுக்கான பாதையை மத்தவாளுக்கு வழிகாட்டற வேலை Poll_c10 
1 Post - 1%
kavithasankar
சரியான இடத்துக்குப் போறதுக்கான பாதையை மத்தவாளுக்கு வழிகாட்டற வேலை Poll_c10சரியான இடத்துக்குப் போறதுக்கான பாதையை மத்தவாளுக்கு வழிகாட்டற வேலை Poll_m10சரியான இடத்துக்குப் போறதுக்கான பாதையை மத்தவாளுக்கு வழிகாட்டற வேலை Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
சரியான இடத்துக்குப் போறதுக்கான பாதையை மத்தவாளுக்கு வழிகாட்டற வேலை Poll_c10சரியான இடத்துக்குப் போறதுக்கான பாதையை மத்தவாளுக்கு வழிகாட்டற வேலை Poll_m10சரியான இடத்துக்குப் போறதுக்கான பாதையை மத்தவாளுக்கு வழிகாட்டற வேலை Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
சரியான இடத்துக்குப் போறதுக்கான பாதையை மத்தவாளுக்கு வழிகாட்டற வேலை Poll_c10சரியான இடத்துக்குப் போறதுக்கான பாதையை மத்தவாளுக்கு வழிகாட்டற வேலை Poll_m10சரியான இடத்துக்குப் போறதுக்கான பாதையை மத்தவாளுக்கு வழிகாட்டற வேலை Poll_c10 
1 Post - 1%
Guna.D
சரியான இடத்துக்குப் போறதுக்கான பாதையை மத்தவாளுக்கு வழிகாட்டற வேலை Poll_c10சரியான இடத்துக்குப் போறதுக்கான பாதையை மத்தவாளுக்கு வழிகாட்டற வேலை Poll_m10சரியான இடத்துக்குப் போறதுக்கான பாதையை மத்தவாளுக்கு வழிகாட்டற வேலை Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சரியான இடத்துக்குப் போறதுக்கான பாதையை மத்தவாளுக்கு வழிகாட்டற வேலை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84201
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Mar 26, 2022 4:11 pm

கட்டுரையாளர்-பி.ராமகிருஷ்ணன்
புதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
நன்றி-10-08-2017தேதியிட்ட குமுதம் பக்தி
(பெரிய கட்டுரை -ஒரு பகுதி)

---
சரியான இடத்துக்குப் போறதுக்கான பாதையை மத்தவாளுக்கு வழிகாட்டற வேலை 4x5IJwB

ஒரு சமயம் சென்னையில் திக்விஜயம் பண்ணிண்டிருந்த
மகா பெரியவாவழியில் தி.நகர்ல இருக்கிற சிவா-விஷ்ணு
ஆலயத்துக்கு விஜயம் பண்ணியிருந்தார். அங்கே சுவாமி
தரிசனம் முடிஞ்சதும் திருவான்மியூர் மருந்தீஸ்வரர்
கோயிலுக்குப் போறதாக திட்டமிட்டிருந்தா. அதே
மாதிரியே இங்கேர்ந்து புறப்பட்டா.
-
மகாபெரியவா நடையாத்திரையா போயிண்டு இருந்த
சமயத்துல ஒரு இடத்துல திடீர்னு ஒரு இளைஞன்
அவர் முன்னால வந்து நின்னான்.
-
நெத்திக்கு இட்டுக்காம ஏனோ தானோன்னு இருந்த
அவனுக்கு மகாபெரியவா முன்னால வர்றச்சே
காலணியைக் கழட்டிடணும்கற அளவுக்கு கூட
மரியாதை தெரியலை. அல்லது நாம எதுக்கு மரியாதை
எல்லாம் தரணும்னு நினைச்சானோ தெரியாது.
-
அவன் வந்து நின்ன விதமே வம்படியா ஏதோ பிரச்னை
செய்யப்போறான்கற மாதிரி தெரிஞ்சதால,சுத்தி இருந்த
பக்தர்களும், காவலுக்கு வந்திருந்த ஜவான்களும்
அவனைத் தடுக்கப் பார்த்தா. ஆனா, அவன் அதையும்
மீறித் திமிறிண்டு வந்து பெரியவா முன்னால் நின்னான்.
-
எல்லாரும் திகைச்சு நிற்க,பெரியவாளோ அந்த
இளைஞனைப் பார்த்து அமைதியாக புன்னகை புரிஞ்சார்
"காஞ்சிபுரத்துல இருக்கிற சங்கராசார்யார் சாமியார்னு
சொல்றாங்களே,அது நீங்கதானா?" கொஞ்சம் கூட
இங்கிதமோ, மகாபெரியவாகிட்டே பேசறோம்கற
எண்ணமோ இல்லாம கேட்டான் அவன்.
-
"என்னைப்பத்தி விசாரிக்கறது இருக்கட்டும். மொதல்லே
நீ யாரு?என்னங்கறதைச் சொல்லு!" கொஞ்சமும் கடுமை
இல்லாம அன்பாகவே கேட்டார் பெரியவா.
தன் பெயரைச் சொன்ன அவன்,"நான் கேட்டதுக்கு இன்னும்
பதில் சொல்லலையே!" அப்படின்னான்.
-
"என்னைப்பத்தி நீ எதுக்கப்பா விசாரிக்கறே?"
"இல்லை.மடாதிபதின்னு சொல்லிக்கிட்டு வேலைவெட்டி
எதுவும் செய்யாம ஊர் சுத்தறதும், உபதேசம் பண்றதுமா
திரிஞ்சுக்கிட்டு இருக்கிறதால என்ன பிரயோஜனம்னு
தெரிஞ்சுக்கலாம்னுதான்!"
-
"அதெல்லாம் உபயோகமில்லாத வேலைன்னு உனக்கு
யாரு சொன்னா?" வினாவாகவே தொடர்ந்தது சம்பாஷணை.
-
"கேட்டதுக்கு பதில் சொல்லாம எதிர்க்கேள்வியாவே
கேட்டுக்கிட்டு இருக்கறீங்களே.உங்ககூட பேசிக்கிட்டு
இருக்க எனக்கு நேரம் இல்லை.நான் வேலைக்குப்
போயாகணும்!" சொன்ன இளைஞன்,"இந்த மதம்,கோட்பாடு,
சாஸ்திரம்,சம்பிரதாயம்,சாமியெல்லாம் யாரு
உண்டாக்கினாங்கன்னே தெரியலை....அதையெல்லாம்
நம்பிக்கிட்டு.....வேறவேலையில்லாம ..!" வார்த்தைகளை
முடிக்காமல் கொஞ்சம் சத்தமாகவே முணங்கினான்.
-
ஆசார்யா ஒரு நிமிஷம் அவனை உத்துப்பார்த்தார்.
"அவசரமா உத்யோகத்துக்குப் போயிண்டு இருக்கே போல
இருக்கு.எங்கே வேலைபார்க்கறே?" கேட்டார்.
-
'பின்னே வெட்டியாவா சுத்தமுடியும்.மாசாந்தர
உத்யோகம்தான்.கிண்டியில் ஆபீசு!" அலட்சியமாகச்
சொன்னான்
-
"ஓ...கிண்டியில இருக்கா ஒன்னோட அலுவலுகம்?
அதுக்கு இந்தப் பாதையில ஏன் போறே?"
தெரியாதவர் மாதிரி கேட்டார் பெரியவா.
"பின்னே.இதுதானே கிண்டிக்குப் போற பாதை.
இதுலேதான் போகமுடியும்.
-
"அப்படியா இந்தப்பாதை கிண்டிக்குப் போறதா யார் உனக்கு
சொன்னா? இந்தப் பாதையைப் போட்டவாளை ஒனக்குத்
தெரியுமா?
-
"நல்லா கேட்டீங்க.இந்தப் பாதையிலதான் நான் தினமும்
போயிட்டு வரேன். இதைப் போட்டவங்க யாருன்னு
யாருக்குத் தெரியும். எம் முப்பாட்டங்க காலத்துல யாரோ
போட்ட ரோடு. பாதை சரியா இருக்கிறதா தெரிஞ்சுது;
போயிட்டு இருக்கேன்!"
-
சொன்னவனைப் பார்த்து மெதுவா புனகைச்சார் பெரியவா.
"இந்தப் பாதையை யார்போட்டதுன்னு ஒனக்குத் தெரியாது.
ஆனா,இது சரியானபாதை.இதுல போனா எந்த இடத்துக்குப்
போகலாம்னு தெரிஞ்சிருக்கு. அதனால நீ இந்த வழியா போறே
அப்படித்தானே?"
-
"அட...நான் சொன்னதையே திருப்பிச்சொல்லி அதானேன்னு
கேட்கறீங்க? நான் போறதுக்கு மட்டும் இந்த ரோடு இல்லை.
யார் கிண்டிக்குப் போகணும்னாலும் இதே பாதைதான்.
யாராவது என் கிட்டே கேட்டாலும் இதே வழியைத்தான்
காட்டுவேன்"--கொஞ்சம் சிடுசிடுப்பாகவே சொன்னான் அவன்.
-
"ரொம்ப சரியா சொன்னே.ஒரு பாதை உனக்கு சரியானதுன்னு
பட்டுதுன்னா, அந்த வழியாதான் போவே.மத்தவாளுக்கும் அது
சரியான பாதைன்னு சொல்லி வழிகாட்டுவே இல்லையா?
அதைத்தானே நானும் பண்ணறேன்.

இந்த மதம், சாஸ்திரம்,
ஆசாரம்,அனுஷ்டானம் இதெல்லாம் யார் உருவாக்கினான்னு
எனக்கு தெரியாது. ஆனா, இதெல்லாம் சரியான இடத்துக்குப்
போறதுக்கான பாதைன்னு எனக்கு முன்னால இருந்தவா
வழிகாட்டி இருக்கா.அதை நம்பிண்டு நான் போறேன்.அதையே
மத்தவாளுக்கும் வழியாக் காட்டறேன்.எந்த வழி நல்லதுன்னு
தேடித்தேடிப் பார்த்து மத்தவாளுக்கு வழிகாட்டற வேலை
என்னுது. அதை நான் சரியா பண்ணிண்டு இருக்கறதா
நினைக்கிறேன்!" அமைதியாக சொல்லி முடித்தார் பெரியவா.
-
சட்டுன்னு கொஞ்சம் தள்ளிப்போய் காலணியைக் கழட்டி
விட்டுட்டு வந்த அந்த இளைஞன், நடுரோடுனுகூட பார்க்காம
அப்படியே சாஷ்டாங்கமா பெரியவா பாதத்துல விழுந்தான்.
-
என்னை மன்னிச்சுடுங்க சாமீ.தெரியாத்தனமா உங்களைப்
பத்தி தப்பா பேசிட்டேன்!" அப்படின்னு சொல்லி அழுதான்.
-
அதுக்கு அப்புறம் பலகாலம் காஞ்சி மடத்துக்கு அடிக்கடி
வந்து பரமாசார்யாளை தரிசனம் பண்ணறதை வழக்கமா
வைச்சுண்டு இருந்தான் அந்த இளைஞன்
-
நன்றி-முகநூல் (omdivineconsciousness)

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Mar 26, 2022 4:40 pm

நன்றி.
மனதிற்கு பிடித்தது.
அந்த பதில் ..............................அதுதான் மகா பெரியவா :வணக்கம்: :வணக்கம்:

@ayyasamy ram
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக