ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிகாரிகளை வெளியேற்றிய அடியாட்கள்: உச்ச நீதிமன்றம் அதிர்ச்சி

3 posters

Go down

அதிகாரிகளை வெளியேற்றிய அடியாட்கள்: உச்ச நீதிமன்றம் அதிர்ச்சி Empty அதிகாரிகளை வெளியேற்றிய அடியாட்கள்: உச்ச நீதிமன்றம் அதிர்ச்சி

Post by ayyasamy ram Sat Mar 26, 2022 6:25 am

புதுடில்லி,-
'தனியார் நிறுவனத் துக்கு சொந்தமான குடியிருப்பில் இருந்த மத்திய
அரசு அதிகாரிகளை, அந்நிறுவனம் அடியாட்களை வைத்து
வலுக்கட்டாயமாக வெளியேற்றிய சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது' என,
உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

வாடகை பாக்கி

டில்லியில் கான் மார்கெட் பகுதியில், 'சோபா சிங் அண்ட் சன்ஸ்' என்ற
தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில்,
மத்திய அரசு அதிகாரிகள் குடியிருந்து வந்தனர்.

இவர்கள் நிறுவனத்துக்கு சரியாக வாடகை தரவில்லை என கூறப்படுகிறது.
இதையடுத்து, அந்த நிறுவனம் சார்பில், டில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு
தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அந்த நிறுவனத்துக்கு வாடகை
பாக்கியை உடனடியாக வழங்க, மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

இதை எதிர்த்து, மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இதற்கிடையே, தங்கள் இடத்தில் வசிக்கும் அதிகாரிகளை வெளியேற்ற
அனுமதி கோரி, வாடகை கட்டுப்பாட்டாளரிடம் சோபா சிங் நிறுவனம் மனு
கொடுத்தது. விசாரணைவாடகை கட்டுப்பாட்டாளர் அதிகாரிகளை
வெளியேற்ற அனுமதியளித்தார்.

இதையடுத்து, சோபா சிங் நிறுவனம் அடியாட்களை அனுப்பி, குடியிருப்பில்
இருந்த அதிகாரிகளை வெளியேற்றியது. இந்நிலையில், இந்த வழக்கு
விசாரணை, உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள்
கிருஷ்ணா முராரி, ரவிக்குமார் அடங்கிய அமர்வு முன் நேற்று நடந்தது.

அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா,
அடியாட்களை அனுப்பி, அரசு அதிகாரிகளை சோபா சிங் நிறுவனம்
வலுக்கட்டாயமாக வெளியேற்றியது பற்றி தெரிவித்தார்.

இதைக் கேட்ட நீதிபதிகள், 'அடியாட்களை அனுப்பி, அரசு அதிகாரிகளை
வலுக்கட்டாயமாக வெளியேற்றியது அதிர்ச்சியளிக்கிறது. இது பற்றி அடுத்த
வாரம், அதற்கான அமர்வு விசாரிக்கும்' என உத்தரவிட்டனர்.

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84184
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

அதிகாரிகளை வெளியேற்றிய அடியாட்கள்: உச்ச நீதிமன்றம் அதிர்ச்சி Empty Re: அதிகாரிகளை வெளியேற்றிய அடியாட்கள்: உச்ச நீதிமன்றம் அதிர்ச்சி

Post by T.N.Balasubramanian Sat Mar 26, 2022 9:36 am

யாரும் யாருக்கும் காரணமில்லாமல் ஒரு காரியம் செய்யமாட்டார்கள்.

வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அந்த நிறுவனத்துக்கு வாடகை
பாக்கியை உடனடியாக வழங்க, மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

அரசு உடனடியாக வாடகை பாக்கியை தரவில்லையா? வேறு ஏதாவது தடை இருந்தால் அதை முறையாக தீர்த்துக்கொண்டு இருக்கலாமே. அரசு ஒரு வழிகாட்டியாக இருக்கவேண்டும். தங்கள் பக்கம் நியாயம் இருக்கின்றது என்றால் "ஸ்டே " வாங்கி இருக்கலாமே.!

போக போக தான் தெரியும்.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

அதிகாரிகளை வெளியேற்றிய அடியாட்கள்: உச்ச நீதிமன்றம் அதிர்ச்சி Empty Re: அதிகாரிகளை வெளியேற்றிய அடியாட்கள்: உச்ச நீதிமன்றம் அதிர்ச்சி

Post by Dr.S.Soundarapandian Sat Mar 26, 2022 8:29 pm

"யாரும் யாருக்கும் காரணமில்லாமல் ஒரு காரியம் செய்யமாட்டார்கள்."-
கொலை செய்பவர்களுக்கும் இது பொருந்துமா?


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

அதிகாரிகளை வெளியேற்றிய அடியாட்கள்: உச்ச நீதிமன்றம் அதிர்ச்சி Empty Re: அதிகாரிகளை வெளியேற்றிய அடியாட்கள்: உச்ச நீதிமன்றம் அதிர்ச்சி

Post by T.N.Balasubramanian Sat Mar 26, 2022 10:12 pm

Dr.S.Soundarapandian wrote: "யாரும் யாருக்கும் காரணமில்லாமல் ஒரு காரியம் செய்யமாட்டார்கள்."-
கொலை செய்பவர்களுக்கும் இது பொருந்துமா?
மேற்கோள் செய்த பதிவு: 1360093

நிச்சயமாக பொருந்தும்.
பொழுது போவதற்காக யாரும் யாரோ ஒருவரை கொலை செய்யமாட்டார்கள் .
நிச்சயமாக இருக்கும். ஆழ்ந்து விசாரித்தால் தெளிவாகும்.
வீட்டிலேயே எடுத்துக்கொள்ளலாமே அய்யா.
கடிக்கும் கொசுவை கொலை செய்கிறோம்
கடிக்கும் மூட்டை பூச்சியை கொலை செய்கிறோம்.

@Dr.S.Soundarapandian


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

அதிகாரிகளை வெளியேற்றிய அடியாட்கள்: உச்ச நீதிமன்றம் அதிர்ச்சி Empty Re: அதிகாரிகளை வெளியேற்றிய அடியாட்கள்: உச்ச நீதிமன்றம் அதிர்ச்சி

Post by T.N.Balasubramanian Wed Mar 30, 2022 12:16 pm

திங்கட்கிழமை டைம்ஸில் வந்த தகவல்.
சர் சோபா சிங் --சோபா சிங் கம்பெனி சேர்மேன் கூறியது.
" அடியாட்களை நியமிக்கவில்லை. கோர்ட் அமீனா ( பைலிஃ)
முறையாக தன் ஆட்களுடன் வந்து வெளியேற்றினார்.
20 வருடமாக நடந்த கேஸ்.மார்ச் 3 தேதியே , வீட்டை ஒப்படைக்க கூறியிருந்தோம். அன்று கூட யாரையும் வெளியேற்றவில்லை.
அமீனாவும் போலீஸ் அதிகாரிகளும் மீண்டும் அவர்களை வீடுகளை
ஒப்படைக்கக் கூறி வேண்டுகோள்தான் விடுத்தனர். யாரையும் வீட்டை விட்டு
வெளியேற்றவில்லை எனக் கூறினார்.

அது ஒரு பக்கம் இருக்க தேர்தலில் தோற்ற MP களும் வீடுகளை காலி பண்ணமாட்டேன் என்கிறவர்களும் உண்டு.

@Dr.S.Soundarapandian


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

அதிகாரிகளை வெளியேற்றிய அடியாட்கள்: உச்ச நீதிமன்றம் அதிர்ச்சி Empty Re: அதிகாரிகளை வெளியேற்றிய அடியாட்கள்: உச்ச நீதிமன்றம் அதிர்ச்சி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum