புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அரிஸ்டாட்டில் பொன்மொழிகள்
Page 1 of 1 •
-
பிறர் மிகைப்படுத்தி கூறுவதற்குமுன்
உன் குற்றத்தை ஒப்புக்கொள் - அரிஸ்டாட்டில்
-
நீண்டநேரம் சிந்தித்தபின் உங்கள் நாவை அசையுங்கள்;
நீங்கள் அவமானம் அடையமாட்டீர்கள் - அரிஸ்டாட்டில்
-
கெளரவத்தைப் பெற்று விடுவது பெரிதன்று,
அதற்குத் தகுதியுள்ளவனாக இருப்பதுதான் முக்கியமானது
- அரிஸ்டாட்டில்
-
தீய மனிதர்கள் அச்சத்தினால் அடங்கி நடக்கின்றனர்,
நல்ல மனிதர்கள் அன்பினால் அடங்கி இருக்கின்றனர்
- அரிஸ்டாட்டில்
-
கட்டளையிட விரும்புபவன் முதலில் பணிவதற்குக் கற்றுக்
கொள்ள வேண்டும் - அரிஸ்டாட்டில்
-
இன்பம் வரும்போது அதைப் பற்றி சிந்தனை செய்யாதே...
அது போகும்போது அதைப் பற்றி சிந்தனை செய்
- அரிஸ்டாட்டில்
-
அரிஸ்டாட்டில் பொன்மொழிகள்
1. அவனவனுக்கு உரித்தானதை
அவனவனுக்கு வழங்குவது தான் நீதி.!
2. குழந்தைகளுக்கு கல்வி புகட்டுவோர்
பெற்றோர்களை விட
பெருமதிப்புக்கு உரியவர்கள்..
பெற்றோர்கள் உயிர் மட்டுமே அளிக்கிறார்கள்..
ஆசிரியர்கள் தான்
நல்வாழ்வு வாழும் கலையை
கற்றுத் தருகிறார்கள்.!
3. கல்வியின் வேர்கள் மிகவும்
கடினமானது.. ஆனால்
அதன் பழம் இனிமையானது.!
4. கடினமான உழைப்பிற்கு ஆதாயம்
என்ற தூண்டுதல் தேவைப்படுகிறது..
ஆதாயம் இல்லை என்றால்
கடின உழைப்பும் வீண் தான்.!
5. முனிவரின் மூளையில் கூட
முட்டாள்தனம்
ஒரு மூலையில் இருக்கும்.!
6. பகைவனை அடக்குபவனை விட..
ஆசைகளை அடக்குபவனே வீரன்.!
7. இரண்டு உடல்கள் வசிக்கும்
ஒரு ஆன்மாவிற்காக உருவானதே
அன்பு.!
8. கட்டளையிட விரும்புபவன் முதலில்
பணிவதற்கு கற்றுக்கொள்ள வேண்டும்.!
9. விமர்சனம் செய்பவனே நண்பன்..
பிழைக்கும் கும்பிடு போடுபவனே
முதல் எதிரி.!
10. அழகு உலகிலுள்ள எல்லா சிபாரிசு
கடிதங்களையும் விட மேலானது.!
1. அவனவனுக்கு உரித்தானதை
அவனவனுக்கு வழங்குவது தான் நீதி.!
2. குழந்தைகளுக்கு கல்வி புகட்டுவோர்
பெற்றோர்களை விட
பெருமதிப்புக்கு உரியவர்கள்..
பெற்றோர்கள் உயிர் மட்டுமே அளிக்கிறார்கள்..
ஆசிரியர்கள் தான்
நல்வாழ்வு வாழும் கலையை
கற்றுத் தருகிறார்கள்.!
3. கல்வியின் வேர்கள் மிகவும்
கடினமானது.. ஆனால்
அதன் பழம் இனிமையானது.!
4. கடினமான உழைப்பிற்கு ஆதாயம்
என்ற தூண்டுதல் தேவைப்படுகிறது..
ஆதாயம் இல்லை என்றால்
கடின உழைப்பும் வீண் தான்.!
5. முனிவரின் மூளையில் கூட
முட்டாள்தனம்
ஒரு மூலையில் இருக்கும்.!
6. பகைவனை அடக்குபவனை விட..
ஆசைகளை அடக்குபவனே வீரன்.!
7. இரண்டு உடல்கள் வசிக்கும்
ஒரு ஆன்மாவிற்காக உருவானதே
அன்பு.!
8. கட்டளையிட விரும்புபவன் முதலில்
பணிவதற்கு கற்றுக்கொள்ள வேண்டும்.!
9. விமர்சனம் செய்பவனே நண்பன்..
பிழைக்கும் கும்பிடு போடுபவனே
முதல் எதிரி.!
10. அழகு உலகிலுள்ள எல்லா சிபாரிசு
கடிதங்களையும் விட மேலானது.!
அரிஸ்டாட்டில் தத்துவங்கள்
11. கலையின் நோக்கம் வெளிப்புற
விஷயங்களை பிரதிபலிப்பதல்ல
உள்ளத்தின் முக்கியத்துவத்தை
உணர்த்துவது.!
12. உயிரினங்களில் மனிதனே சிறந்தவன்..
அவனது சிந்தனை திறன்தான்
அந்த சிறப்பினை அவனுக்கு
அளிக்கிறது.!
13. தைரியம் இல்லாமல் உங்களால்
இந்த உலகில் எதுவும் செய்ய முடியாது..
மரியாதைக்கு அடுத்து மனதின்
சிறந்த பண்பு இதுவே.!
14. நல்ல விஷயங்களை கிரகித்து
அவற்றை நம்மிடையே
நிலை பெற்றிருக்க செய்வது தான்
நற்பண்பு.!
15. அனைவருக்கும் நண்பராக இருப்பது
என்பது உண்மையில் ஒருவருக்கும்
நண்பராக இல்லாததை போன்றது.!
16. உண்மையை கடைப்பிடிக்கும் மனிதன்
அதிஷ்டம் இல்லாதவனாக இருந்தாலும்
வாழ்வில் உயர்ந்த நிலையை அடைவான்.!
17. தேவையில்லாமல் நிறைய நண்பர்களை
வைத்திருப்பவனுக்கு உண்மையில்
நண்பர்கள் இல்லை.!
18. பைத்தியக்காரத்தனத்தின் கலவை
இல்லாத ஒரு சிறந்த மேதை
எவருமில்லை.!
19. வாழ்க்கையின் முற்பகுதியில் வெற்றி
பெற சுறுசுறுப்பும் ஊக்கமும் தேவை..
இறுதியில் வெற்றி பெற பொறுமையும்
தன்னடக்கமும் தேவை.!
20. பெருந்தன்மையான குணம்
எல்லா நற்குணங்களுக்கும்
ஆபரணம் போன்றது.!
11. கலையின் நோக்கம் வெளிப்புற
விஷயங்களை பிரதிபலிப்பதல்ல
உள்ளத்தின் முக்கியத்துவத்தை
உணர்த்துவது.!
12. உயிரினங்களில் மனிதனே சிறந்தவன்..
அவனது சிந்தனை திறன்தான்
அந்த சிறப்பினை அவனுக்கு
அளிக்கிறது.!
13. தைரியம் இல்லாமல் உங்களால்
இந்த உலகில் எதுவும் செய்ய முடியாது..
மரியாதைக்கு அடுத்து மனதின்
சிறந்த பண்பு இதுவே.!
14. நல்ல விஷயங்களை கிரகித்து
அவற்றை நம்மிடையே
நிலை பெற்றிருக்க செய்வது தான்
நற்பண்பு.!
15. அனைவருக்கும் நண்பராக இருப்பது
என்பது உண்மையில் ஒருவருக்கும்
நண்பராக இல்லாததை போன்றது.!
16. உண்மையை கடைப்பிடிக்கும் மனிதன்
அதிஷ்டம் இல்லாதவனாக இருந்தாலும்
வாழ்வில் உயர்ந்த நிலையை அடைவான்.!
17. தேவையில்லாமல் நிறைய நண்பர்களை
வைத்திருப்பவனுக்கு உண்மையில்
நண்பர்கள் இல்லை.!
18. பைத்தியக்காரத்தனத்தின் கலவை
இல்லாத ஒரு சிறந்த மேதை
எவருமில்லை.!
19. வாழ்க்கையின் முற்பகுதியில் வெற்றி
பெற சுறுசுறுப்பும் ஊக்கமும் தேவை..
இறுதியில் வெற்றி பெற பொறுமையும்
தன்னடக்கமும் தேவை.!
20. பெருந்தன்மையான குணம்
எல்லா நற்குணங்களுக்கும்
ஆபரணம் போன்றது.!
அரிஸ்டாட்டில் சிந்தனைகள்
21. கனவு என்பது தூக்க
நிலையில் சிந்தனை.!
22. மகிழ்ச்சியானது நம்மை பொறுத்தே
அமைகின்றது.!
23. செயல்பாட்டில் ஏற்படும் மகிழ்ச்சியானது
அந்த செயலை முழுமைபெற
வைக்கிறது.!
24. நம் எண்ணங்களுக்கு ஏற்றபடி
வசதிகளை பெருக்குவதை விட..
நம் வசதிகளுக்கு ஏற்றபடி
எண்ணங்களை குறைக்க
முயல்வது நல்லது.!
25. முதுமையை முன்னிட்டு முன்னதாக
செய்து வைக்கும் பாதுகாப்புகளில்
சிறந்தது கல்வி.!
26. நல்ல மனிதர்களை கட்டுப்படுத்தும்
சக்தி அன்புக்கே உண்டு.!
27. தனித்திறன் என்பது செயல் அல்ல..
அது ஒரு பழக்கம்.!
28. தன் பயங்களில் இருந்து
மீண்டு வருபவன் தான்
உண்மையில் சுதந்திரம் அடைகிறான்.!
29. தாய் மொழியை செம்மையாக
பயன்படுத்த தெரியாத எவருக்கும்
பிறமொழியில் நல்ல புலமை வராது.!
30. நல்ல ஆரம்பம் வேலையை
பாதி ஆக்கி விடும்.!
31. அறிவாளிகளுக்கு மட்டுமே
வாக்குசீட்டு என்றிருக்க வேண்டும்..
கல்வி கேள்வி அறிவின் புலமைகளை
கொண்டவர்களால் மட்டுமே
ஒரு சரியான தேர்தலை
அமைக்க முடியும்.!
32. ஒரு நகரம் நல்ல சட்டங்களால்
ஆளப்பெறுவதை காட்டிலும்..
ஒரு நல்ல மனிதனால்
ஆளப்பெறுதல் மேலாகும்.!
21. கனவு என்பது தூக்க
நிலையில் சிந்தனை.!
22. மகிழ்ச்சியானது நம்மை பொறுத்தே
அமைகின்றது.!
23. செயல்பாட்டில் ஏற்படும் மகிழ்ச்சியானது
அந்த செயலை முழுமைபெற
வைக்கிறது.!
24. நம் எண்ணங்களுக்கு ஏற்றபடி
வசதிகளை பெருக்குவதை விட..
நம் வசதிகளுக்கு ஏற்றபடி
எண்ணங்களை குறைக்க
முயல்வது நல்லது.!
25. முதுமையை முன்னிட்டு முன்னதாக
செய்து வைக்கும் பாதுகாப்புகளில்
சிறந்தது கல்வி.!
26. நல்ல மனிதர்களை கட்டுப்படுத்தும்
சக்தி அன்புக்கே உண்டு.!
27. தனித்திறன் என்பது செயல் அல்ல..
அது ஒரு பழக்கம்.!
28. தன் பயங்களில் இருந்து
மீண்டு வருபவன் தான்
உண்மையில் சுதந்திரம் அடைகிறான்.!
29. தாய் மொழியை செம்மையாக
பயன்படுத்த தெரியாத எவருக்கும்
பிறமொழியில் நல்ல புலமை வராது.!
30. நல்ல ஆரம்பம் வேலையை
பாதி ஆக்கி விடும்.!
31. அறிவாளிகளுக்கு மட்டுமே
வாக்குசீட்டு என்றிருக்க வேண்டும்..
கல்வி கேள்வி அறிவின் புலமைகளை
கொண்டவர்களால் மட்டுமே
ஒரு சரியான தேர்தலை
அமைக்க முடியும்.!
32. ஒரு நகரம் நல்ல சட்டங்களால்
ஆளப்பெறுவதை காட்டிலும்..
ஒரு நல்ல மனிதனால்
ஆளப்பெறுதல் மேலாகும்.!
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|