புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிஞர்கள் ரசித்த காதல் கவிதைகள் Poll_c10கவிஞர்கள் ரசித்த காதல் கவிதைகள் Poll_m10கவிஞர்கள் ரசித்த காதல் கவிதைகள் Poll_c10 
25 Posts - 42%
heezulia
கவிஞர்கள் ரசித்த காதல் கவிதைகள் Poll_c10கவிஞர்கள் ரசித்த காதல் கவிதைகள் Poll_m10கவிஞர்கள் ரசித்த காதல் கவிதைகள் Poll_c10 
15 Posts - 25%
mohamed nizamudeen
கவிஞர்கள் ரசித்த காதல் கவிதைகள் Poll_c10கவிஞர்கள் ரசித்த காதல் கவிதைகள் Poll_m10கவிஞர்கள் ரசித்த காதல் கவிதைகள் Poll_c10 
6 Posts - 10%
வேல்முருகன் காசி
கவிஞர்கள் ரசித்த காதல் கவிதைகள் Poll_c10கவிஞர்கள் ரசித்த காதல் கவிதைகள் Poll_m10கவிஞர்கள் ரசித்த காதல் கவிதைகள் Poll_c10 
4 Posts - 7%
T.N.Balasubramanian
கவிஞர்கள் ரசித்த காதல் கவிதைகள் Poll_c10கவிஞர்கள் ரசித்த காதல் கவிதைகள் Poll_m10கவிஞர்கள் ரசித்த காதல் கவிதைகள் Poll_c10 
4 Posts - 7%
Raji@123
கவிஞர்கள் ரசித்த காதல் கவிதைகள் Poll_c10கவிஞர்கள் ரசித்த காதல் கவிதைகள் Poll_m10கவிஞர்கள் ரசித்த காதல் கவிதைகள் Poll_c10 
2 Posts - 3%
Srinivasan23
கவிஞர்கள் ரசித்த காதல் கவிதைகள் Poll_c10கவிஞர்கள் ரசித்த காதல் கவிதைகள் Poll_m10கவிஞர்கள் ரசித்த காதல் கவிதைகள் Poll_c10 
1 Post - 2%
kavithasankar
கவிஞர்கள் ரசித்த காதல் கவிதைகள் Poll_c10கவிஞர்கள் ரசித்த காதல் கவிதைகள் Poll_m10கவிஞர்கள் ரசித்த காதல் கவிதைகள் Poll_c10 
1 Post - 2%
Barushree
கவிஞர்கள் ரசித்த காதல் கவிதைகள் Poll_c10கவிஞர்கள் ரசித்த காதல் கவிதைகள் Poll_m10கவிஞர்கள் ரசித்த காதல் கவிதைகள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கவிஞர்கள் ரசித்த காதல் கவிதைகள் Poll_c10கவிஞர்கள் ரசித்த காதல் கவிதைகள் Poll_m10கவிஞர்கள் ரசித்த காதல் கவிதைகள் Poll_c10 
151 Posts - 41%
ayyasamy ram
கவிஞர்கள் ரசித்த காதல் கவிதைகள் Poll_c10கவிஞர்கள் ரசித்த காதல் கவிதைகள் Poll_m10கவிஞர்கள் ரசித்த காதல் கவிதைகள் Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
கவிஞர்கள் ரசித்த காதல் கவிதைகள் Poll_c10கவிஞர்கள் ரசித்த காதல் கவிதைகள் Poll_m10கவிஞர்கள் ரசித்த காதல் கவிதைகள் Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
கவிஞர்கள் ரசித்த காதல் கவிதைகள் Poll_c10கவிஞர்கள் ரசித்த காதல் கவிதைகள் Poll_m10கவிஞர்கள் ரசித்த காதல் கவிதைகள் Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
கவிஞர்கள் ரசித்த காதல் கவிதைகள் Poll_c10கவிஞர்கள் ரசித்த காதல் கவிதைகள் Poll_m10கவிஞர்கள் ரசித்த காதல் கவிதைகள் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
கவிஞர்கள் ரசித்த காதல் கவிதைகள் Poll_c10கவிஞர்கள் ரசித்த காதல் கவிதைகள் Poll_m10கவிஞர்கள் ரசித்த காதல் கவிதைகள் Poll_c10 
7 Posts - 2%
prajai
கவிஞர்கள் ரசித்த காதல் கவிதைகள் Poll_c10கவிஞர்கள் ரசித்த காதல் கவிதைகள் Poll_m10கவிஞர்கள் ரசித்த காதல் கவிதைகள் Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
கவிஞர்கள் ரசித்த காதல் கவிதைகள் Poll_c10கவிஞர்கள் ரசித்த காதல் கவிதைகள் Poll_m10கவிஞர்கள் ரசித்த காதல் கவிதைகள் Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கவிஞர்கள் ரசித்த காதல் கவிதைகள் Poll_c10கவிஞர்கள் ரசித்த காதல் கவிதைகள் Poll_m10கவிஞர்கள் ரசித்த காதல் கவிதைகள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கவிஞர்கள் ரசித்த காதல் கவிதைகள் Poll_c10கவிஞர்கள் ரசித்த காதல் கவிதைகள் Poll_m10கவிஞர்கள் ரசித்த காதல் கவிதைகள் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிஞர்கள் ரசித்த காதல் கவிதைகள்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Mar 24, 2022 5:35 pm

கவிஞர்கள் ரசித்த காதல் கவிதைகள் 21
அண்ணாமலை

ஆலயத்தையும் முகப்பையும்
தாண்டி நீள்கிறது
பக்தர்களின் வரிசை
வாசலிலேயே
கிடைத்துவிடுகிறது
எனக்கு
உன் தரிசனம்!
- க.ரவிச்சந்திரன்
---------------------------------------
பழனிபாரதி

மொத்தத் தடாகத்திற்கும்
ஒற்றைத் தாமரை.
பார்த்து பார்த்து
மலர்ந்து கொண்டிருந்தேன்.
அவள் வந்து பூ விரும்பினாள்.
தவிர்க்க முடியவில்லை
கொய்து கொடுத்தேன்
இரு கை நிறைத்த தாமரையை
ஏந்தி அவள் நுகர்கையில்
அவளிடம் ஒரு தாமரை
தடாகத்தில் ஒரு தாமரை
தவிர
என்னிடமும் ஒன்று மலர்ந்திருந்தது
இப்போது.

கல்யாண்ஜி
-------------------------------------------------

விவேகா

போகும்போது
உன்னுடன் கொண்டு வந்த
எல்லாவற்றையும்
எடுத்துக்கொள்கிறாய்.
ஆனால்,
அந்த இடம் மட்டும்
அப்படியே எஞ்சி விடுகிறது.
நீயும் கொண்டு வராத
ஏற்கனவே இருந்தும் இராத
அந்த இடம்.

- மனுஷ்யபுத்திரன்
--------------------------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Mar 24, 2022 5:35 pm

பா.விஜய்

நீ என்
கவிதைகளை ரசிப்பதாகக்
கூறிய பிறகு
என் கவிதைகளெல்லாம்
உன்னை மட்டுமே
ரசிக்கத் தொடங்கி விட்டன.
படித்து முடிந்ததும்
கொடுத்ததைத்
திருப்பி வாங்கிக் கொள்வதற்கு
இது
புத்தகமல்ல
இதயம்
கை நழுவ
விட்டால்தான்
உடைந்து போகும்
என்பதற்கு
இது
கண்ணாடியல்ல
மனது
மாபெரும் கூட்டத்தின்
மத்தியிலும்
என் கண்கள்
கேட்டுக்கொண்டே
இருக்கின்றன...
நீ
எங்கிருக்கிறாய் என்று

- மு.மேத்தா

நா.முத்துக்குமார்

‘உன்னைத்தான் நினைத்துக்
கொண்டிருந்தேன்’
- உனது அந்தப் பொய்யில்
ஒரு வசீகரம் இருக்கிறது
ஒரு அழைப்பு இருக்கிறது
ஒரு கருணை இருக்கிறது
சமயத்தில் ஒரு முத்தத்திற்கு
நிகராக இருக்கிறது அது.
மற்றபடி உண்மையாகவே
யாரும் யாரையும்
நினைத்துக்கொள்ள வேண்டும்
என்று எந்த அவசியமும் இல்லை

- மனுஷ்யபுத்திரன்

கபிலன்

என்னை விட்டுவிட்டு
சாமிக்கு
மாலை போடுகிற உரிமை
உனக்கு
உண்டென்றால்
உன்னை விட்டுவிட்டு
வேறோர்
ஆசாமிக்கு
மாலை போடுகிற உரிமை
எனக்கும் உண்டுதானே!

- அறிவுமதி

மதன் கார்க்கி

காலந்தோறும் காதல்
காவிய காலம்
பொன்னங் கொடியென்பார் போதலரும் பூவென்பார்
மின்னல் மிடைந்த இடையென்பார்- இன்னும்
அரும்பிருக்கும் கூந்தல் சுடர்த்தொடியுன் சொல்லில்
கரும்பிருக்கும் என்பார் கவி
சமய காலம்
வெண்ணிலவால் பொங்குதியோ
விரகத்தால் பொங்குதியோ
பெண்ணொருத்தி நான் விடுக்கும்
பெருமூச்சால் பொங்குதியோ
பண்ணளந்த மால்வண்ணன்
பள்ளி கொண்ட பான்மையினால்
விண்ணளந்து பொங்குதியோ
விளம்பாய் பாற்கடலே

- வைரமுத்து

நன்றி-குங்குமம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக