புதிய பதிவுகள்
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:16 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:15 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Sun May 26, 2024 6:16 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
`பெத்த மனசு...!' - மைக்ரோ கதை Poll_c10`பெத்த மனசு...!' - மைக்ரோ கதை Poll_m10`பெத்த மனசு...!' - மைக்ரோ கதை Poll_c10 
16 Posts - 55%
heezulia
`பெத்த மனசு...!' - மைக்ரோ கதை Poll_c10`பெத்த மனசு...!' - மைக்ரோ கதை Poll_m10`பெத்த மனசு...!' - மைக்ரோ கதை Poll_c10 
11 Posts - 38%
T.N.Balasubramanian
`பெத்த மனசு...!' - மைக்ரோ கதை Poll_c10`பெத்த மனசு...!' - மைக்ரோ கதை Poll_m10`பெத்த மனசு...!' - மைக்ரோ கதை Poll_c10 
1 Post - 3%
rajuselvam
`பெத்த மனசு...!' - மைக்ரோ கதை Poll_c10`பெத்த மனசு...!' - மைக்ரோ கதை Poll_m10`பெத்த மனசு...!' - மைக்ரோ கதை Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
`பெத்த மனசு...!' - மைக்ரோ கதை Poll_c10`பெத்த மனசு...!' - மைக்ரோ கதை Poll_m10`பெத்த மனசு...!' - மைக்ரோ கதை Poll_c10 
294 Posts - 45%
ayyasamy ram
`பெத்த மனசு...!' - மைக்ரோ கதை Poll_c10`பெத்த மனசு...!' - மைக்ரோ கதை Poll_m10`பெத்த மனசு...!' - மைக்ரோ கதை Poll_c10 
278 Posts - 43%
mohamed nizamudeen
`பெத்த மனசு...!' - மைக்ரோ கதை Poll_c10`பெத்த மனசு...!' - மைக்ரோ கதை Poll_m10`பெத்த மனசு...!' - மைக்ரோ கதை Poll_c10 
23 Posts - 4%
T.N.Balasubramanian
`பெத்த மனசு...!' - மைக்ரோ கதை Poll_c10`பெத்த மனசு...!' - மைக்ரோ கதை Poll_m10`பெத்த மனசு...!' - மைக்ரோ கதை Poll_c10 
17 Posts - 3%
prajai
`பெத்த மனசு...!' - மைக்ரோ கதை Poll_c10`பெத்த மனசு...!' - மைக்ரோ கதை Poll_m10`பெத்த மனசு...!' - மைக்ரோ கதை Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
`பெத்த மனசு...!' - மைக்ரோ கதை Poll_c10`பெத்த மனசு...!' - மைக்ரோ கதை Poll_m10`பெத்த மனசு...!' - மைக்ரோ கதை Poll_c10 
9 Posts - 1%
Guna.D
`பெத்த மனசு...!' - மைக்ரோ கதை Poll_c10`பெத்த மனசு...!' - மைக்ரோ கதை Poll_m10`பெத்த மனசு...!' - மைக்ரோ கதை Poll_c10 
4 Posts - 1%
Jenila
`பெத்த மனசு...!' - மைக்ரோ கதை Poll_c10`பெத்த மனசு...!' - மைக்ரோ கதை Poll_m10`பெத்த மனசு...!' - மைக்ரோ கதை Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
`பெத்த மனசு...!' - மைக்ரோ கதை Poll_c10`பெத்த மனசு...!' - மைக்ரோ கதை Poll_m10`பெத்த மனசு...!' - மைக்ரோ கதை Poll_c10 
4 Posts - 1%
jairam
`பெத்த மனசு...!' - மைக்ரோ கதை Poll_c10`பெத்த மனசு...!' - மைக்ரோ கதை Poll_m10`பெத்த மனசு...!' - மைக்ரோ கதை Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

`பெத்த மனசு...!' - மைக்ரோ கதை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82265
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Mar 14, 2022 11:56 am

`பெத்த மனசு...!' - மைக்ரோ கதை Vikatan%2F2020-05%2F5d026f5a-f338-447b-aef6-6ce74ea90c56%2Fblake_barlow_aL4tZ5SpSWU_unsplash.jpg?rect=0%2C225%2C2832%2C1593&auto=format%2Ccompress&format=webp&w=700&dpr=1
-
கிட்டத்தட்ட அவன் வீட்டைவிட்டு தனிக்குடித்தனம் சென்று
6 வருடங்கள் ஓடிவிட்டன...

அன்று அவன் எப்பவும்போல வந்து அம்மாவிடம் நலம் விசாரித்தான்.
அம்மாவும் எப்பவும்போல் உண்மையான அன்புடன் பொய் சொன்னாள்.

``நல்லா இருக்கேன்டா.. கார்முகில் என்ன பண்றான்" என்று தன் பேரனை
விசாரித்தாள். வார்த்தை வராத சிறுபிள்ளையைப்போல் ஹ்ம்ம்
கொட்டினான் முகிலன். கிட்டத்தட்ட அவன் வீட்டைவிட்டு தனிக்குடித்தனம்
சென்று 6 வருடங்கள் ஓடிவிட்டன.

அந்த ஆறு வருடங்களில் முகிலன் தாயைக் காண வந்த எண்ணிக்கையை
விரல் விட்டு எண்ணிவிடலாம். அதெல்லாம் மனதில் கொள்ளாத மீனாட்சி
மகனுக்கு சுக்கு காபி கொண்டு வந்து கொடுத்தாள்.

நாவில் சுவைபடும் முன்பே நாசியில் அதன் வாசனை மோந்து அமிர்தம்
உண்ட மகிழ்ச்சி அடைந்தான். அன்னைக்குத் தெரியாதா மகனுக்கு என்ன
பிடிக்கும் என்று. திருமணம் ஆன பின்பு தேன்மொழியின் வார்த்தைகள்
மட்டுமே அவன் காதில் விழுகிறது என்று அறிந்த தாயும் மகனை அவனது
சந்தோஷத்துக்காக அனைத்தையும் விட்டுக் கொடுத்தாள்.

அப்படி இருந்தும் தேன்மொழி சிறிது காலம் சென்றதும் அவனைத்
தனிக்குடித்தனம் அழைத்துச் சென்றுவிட்டாள்.

அன்னை மீது அன்பு, மனைவி மீது பாசம் இரண்டுக்கும் நடுவில் சிக்கித்
தவித்தான் முகிலன். குழந்தை பிறந்தபோது அருகே இருந்து அனைத்து
வேலைகளையும் செய்தவள் மீனாட்சி. கார்முகில் தன்னைப் பாட்டி என்று
அழைக்கும் காலம் வரும் வேளை பார்த்து பிரிந்து சென்றுவிட்டார்கள்.
இதை எண்ணி எண்ணியே மீனாட்சி மனம் வெதும்பினாள்.

அவன் காபி குடிக்கும் மணித்துளிகளில் இந்தக் கடந்த காலம் எல்லாம்
ஓடியது மீனாட்சி மனதில்.

``அம்மா தேன்மொழிக்கு உடம்பு சரி இல்லை ஒரு வாரமா.. அதோட
கார்முகிலைப் பாத்துக்க வர்ற செல்லம்மாவும் வரல. நீ வந்து ஒரு மாசம்
தங்கிட்டுப் போயேன்" என்றான். மறுப்பெதுவும் பேசாமல் உடனே புறப்படத்
தயாரானாள், மீனாட்சி.

-வா. ச. அமர்நாத்
நன்றி-விகடன்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Mar 14, 2022 4:35 pm

அம்மாக்கள் எப்போதுமே அப்பிடித்தான்
மனைவிகள் எப்போதுமே அப்பிடித்தான்
மகன்கள் எப்போதுமே அப்பிடித்தான்.


T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Mar 16, 2022 1:18 pm

`பெத்த மனசு...!' - மைக்ரோ கதை 3838410834



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 16, 2022 7:26 pm

இது தான் அம்மாக்கள் செய்யும் தவறு.... ஊத்திக்கிச்சு



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Mar 16, 2022 9:10 pm

krishnaamma wrote:இது தான் அம்மாக்கள் செய்யும் தவறு.... ஊத்திக்கிச்சு
மேற்கோள் செய்த பதிவு: 1359460

இதை.......இ ......தைத்------- இதைத்தான் எதிர்பார்த்தேன் ..`பெத்த மனசு...!' - மைக்ரோ கதை 17




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 16, 2022 9:16 pm

T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:இது தான் அம்மாக்கள் செய்யும் தவறு.... ஊத்திக்கிச்சு
மேற்கோள் செய்த பதிவு: 1359460

இதை.......இ ......தைத்------- இதைத்தான் எதிர்பார்த்தேன் ..`பெத்த மனசு...!' - மைக்ரோ கதை 17
மேற்கோள் செய்த பதிவு: 1359464

நாம் காட்டும் பாசத்தை அவர்கள் Take it for granted என்று எடுத்துக் கொள்கிறார்கள்...அதுவும் இந்தக்காலத்து பெண் குழந்தைகள்..... கூடாது சொல்லி மாளாது.....



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Mar 16, 2022 9:24 pm

புரி.....கிறது ........உண்மையே !



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 16, 2022 9:29 pm

T.N.Balasubramanian wrote:புரி.....கிறது ........உண்மையே !
மேற்கோள் செய்த பதிவு: 1359469

புன்னகை அதனால் மட்டும் இல்லை ஐயா, என் தங்கை தன் பிள்ளைக்கு பெண் பார்க்கிறாள் , அதற்கு பெண்வீட்டார் கேட்கும் கேள்விகள்...பிள்ளையைப் பெற்றவர்களுக்கு அவர்கள் வைத்துள்ள 'code word' பெயர்கள் எல்லாம் சொன்னாள்...அதிர்ந்து போய்விட்டேன்.... சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக