புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
5 கோடி மரங்களால் தனி நபர் உருவாக்கிய வனம் Poll_c105 கோடி மரங்களால் தனி நபர் உருவாக்கிய வனம் Poll_m105 கோடி மரங்களால் தனி நபர் உருவாக்கிய வனம் Poll_c10 
75 Posts - 60%
heezulia
5 கோடி மரங்களால் தனி நபர் உருவாக்கிய வனம் Poll_c105 கோடி மரங்களால் தனி நபர் உருவாக்கிய வனம் Poll_m105 கோடி மரங்களால் தனி நபர் உருவாக்கிய வனம் Poll_c10 
32 Posts - 26%
mohamed nizamudeen
5 கோடி மரங்களால் தனி நபர் உருவாக்கிய வனம் Poll_c105 கோடி மரங்களால் தனி நபர் உருவாக்கிய வனம் Poll_m105 கோடி மரங்களால் தனி நபர் உருவாக்கிய வனம் Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
5 கோடி மரங்களால் தனி நபர் உருவாக்கிய வனம் Poll_c105 கோடி மரங்களால் தனி நபர் உருவாக்கிய வனம் Poll_m105 கோடி மரங்களால் தனி நபர் உருவாக்கிய வனம் Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
5 கோடி மரங்களால் தனி நபர் உருவாக்கிய வனம் Poll_c105 கோடி மரங்களால் தனி நபர் உருவாக்கிய வனம் Poll_m105 கோடி மரங்களால் தனி நபர் உருவாக்கிய வனம் Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
5 கோடி மரங்களால் தனி நபர் உருவாக்கிய வனம் Poll_c105 கோடி மரங்களால் தனி நபர் உருவாக்கிய வனம் Poll_m105 கோடி மரங்களால் தனி நபர் உருவாக்கிய வனம் Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
5 கோடி மரங்களால் தனி நபர் உருவாக்கிய வனம் Poll_c105 கோடி மரங்களால் தனி நபர் உருவாக்கிய வனம் Poll_m105 கோடி மரங்களால் தனி நபர் உருவாக்கிய வனம் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
5 கோடி மரங்களால் தனி நபர் உருவாக்கிய வனம் Poll_c105 கோடி மரங்களால் தனி நபர் உருவாக்கிய வனம் Poll_m105 கோடி மரங்களால் தனி நபர் உருவாக்கிய வனம் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
5 கோடி மரங்களால் தனி நபர் உருவாக்கிய வனம் Poll_c105 கோடி மரங்களால் தனி நபர் உருவாக்கிய வனம் Poll_m105 கோடி மரங்களால் தனி நபர் உருவாக்கிய வனம் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
5 கோடி மரங்களால் தனி நபர் உருவாக்கிய வனம் Poll_c105 கோடி மரங்களால் தனி நபர் உருவாக்கிய வனம் Poll_m105 கோடி மரங்களால் தனி நபர் உருவாக்கிய வனம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
5 கோடி மரங்களால் தனி நபர் உருவாக்கிய வனம் Poll_c105 கோடி மரங்களால் தனி நபர் உருவாக்கிய வனம் Poll_m105 கோடி மரங்களால் தனி நபர் உருவாக்கிய வனம் Poll_c10 
70 Posts - 60%
heezulia
5 கோடி மரங்களால் தனி நபர் உருவாக்கிய வனம் Poll_c105 கோடி மரங்களால் தனி நபர் உருவாக்கிய வனம் Poll_m105 கோடி மரங்களால் தனி நபர் உருவாக்கிய வனம் Poll_c10 
30 Posts - 26%
mohamed nizamudeen
5 கோடி மரங்களால் தனி நபர் உருவாக்கிய வனம் Poll_c105 கோடி மரங்களால் தனி நபர் உருவாக்கிய வனம் Poll_m105 கோடி மரங்களால் தனி நபர் உருவாக்கிய வனம் Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
5 கோடி மரங்களால் தனி நபர் உருவாக்கிய வனம் Poll_c105 கோடி மரங்களால் தனி நபர் உருவாக்கிய வனம் Poll_m105 கோடி மரங்களால் தனி நபர் உருவாக்கிய வனம் Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
5 கோடி மரங்களால் தனி நபர் உருவாக்கிய வனம் Poll_c105 கோடி மரங்களால் தனி நபர் உருவாக்கிய வனம் Poll_m105 கோடி மரங்களால் தனி நபர் உருவாக்கிய வனம் Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
5 கோடி மரங்களால் தனி நபர் உருவாக்கிய வனம் Poll_c105 கோடி மரங்களால் தனி நபர் உருவாக்கிய வனம் Poll_m105 கோடி மரங்களால் தனி நபர் உருவாக்கிய வனம் Poll_c10 
1 Post - 1%
Guna.D
5 கோடி மரங்களால் தனி நபர் உருவாக்கிய வனம் Poll_c105 கோடி மரங்களால் தனி நபர் உருவாக்கிய வனம் Poll_m105 கோடி மரங்களால் தனி நபர் உருவாக்கிய வனம் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
5 கோடி மரங்களால் தனி நபர் உருவாக்கிய வனம் Poll_c105 கோடி மரங்களால் தனி நபர் உருவாக்கிய வனம் Poll_m105 கோடி மரங்களால் தனி நபர் உருவாக்கிய வனம் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
5 கோடி மரங்களால் தனி நபர் உருவாக்கிய வனம் Poll_c105 கோடி மரங்களால் தனி நபர் உருவாக்கிய வனம் Poll_m105 கோடி மரங்களால் தனி நபர் உருவாக்கிய வனம் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
5 கோடி மரங்களால் தனி நபர் உருவாக்கிய வனம் Poll_c105 கோடி மரங்களால் தனி நபர் உருவாக்கிய வனம் Poll_m105 கோடி மரங்களால் தனி நபர் உருவாக்கிய வனம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

5 கோடி மரங்களால் தனி நபர் உருவாக்கிய வனம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84213
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Mar 20, 2022 12:23 pm

5 கோடி மரங்களால் தனி நபர் உருவாக்கிய வனம் 779088
-
5 கோடி மரங்களால் தனி நபர் உருவாக்கிய வனம் 16476510572006
சத்தியநாராயணா
----------------------------
சூர்யாபேட்டை:
தெலங்கானாவின் சூர்யாபேட்டை பகுதியில் தனி நபர் ஒருவர் தனது
70 ஏக்கர் நிலத்தில் சுமார் 5 கோடி மரக் கன்றுகளை நட்டு வனமாக
மாற்றியுள்ளார்.

தெலங்கானாவின் சூர்யா பேட்டை ராகவபுரம் பகுதியை சேர்ந்தவர்
சத்தியநாராயணா (68). சிறு வயதிலிருந்தே பறவைகளை வளர்ப்பது,
மரம், செடி, கொடிகளை வளர்ப்பது இவரது விருப்பமாகும். தனக்கு
சொந்தமான 70 ஏக்கர் விவசாய நிலத்தில் 5 கோடி மரக்கன்றுகளை
நட்டார்.

7 ஆழ்துளை கிணறுகளையும், 7 குட்டைகளையும் வெட்டினார்.
இதில் தாமரை குளம் அனை வரையும் கவரும் விதத்தில்
அமைக்கப்பட்டிருக்கிறது.

இப்போது இந்த இடம் முழுமை யான வனப்பகுதியாக மாறிவிட்டது.
பல்வேறு இடங்களில் இருந்து பறவைகள், குரங்கு போன்ற விலங்குகள்
வனத்தில் வந்து நிரந்தரமாக தங்கிவிட்டன. சுமார் 32 வகையான
பறவைகள் இங்கு வசிக்கின்றன.

இது குறித்து சத்தியநாராயணா கூறியதாவது: சிறு வயது முதலே இயற்கை
வளம் என்றால் மிகவும் பிடிக்கும். எங்களுக்கு சொந்தமான இந்த இடத்தில்
பறவைகள் மற்றும் விலங்குகளின் தாகம் தீர்க்க 10 குட்டைகளை நிறுவ
திட்டமிட்டேன். அதன் பிறகு, 5 கோடி மரக்கன்றுகளை நட்டு, வனப்பகுதியாக
மாற்றிவிட்டேன்.

எனது நிலம் பறவைகள் மற்றும் விலங்குகளின் சரணாலயமாக மாறி
இருப்பது மிகுந்த மகிழ்ச் சியை அளிக்கிறது.

இந்த சொத்தை எனது மகன்கள் கூட அனுபவிக்கக் கூடாது.
இது விலங்குகள் மற்றும் பறவைகளுக்காக உரு வாக்கப்பட்டது. வனத்தின்
அழகை பார்த்து பலர் அதிக விலைக்கு கேட்கிறார்கள். இதனை ஒரு போதும்
விற்க மாட்டேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சத்தியநாராயணா உரு வாக்கியுள்ள வனப்பகுதிக்கு எந்தவொரு தடுப்பு
வேலியும் அமைக்கப்படவில்லை.
-
-என்.மகேஷ்குமார்
இந்து தமிழ் திசை

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Mar 20, 2022 2:59 pm

இந்த சொத்தை எனது மகன்கள் கூட அனுபவிக்கக் கூடாது.
இது விலங்குகள் மற்றும் பறவைகளுக்காக உரு வாக்கப்பட்டது.

:வணக்கம்:



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Mar 20, 2022 5:05 pm

:வணக்கம்: மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி :வணக்கம்:



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக