புதிய பதிவுகள்
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:08

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:22

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 21 Sep 2024 - 1:02

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 20 Sep 2024 - 23:16

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:20

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri 20 Sep 2024 - 0:55

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:43

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
5 கோடி மரங்களால் தனி நபர் உருவாக்கிய வனம் I_vote_lcap5 கோடி மரங்களால் தனி நபர் உருவாக்கிய வனம் I_voting_bar5 கோடி மரங்களால் தனி நபர் உருவாக்கிய வனம் I_vote_rcap 
4 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
5 கோடி மரங்களால் தனி நபர் உருவாக்கிய வனம் I_vote_lcap5 கோடி மரங்களால் தனி நபர் உருவாக்கிய வனம் I_voting_bar5 கோடி மரங்களால் தனி நபர் உருவாக்கிய வனம் I_vote_rcap 
195 Posts - 41%
ayyasamy ram
5 கோடி மரங்களால் தனி நபர் உருவாக்கிய வனம் I_vote_lcap5 கோடி மரங்களால் தனி நபர் உருவாக்கிய வனம் I_voting_bar5 கோடி மரங்களால் தனி நபர் உருவாக்கிய வனம் I_vote_rcap 
181 Posts - 38%
mohamed nizamudeen
5 கோடி மரங்களால் தனி நபர் உருவாக்கிய வனம் I_vote_lcap5 கோடி மரங்களால் தனி நபர் உருவாக்கிய வனம் I_voting_bar5 கோடி மரங்களால் தனி நபர் உருவாக்கிய வனம் I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
5 கோடி மரங்களால் தனி நபர் உருவாக்கிய வனம் I_vote_lcap5 கோடி மரங்களால் தனி நபர் உருவாக்கிய வனம் I_voting_bar5 கோடி மரங்களால் தனி நபர் உருவாக்கிய வனம் I_vote_rcap 
21 Posts - 4%
prajai
5 கோடி மரங்களால் தனி நபர் உருவாக்கிய வனம் I_vote_lcap5 கோடி மரங்களால் தனி நபர் உருவாக்கிய வனம் I_voting_bar5 கோடி மரங்களால் தனி நபர் உருவாக்கிய வனம் I_vote_rcap 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
5 கோடி மரங்களால் தனி நபர் உருவாக்கிய வனம் I_vote_lcap5 கோடி மரங்களால் தனி நபர் உருவாக்கிய வனம் I_voting_bar5 கோடி மரங்களால் தனி நபர் உருவாக்கிய வனம் I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
5 கோடி மரங்களால் தனி நபர் உருவாக்கிய வனம் I_vote_lcap5 கோடி மரங்களால் தனி நபர் உருவாக்கிய வனம் I_voting_bar5 கோடி மரங்களால் தனி நபர் உருவாக்கிய வனம் I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
5 கோடி மரங்களால் தனி நபர் உருவாக்கிய வனம் I_vote_lcap5 கோடி மரங்களால் தனி நபர் உருவாக்கிய வனம் I_voting_bar5 கோடி மரங்களால் தனி நபர் உருவாக்கிய வனம் I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
5 கோடி மரங்களால் தனி நபர் உருவாக்கிய வனம் I_vote_lcap5 கோடி மரங்களால் தனி நபர் உருவாக்கிய வனம் I_voting_bar5 கோடி மரங்களால் தனி நபர் உருவாக்கிய வனம் I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
5 கோடி மரங்களால் தனி நபர் உருவாக்கிய வனம் I_vote_lcap5 கோடி மரங்களால் தனி நபர் உருவாக்கிய வனம் I_voting_bar5 கோடி மரங்களால் தனி நபர் உருவாக்கிய வனம் I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

5 கோடி மரங்களால் தனி நபர் உருவாக்கிய வனம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84037
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun 20 Mar 2022 - 13:53

5 கோடி மரங்களால் தனி நபர் உருவாக்கிய வனம் 779088
-
5 கோடி மரங்களால் தனி நபர் உருவாக்கிய வனம் 16476510572006
சத்தியநாராயணா
----------------------------
சூர்யாபேட்டை:
தெலங்கானாவின் சூர்யாபேட்டை பகுதியில் தனி நபர் ஒருவர் தனது
70 ஏக்கர் நிலத்தில் சுமார் 5 கோடி மரக் கன்றுகளை நட்டு வனமாக
மாற்றியுள்ளார்.

தெலங்கானாவின் சூர்யா பேட்டை ராகவபுரம் பகுதியை சேர்ந்தவர்
சத்தியநாராயணா (68). சிறு வயதிலிருந்தே பறவைகளை வளர்ப்பது,
மரம், செடி, கொடிகளை வளர்ப்பது இவரது விருப்பமாகும். தனக்கு
சொந்தமான 70 ஏக்கர் விவசாய நிலத்தில் 5 கோடி மரக்கன்றுகளை
நட்டார்.

7 ஆழ்துளை கிணறுகளையும், 7 குட்டைகளையும் வெட்டினார்.
இதில் தாமரை குளம் அனை வரையும் கவரும் விதத்தில்
அமைக்கப்பட்டிருக்கிறது.

இப்போது இந்த இடம் முழுமை யான வனப்பகுதியாக மாறிவிட்டது.
பல்வேறு இடங்களில் இருந்து பறவைகள், குரங்கு போன்ற விலங்குகள்
வனத்தில் வந்து நிரந்தரமாக தங்கிவிட்டன. சுமார் 32 வகையான
பறவைகள் இங்கு வசிக்கின்றன.

இது குறித்து சத்தியநாராயணா கூறியதாவது: சிறு வயது முதலே இயற்கை
வளம் என்றால் மிகவும் பிடிக்கும். எங்களுக்கு சொந்தமான இந்த இடத்தில்
பறவைகள் மற்றும் விலங்குகளின் தாகம் தீர்க்க 10 குட்டைகளை நிறுவ
திட்டமிட்டேன். அதன் பிறகு, 5 கோடி மரக்கன்றுகளை நட்டு, வனப்பகுதியாக
மாற்றிவிட்டேன்.

எனது நிலம் பறவைகள் மற்றும் விலங்குகளின் சரணாலயமாக மாறி
இருப்பது மிகுந்த மகிழ்ச் சியை அளிக்கிறது.

இந்த சொத்தை எனது மகன்கள் கூட அனுபவிக்கக் கூடாது.
இது விலங்குகள் மற்றும் பறவைகளுக்காக உரு வாக்கப்பட்டது. வனத்தின்
அழகை பார்த்து பலர் அதிக விலைக்கு கேட்கிறார்கள். இதனை ஒரு போதும்
விற்க மாட்டேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சத்தியநாராயணா உரு வாக்கியுள்ள வனப்பகுதிக்கு எந்தவொரு தடுப்பு
வேலியும் அமைக்கப்படவில்லை.
-
-என்.மகேஷ்குமார்
இந்து தமிழ் திசை

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun 20 Mar 2022 - 16:29

இந்த சொத்தை எனது மகன்கள் கூட அனுபவிக்கக் கூடாது.
இது விலங்குகள் மற்றும் பறவைகளுக்காக உரு வாக்கப்பட்டது.

:வணக்கம்:



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun 20 Mar 2022 - 18:35

:வணக்கம்: மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி :வணக்கம்:



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக