புதிய பதிவுகள்
» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 10:14

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 10:11

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 10:08

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 10:07

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:05

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 21:15

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:06

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:48

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 19:31

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 18:55

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 18:53

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:51

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:32

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 17:58

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:45

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 14:12

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:56

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 13:29

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 13:27

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:18

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:09

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:01

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 7:56

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 7:48

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 7:41

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:30

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon 19 Aug 2024 - 22:05

» நாவல்கள் வேண்டும்
by mini Mon 19 Aug 2024 - 21:17

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 16:43

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:59

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:57

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:57

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:54

» காதல் தேவதை
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:53

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:52

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:51

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:50

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:48

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:45

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 23:27

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 23:23

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 23:07

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 21:28

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 21:26

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 21:20

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 21:11

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 21:10

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 21:00

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நவீன கவிதைகளில் பெண்ணியம் Poll_c10நவீன கவிதைகளில் பெண்ணியம் Poll_m10நவீன கவிதைகளில் பெண்ணியம் Poll_c10 
33 Posts - 50%
ayyasamy ram
நவீன கவிதைகளில் பெண்ணியம் Poll_c10நவீன கவிதைகளில் பெண்ணியம் Poll_m10நவீன கவிதைகளில் பெண்ணியம் Poll_c10 
30 Posts - 45%
mohamed nizamudeen
நவீன கவிதைகளில் பெண்ணியம் Poll_c10நவீன கவிதைகளில் பெண்ணியம் Poll_m10நவீன கவிதைகளில் பெண்ணியம் Poll_c10 
2 Posts - 3%
mini
நவீன கவிதைகளில் பெண்ணியம் Poll_c10நவீன கவிதைகளில் பெண்ணியம் Poll_m10நவீன கவிதைகளில் பெண்ணியம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நவீன கவிதைகளில் பெண்ணியம் Poll_c10நவீன கவிதைகளில் பெண்ணியம் Poll_m10நவீன கவிதைகளில் பெண்ணியம் Poll_c10 
387 Posts - 58%
heezulia
நவீன கவிதைகளில் பெண்ணியம் Poll_c10நவீன கவிதைகளில் பெண்ணியம் Poll_m10நவீன கவிதைகளில் பெண்ணியம் Poll_c10 
233 Posts - 35%
mohamed nizamudeen
நவீன கவிதைகளில் பெண்ணியம் Poll_c10நவீன கவிதைகளில் பெண்ணியம் Poll_m10நவீன கவிதைகளில் பெண்ணியம் Poll_c10 
20 Posts - 3%
prajai
நவீன கவிதைகளில் பெண்ணியம் Poll_c10நவீன கவிதைகளில் பெண்ணியம் Poll_m10நவீன கவிதைகளில் பெண்ணியம் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
நவீன கவிதைகளில் பெண்ணியம் Poll_c10நவீன கவிதைகளில் பெண்ணியம் Poll_m10நவீன கவிதைகளில் பெண்ணியம் Poll_c10 
5 Posts - 1%
mini
நவீன கவிதைகளில் பெண்ணியம் Poll_c10நவீன கவிதைகளில் பெண்ணியம் Poll_m10நவீன கவிதைகளில் பெண்ணியம் Poll_c10 
4 Posts - 1%
சுகவனேஷ்
நவீன கவிதைகளில் பெண்ணியம் Poll_c10நவீன கவிதைகளில் பெண்ணியம் Poll_m10நவீன கவிதைகளில் பெண்ணியம் Poll_c10 
4 Posts - 1%
Abiraj_26
நவீன கவிதைகளில் பெண்ணியம் Poll_c10நவீன கவிதைகளில் பெண்ணியம் Poll_m10நவீன கவிதைகளில் பெண்ணியம் Poll_c10 
3 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
நவீன கவிதைகளில் பெண்ணியம் Poll_c10நவீன கவிதைகளில் பெண்ணியம் Poll_m10நவீன கவிதைகளில் பெண்ணியம் Poll_c10 
2 Posts - 0%
Guna.D
நவீன கவிதைகளில் பெண்ணியம் Poll_c10நவீன கவிதைகளில் பெண்ணியம் Poll_m10நவீன கவிதைகளில் பெண்ணியம் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நவீன கவிதைகளில் பெண்ணியம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83730
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed 16 Mar 2022 - 14:17

மூத்த பெண் கவிஞர்களில் ஒருவராகிய, இரா மீனாட்சிக்கு
நவீனப்பெண்ணிய இலக்கியத்தில் இருக்கும் பங்கு முதன்மையானது.
எழுபதுகளில் பெண்ணியத்தை அழுத்தமாய் கவிதை வழியாய் பதித்த
அவர் வழியாகத்தான் பெண் கவித்துவம் எழுச்சி கண்டது எனலாம்.

‘சுடு பூக்கள்’ கவிதையில்,

“அவள் தானே வெளியேற
அவளே தடையாகி,
அவலத்துடிப்பு.
மென்குரலில் வெளியழைப்பு.
அவளுக்கோ அவலத்துடிப்பு
கழுத்து முடிச்சு பற்றுக்கோடா?
தடையுத்தரவு.
முள்வேலி.
கம்பிக்கயிறு கட்டுமானம்.

பூச்சிலை நெளிகிறது.
திரையாகி அலைகிறது.
துருப்பிடித்த
சன்னலுக்குத் தெரியுமா
சீலையின் தவிப்பு?”

என்னும் கவிதையில் பெண்ணின் அக விடுதலை வேட்கையானது,
வேலிகளைக் கண்டு துவண்டு விழுவதும் அதன் உணர்வுகளை
பெண் தானே எழுப்ப முயல்வதுமாய் அற்புதமாய் கவிதை
கோர்த்திருக்கும் வலிமை மீனாட்சி அவர்களுடையது.

மதுரை நாயகியே என்னும் மற்றுமொன்றில்,

“மதுரை நாயகியே!
மீனாட்சித்தாயே!
படியேறி
நடை தாண்டி
குளம் சுற்றி
கிளி பார்த்து
உன்னருகே ஓடிவரும்
உன்மகளை
உன்மகனே ஏ
வழிவம்பு செய்கின்றான்
கோயிலிலும் காப்பில்லை
உன் காலத்தில்-
அழகி நீ!
எப்படி உலாப்போனாய்?”

என்று கேட்கிறார்.
இன்றும் இந்த கவிதை பொருந்துவது நமது சமூகத்தின் அழுக்கான
முகமதை கண்ணாடியிட்டு காட்டுகிறது.

-அகிலா (நவீன பெண்ணியம் -கட்டுரையிலிருந்து)
நன்றி-கீற்று

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக