புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெய்வத்தின் குரல்.... மனம் அடங்காவிட்டால் மறுபிறப்புதான்.... Poll_c10தெய்வத்தின் குரல்.... மனம் அடங்காவிட்டால் மறுபிறப்புதான்.... Poll_m10தெய்வத்தின் குரல்.... மனம் அடங்காவிட்டால் மறுபிறப்புதான்.... Poll_c10 
53 Posts - 42%
heezulia
தெய்வத்தின் குரல்.... மனம் அடங்காவிட்டால் மறுபிறப்புதான்.... Poll_c10தெய்வத்தின் குரல்.... மனம் அடங்காவிட்டால் மறுபிறப்புதான்.... Poll_m10தெய்வத்தின் குரல்.... மனம் அடங்காவிட்டால் மறுபிறப்புதான்.... Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
தெய்வத்தின் குரல்.... மனம் அடங்காவிட்டால் மறுபிறப்புதான்.... Poll_c10தெய்வத்தின் குரல்.... மனம் அடங்காவிட்டால் மறுபிறப்புதான்.... Poll_m10தெய்வத்தின் குரல்.... மனம் அடங்காவிட்டால் மறுபிறப்புதான்.... Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
தெய்வத்தின் குரல்.... மனம் அடங்காவிட்டால் மறுபிறப்புதான்.... Poll_c10தெய்வத்தின் குரல்.... மனம் அடங்காவிட்டால் மறுபிறப்புதான்.... Poll_m10தெய்வத்தின் குரல்.... மனம் அடங்காவிட்டால் மறுபிறப்புதான்.... Poll_c10 
6 Posts - 5%
ayyamperumal
தெய்வத்தின் குரல்.... மனம் அடங்காவிட்டால் மறுபிறப்புதான்.... Poll_c10தெய்வத்தின் குரல்.... மனம் அடங்காவிட்டால் மறுபிறப்புதான்.... Poll_m10தெய்வத்தின் குரல்.... மனம் அடங்காவிட்டால் மறுபிறப்புதான்.... Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
தெய்வத்தின் குரல்.... மனம் அடங்காவிட்டால் மறுபிறப்புதான்.... Poll_c10தெய்வத்தின் குரல்.... மனம் அடங்காவிட்டால் மறுபிறப்புதான்.... Poll_m10தெய்வத்தின் குரல்.... மனம் அடங்காவிட்டால் மறுபிறப்புதான்.... Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
தெய்வத்தின் குரல்.... மனம் அடங்காவிட்டால் மறுபிறப்புதான்.... Poll_c10தெய்வத்தின் குரல்.... மனம் அடங்காவிட்டால் மறுபிறப்புதான்.... Poll_m10தெய்வத்தின் குரல்.... மனம் அடங்காவிட்டால் மறுபிறப்புதான்.... Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெய்வத்தின் குரல்.... மனம் அடங்காவிட்டால் மறுபிறப்புதான்.... Poll_c10தெய்வத்தின் குரல்.... மனம் அடங்காவிட்டால் மறுபிறப்புதான்.... Poll_m10தெய்வத்தின் குரல்.... மனம் அடங்காவிட்டால் மறுபிறப்புதான்.... Poll_c10 
304 Posts - 50%
heezulia
தெய்வத்தின் குரல்.... மனம் அடங்காவிட்டால் மறுபிறப்புதான்.... Poll_c10தெய்வத்தின் குரல்.... மனம் அடங்காவிட்டால் மறுபிறப்புதான்.... Poll_m10தெய்வத்தின் குரல்.... மனம் அடங்காவிட்டால் மறுபிறப்புதான்.... Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
தெய்வத்தின் குரல்.... மனம் அடங்காவிட்டால் மறுபிறப்புதான்.... Poll_c10தெய்வத்தின் குரல்.... மனம் அடங்காவிட்டால் மறுபிறப்புதான்.... Poll_m10தெய்வத்தின் குரல்.... மனம் அடங்காவிட்டால் மறுபிறப்புதான்.... Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
தெய்வத்தின் குரல்.... மனம் அடங்காவிட்டால் மறுபிறப்புதான்.... Poll_c10தெய்வத்தின் குரல்.... மனம் அடங்காவிட்டால் மறுபிறப்புதான்.... Poll_m10தெய்வத்தின் குரல்.... மனம் அடங்காவிட்டால் மறுபிறப்புதான்.... Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
தெய்வத்தின் குரல்.... மனம் அடங்காவிட்டால் மறுபிறப்புதான்.... Poll_c10தெய்வத்தின் குரல்.... மனம் அடங்காவிட்டால் மறுபிறப்புதான்.... Poll_m10தெய்வத்தின் குரல்.... மனம் அடங்காவிட்டால் மறுபிறப்புதான்.... Poll_c10 
21 Posts - 3%
prajai
தெய்வத்தின் குரல்.... மனம் அடங்காவிட்டால் மறுபிறப்புதான்.... Poll_c10தெய்வத்தின் குரல்.... மனம் அடங்காவிட்டால் மறுபிறப்புதான்.... Poll_m10தெய்வத்தின் குரல்.... மனம் அடங்காவிட்டால் மறுபிறப்புதான்.... Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
தெய்வத்தின் குரல்.... மனம் அடங்காவிட்டால் மறுபிறப்புதான்.... Poll_c10தெய்வத்தின் குரல்.... மனம் அடங்காவிட்டால் மறுபிறப்புதான்.... Poll_m10தெய்வத்தின் குரல்.... மனம் அடங்காவிட்டால் மறுபிறப்புதான்.... Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
தெய்வத்தின் குரல்.... மனம் அடங்காவிட்டால் மறுபிறப்புதான்.... Poll_c10தெய்வத்தின் குரல்.... மனம் அடங்காவிட்டால் மறுபிறப்புதான்.... Poll_m10தெய்வத்தின் குரல்.... மனம் அடங்காவிட்டால் மறுபிறப்புதான்.... Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
தெய்வத்தின் குரல்.... மனம் அடங்காவிட்டால் மறுபிறப்புதான்.... Poll_c10தெய்வத்தின் குரல்.... மனம் அடங்காவிட்டால் மறுபிறப்புதான்.... Poll_m10தெய்வத்தின் குரல்.... மனம் அடங்காவிட்டால் மறுபிறப்புதான்.... Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
தெய்வத்தின் குரல்.... மனம் அடங்காவிட்டால் மறுபிறப்புதான்.... Poll_c10தெய்வத்தின் குரல்.... மனம் அடங்காவிட்டால் மறுபிறப்புதான்.... Poll_m10தெய்வத்தின் குரல்.... மனம் அடங்காவிட்டால் மறுபிறப்புதான்.... Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெய்வத்தின் குரல்.... மனம் அடங்காவிட்டால் மறுபிறப்புதான்....


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82613
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Mar 13, 2022 7:13 pm

தெய்வத்தின் குரல்.... மனம் அடங்காவிட்டால் மறுபிறப்புதான்.... 7460
-
சாவதற்குள் இந்த மனசை அடக்க ஒருவழி தேடியே ஆகவேண்டும். இல்லாவிட்டால் மறுபடி பிறப்புதான்; மறுபடி மனசின் ஓயாத ஒட்டம்தான்.

எனவே, இந்த ஜன்மாவிலேயே காமமும் குரோதமும் ஏற்படுவதற்கு எவ்வளவோ ஹேதுக்கள் இருக்கும்போதே இவற்றின் நடுவே மனசை அடக்க முழுப் பிரயத்தனமும் பண்ண வேண்டும். அப்படிப் பண்ணி ஜெயித்தவன்தான் ‘யுக்தன்’ என்கிற யோகி. அவன்தான் ‘ஹுகி’ உண்மையான ஆனந்த ஆத்மா என்கிறார் கிருஷ்ண பகவான்.

‘யோகமெல்லாம் ரிஷிகள் சமாச்சாரம், நமக்கு வருமா?’ என்று விட்டு விடலாகாது.

மருந்து யாருக்கு வேண்டும்? வியாதி உள்ளவனுக்குத்தானே? நமக்குத்தான் மனோவியாதி – அதாவது, மனம் என்ற வியாதி – இருக்கிறது. எனவே நாம்தான் அதை அடங்குகிற மருந்தைச் சாப்பிட வேண்டும்.

மனசை அடக்க இரண்டு சாதனங்கள் உண்டு. ஒன்று பகிரங்க சாதனம், மற்றது அந்தரங்க சாதனம். வெளிமுகமாகச் செய்வது பகிரங்க சாதனம். உள்ளுக்குள்ளேயே செய்து கொள்வது அந்தரங்க சாதனம். இரண்டும் வேண்டும்.

இந்த மடத்தில் வண்டிக்காரன், சமையல்காரன் இவர்கள் வெளியிலும், தீபத்தில் திரிபோட்டுத் தருகிறவன், புஷ்பம் எடுத்துக் கொடுப்பவன் இவர்கள் பூஜைக்குப் பக்கத்திலேயே அந்தரங்கமாகவும் இருக்கிறார்கள். இரண்டு வகையினரும் இருந்தால்தான் மடம் நடக்கும். அப்படியே பகிரங்க சாதனம் அந்தரங்க சாதனம் இரண்டையும் கொண்டு மனத்தை முதலில் நல்லதில் ஒருமுகப்படுத்தி, பிறகு ஒன்றையுமே நினைக்காத நிலைக்கு வரவேண்டும்.

தான தருமம் செய்து, சந்தியாவந்தனம், யாகம், பூஜை பரோபகாரம் எல்லாம் நல்லதில் மனசைச் செலுத்தும் பகிரங்க சாதனங்கள். தியானம் என்பதே மிகச் சிறந்த அந்தரங்க நிலை. அதற்கு அநுகூலமாக இருக்கிற மற்ற அந்தரங்க சாதனங்கள் ஐந்து. அவை. அஹிம்சை, சத்தியம், அஸ்தேயம், சௌசம், இந்திரிய நிக்ரஹம் என்பவை.

எவருக்கும், எவற்றுக்கும் கெடுதலே எண்ணாதபடி மனசை அன்புமயமாகச் செய்து கொள்வது அஹிம்சை.

மனம், வாக்கு, காயம் மூன்றையும் உண்மையிலே ஈடுபடுத்துவது சத்தியம்.

அஸ்தேயம் என்றால் ‘திருடாமல் இருப்பது’ என்று அர்த்தம். அதாவது, பிறர் பொருட்களில் ஆசையே எழாதபடி வைராக்கியமாக இருப்பது.

சௌசம் என்றால், தூய்மைப்படுத்திக் கொள்வது. ஸ்நானம், மடி, ஆசாரம், ஆகாராதிகளின் சுத்தி எல்லாம் சௌசத்தில் அடங்கும்.

இந்திரிய நிக்ரஹம் என்பது புலன்களை அவற்றின் போக்கில் விடாமல் ஒவ்வோர் இந்திரியத்துக்கும் இவ்வளவுதான் ஆகாரம் கொடுப்பது என்று நிர்ணயமாக வைத்துக் கொள்வது. ‘கண் இதைப் பார்க்கக்கூடாது. காது இதைக் கேட்கக்கூடாது. வாய் இதைத் தின்னக்கூடாது. இதைப் பேசக்கூடாது. உடம்பு இந்தப் பாவத்தை செய்யக்கூடாது’ என்று தடுத்து நிறுத்துவதே இந்திரிய நிக்ரஹம்.

சாதனை செய்வதற்காக மட்டுமே சரீரம் வேண்டும். சரீரம் உயிர் வாழ்வதற்காக இந்திரியங்களுக்கு எவ்வளவு அதம பட்சம் தீனி கொடுக்க வேண்டுமோ அவ்வளவே கொடுக்க வேண்டும்.

அந்த ஐந்தும் ‘சாமானிய தர்மங்கள்’ எனப்படும். அதாவது நமது மதத்தைச் சேர்ந்த சகல பிரிவினரும் இவற்றை அநுஷ்டிக்க வேண்டும் என்பது மநுதர்மம்.

-- ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்
நன்றி- சக்திஆன்லைன்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Mar 13, 2022 10:40 pm

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக