புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெய்வத்தின் குரல்.... மனம் அடங்காவிட்டால் மறுபிறப்புதான்.... Poll_c10தெய்வத்தின் குரல்.... மனம் அடங்காவிட்டால் மறுபிறப்புதான்.... Poll_m10தெய்வத்தின் குரல்.... மனம் அடங்காவிட்டால் மறுபிறப்புதான்.... Poll_c10 
25 Posts - 38%
heezulia
தெய்வத்தின் குரல்.... மனம் அடங்காவிட்டால் மறுபிறப்புதான்.... Poll_c10தெய்வத்தின் குரல்.... மனம் அடங்காவிட்டால் மறுபிறப்புதான்.... Poll_m10தெய்வத்தின் குரல்.... மனம் அடங்காவிட்டால் மறுபிறப்புதான்.... Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
தெய்வத்தின் குரல்.... மனம் அடங்காவிட்டால் மறுபிறப்புதான்.... Poll_c10தெய்வத்தின் குரல்.... மனம் அடங்காவிட்டால் மறுபிறப்புதான்.... Poll_m10தெய்வத்தின் குரல்.... மனம் அடங்காவிட்டால் மறுபிறப்புதான்.... Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
தெய்வத்தின் குரல்.... மனம் அடங்காவிட்டால் மறுபிறப்புதான்.... Poll_c10தெய்வத்தின் குரல்.... மனம் அடங்காவிட்டால் மறுபிறப்புதான்.... Poll_m10தெய்வத்தின் குரல்.... மனம் அடங்காவிட்டால் மறுபிறப்புதான்.... Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
தெய்வத்தின் குரல்.... மனம் அடங்காவிட்டால் மறுபிறப்புதான்.... Poll_c10தெய்வத்தின் குரல்.... மனம் அடங்காவிட்டால் மறுபிறப்புதான்.... Poll_m10தெய்வத்தின் குரல்.... மனம் அடங்காவிட்டால் மறுபிறப்புதான்.... Poll_c10 
4 Posts - 6%
Raji@123
தெய்வத்தின் குரல்.... மனம் அடங்காவிட்டால் மறுபிறப்புதான்.... Poll_c10தெய்வத்தின் குரல்.... மனம் அடங்காவிட்டால் மறுபிறப்புதான்.... Poll_m10தெய்வத்தின் குரல்.... மனம் அடங்காவிட்டால் மறுபிறப்புதான்.... Poll_c10 
2 Posts - 3%
prajai
தெய்வத்தின் குரல்.... மனம் அடங்காவிட்டால் மறுபிறப்புதான்.... Poll_c10தெய்வத்தின் குரல்.... மனம் அடங்காவிட்டால் மறுபிறப்புதான்.... Poll_m10தெய்வத்தின் குரல்.... மனம் அடங்காவிட்டால் மறுபிறப்புதான்.... Poll_c10 
2 Posts - 3%
M. Priya
தெய்வத்தின் குரல்.... மனம் அடங்காவிட்டால் மறுபிறப்புதான்.... Poll_c10தெய்வத்தின் குரல்.... மனம் அடங்காவிட்டால் மறுபிறப்புதான்.... Poll_m10தெய்வத்தின் குரல்.... மனம் அடங்காவிட்டால் மறுபிறப்புதான்.... Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
தெய்வத்தின் குரல்.... மனம் அடங்காவிட்டால் மறுபிறப்புதான்.... Poll_c10தெய்வத்தின் குரல்.... மனம் அடங்காவிட்டால் மறுபிறப்புதான்.... Poll_m10தெய்வத்தின் குரல்.... மனம் அடங்காவிட்டால் மறுபிறப்புதான்.... Poll_c10 
1 Post - 2%
kavithasankar
தெய்வத்தின் குரல்.... மனம் அடங்காவிட்டால் மறுபிறப்புதான்.... Poll_c10தெய்வத்தின் குரல்.... மனம் அடங்காவிட்டால் மறுபிறப்புதான்.... Poll_m10தெய்வத்தின் குரல்.... மனம் அடங்காவிட்டால் மறுபிறப்புதான்.... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தெய்வத்தின் குரல்.... மனம் அடங்காவிட்டால் மறுபிறப்புதான்.... Poll_c10தெய்வத்தின் குரல்.... மனம் அடங்காவிட்டால் மறுபிறப்புதான்.... Poll_m10தெய்வத்தின் குரல்.... மனம் அடங்காவிட்டால் மறுபிறப்புதான்.... Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
தெய்வத்தின் குரல்.... மனம் அடங்காவிட்டால் மறுபிறப்புதான்.... Poll_c10தெய்வத்தின் குரல்.... மனம் அடங்காவிட்டால் மறுபிறப்புதான்.... Poll_m10தெய்வத்தின் குரல்.... மனம் அடங்காவிட்டால் மறுபிறப்புதான்.... Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
தெய்வத்தின் குரல்.... மனம் அடங்காவிட்டால் மறுபிறப்புதான்.... Poll_c10தெய்வத்தின் குரல்.... மனம் அடங்காவிட்டால் மறுபிறப்புதான்.... Poll_m10தெய்வத்தின் குரல்.... மனம் அடங்காவிட்டால் மறுபிறப்புதான்.... Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
தெய்வத்தின் குரல்.... மனம் அடங்காவிட்டால் மறுபிறப்புதான்.... Poll_c10தெய்வத்தின் குரல்.... மனம் அடங்காவிட்டால் மறுபிறப்புதான்.... Poll_m10தெய்வத்தின் குரல்.... மனம் அடங்காவிட்டால் மறுபிறப்புதான்.... Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
தெய்வத்தின் குரல்.... மனம் அடங்காவிட்டால் மறுபிறப்புதான்.... Poll_c10தெய்வத்தின் குரல்.... மனம் அடங்காவிட்டால் மறுபிறப்புதான்.... Poll_m10தெய்வத்தின் குரல்.... மனம் அடங்காவிட்டால் மறுபிறப்புதான்.... Poll_c10 
8 Posts - 2%
prajai
தெய்வத்தின் குரல்.... மனம் அடங்காவிட்டால் மறுபிறப்புதான்.... Poll_c10தெய்வத்தின் குரல்.... மனம் அடங்காவிட்டால் மறுபிறப்புதான்.... Poll_m10தெய்வத்தின் குரல்.... மனம் அடங்காவிட்டால் மறுபிறப்புதான்.... Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
தெய்வத்தின் குரல்.... மனம் அடங்காவிட்டால் மறுபிறப்புதான்.... Poll_c10தெய்வத்தின் குரல்.... மனம் அடங்காவிட்டால் மறுபிறப்புதான்.... Poll_m10தெய்வத்தின் குரல்.... மனம் அடங்காவிட்டால் மறுபிறப்புதான்.... Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
தெய்வத்தின் குரல்.... மனம் அடங்காவிட்டால் மறுபிறப்புதான்.... Poll_c10தெய்வத்தின் குரல்.... மனம் அடங்காவிட்டால் மறுபிறப்புதான்.... Poll_m10தெய்வத்தின் குரல்.... மனம் அடங்காவிட்டால் மறுபிறப்புதான்.... Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தெய்வத்தின் குரல்.... மனம் அடங்காவிட்டால் மறுபிறப்புதான்.... Poll_c10தெய்வத்தின் குரல்.... மனம் அடங்காவிட்டால் மறுபிறப்புதான்.... Poll_m10தெய்வத்தின் குரல்.... மனம் அடங்காவிட்டால் மறுபிறப்புதான்.... Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தெய்வத்தின் குரல்.... மனம் அடங்காவிட்டால் மறுபிறப்புதான்.... Poll_c10தெய்வத்தின் குரல்.... மனம் அடங்காவிட்டால் மறுபிறப்புதான்.... Poll_m10தெய்வத்தின் குரல்.... மனம் அடங்காவிட்டால் மறுபிறப்புதான்.... Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெய்வத்தின் குரல்.... மனம் அடங்காவிட்டால் மறுபிறப்புதான்....


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Mar 13, 2022 7:13 pm

தெய்வத்தின் குரல்.... மனம் அடங்காவிட்டால் மறுபிறப்புதான்.... 7460
-
சாவதற்குள் இந்த மனசை அடக்க ஒருவழி தேடியே ஆகவேண்டும். இல்லாவிட்டால் மறுபடி பிறப்புதான்; மறுபடி மனசின் ஓயாத ஒட்டம்தான்.

எனவே, இந்த ஜன்மாவிலேயே காமமும் குரோதமும் ஏற்படுவதற்கு எவ்வளவோ ஹேதுக்கள் இருக்கும்போதே இவற்றின் நடுவே மனசை அடக்க முழுப் பிரயத்தனமும் பண்ண வேண்டும். அப்படிப் பண்ணி ஜெயித்தவன்தான் ‘யுக்தன்’ என்கிற யோகி. அவன்தான் ‘ஹுகி’ உண்மையான ஆனந்த ஆத்மா என்கிறார் கிருஷ்ண பகவான்.

‘யோகமெல்லாம் ரிஷிகள் சமாச்சாரம், நமக்கு வருமா?’ என்று விட்டு விடலாகாது.

மருந்து யாருக்கு வேண்டும்? வியாதி உள்ளவனுக்குத்தானே? நமக்குத்தான் மனோவியாதி – அதாவது, மனம் என்ற வியாதி – இருக்கிறது. எனவே நாம்தான் அதை அடங்குகிற மருந்தைச் சாப்பிட வேண்டும்.

மனசை அடக்க இரண்டு சாதனங்கள் உண்டு. ஒன்று பகிரங்க சாதனம், மற்றது அந்தரங்க சாதனம். வெளிமுகமாகச் செய்வது பகிரங்க சாதனம். உள்ளுக்குள்ளேயே செய்து கொள்வது அந்தரங்க சாதனம். இரண்டும் வேண்டும்.

இந்த மடத்தில் வண்டிக்காரன், சமையல்காரன் இவர்கள் வெளியிலும், தீபத்தில் திரிபோட்டுத் தருகிறவன், புஷ்பம் எடுத்துக் கொடுப்பவன் இவர்கள் பூஜைக்குப் பக்கத்திலேயே அந்தரங்கமாகவும் இருக்கிறார்கள். இரண்டு வகையினரும் இருந்தால்தான் மடம் நடக்கும். அப்படியே பகிரங்க சாதனம் அந்தரங்க சாதனம் இரண்டையும் கொண்டு மனத்தை முதலில் நல்லதில் ஒருமுகப்படுத்தி, பிறகு ஒன்றையுமே நினைக்காத நிலைக்கு வரவேண்டும்.

தான தருமம் செய்து, சந்தியாவந்தனம், யாகம், பூஜை பரோபகாரம் எல்லாம் நல்லதில் மனசைச் செலுத்தும் பகிரங்க சாதனங்கள். தியானம் என்பதே மிகச் சிறந்த அந்தரங்க நிலை. அதற்கு அநுகூலமாக இருக்கிற மற்ற அந்தரங்க சாதனங்கள் ஐந்து. அவை. அஹிம்சை, சத்தியம், அஸ்தேயம், சௌசம், இந்திரிய நிக்ரஹம் என்பவை.

எவருக்கும், எவற்றுக்கும் கெடுதலே எண்ணாதபடி மனசை அன்புமயமாகச் செய்து கொள்வது அஹிம்சை.

மனம், வாக்கு, காயம் மூன்றையும் உண்மையிலே ஈடுபடுத்துவது சத்தியம்.

அஸ்தேயம் என்றால் ‘திருடாமல் இருப்பது’ என்று அர்த்தம். அதாவது, பிறர் பொருட்களில் ஆசையே எழாதபடி வைராக்கியமாக இருப்பது.

சௌசம் என்றால், தூய்மைப்படுத்திக் கொள்வது. ஸ்நானம், மடி, ஆசாரம், ஆகாராதிகளின் சுத்தி எல்லாம் சௌசத்தில் அடங்கும்.

இந்திரிய நிக்ரஹம் என்பது புலன்களை அவற்றின் போக்கில் விடாமல் ஒவ்வோர் இந்திரியத்துக்கும் இவ்வளவுதான் ஆகாரம் கொடுப்பது என்று நிர்ணயமாக வைத்துக் கொள்வது. ‘கண் இதைப் பார்க்கக்கூடாது. காது இதைக் கேட்கக்கூடாது. வாய் இதைத் தின்னக்கூடாது. இதைப் பேசக்கூடாது. உடம்பு இந்தப் பாவத்தை செய்யக்கூடாது’ என்று தடுத்து நிறுத்துவதே இந்திரிய நிக்ரஹம்.

சாதனை செய்வதற்காக மட்டுமே சரீரம் வேண்டும். சரீரம் உயிர் வாழ்வதற்காக இந்திரியங்களுக்கு எவ்வளவு அதம பட்சம் தீனி கொடுக்க வேண்டுமோ அவ்வளவே கொடுக்க வேண்டும்.

அந்த ஐந்தும் ‘சாமானிய தர்மங்கள்’ எனப்படும். அதாவது நமது மதத்தைச் சேர்ந்த சகல பிரிவினரும் இவற்றை அநுஷ்டிக்க வேண்டும் என்பது மநுதர்மம்.

-- ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்
நன்றி- சக்திஆன்லைன்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Mar 13, 2022 10:40 pm

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக