ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 8:44 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிஞர் வாலி மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதனின் முதல் சந்திப்பு

3 posters

Go down

கவிஞர் வாலி மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதனின் முதல் சந்திப்பு Empty கவிஞர் வாலி மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதனின் முதல் சந்திப்பு

Post by ayyasamy ram Thu Mar 10, 2022 9:02 am

கவிஞர் வாலி மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதனின் முதல் சந்திப்பு WhatsApp-Image-2022-03-09-at-22.00.25
-
ரங்கராஜனாக இருந்த வாலிக்கு, பாட்டெழுத தெரியவில்லை என சொல்லி அனுப்பினார் எம்எஸ் விஸ்வநாதன்… அந்த சுவாரஸ்ய நிகழ்வை பற்றி சொல்கிறது இந்த கட்டுரை.

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைப்பில், ஏராளமான பாடல்களை எழுதி இருக்கிறார், வாலி. ஆனால், முதன் முதலாக இவர்கள் சந்தித்துக் கொண்டபோது, வாலியின் பாடல் விஸ்வநாதனைக் கவரவில்லை. தனது நண்பரான நடிகர் வி.கோபாலகிருஷ்ணனுடன் விஸ்வநாதனை சந்திக்க சென்றார் வாலி. அவர் எழுதிய பாடல்களை கண்ட விஸ்வநாதன், சினிமாவுக்கு சரிப்பட்டு வரமாட்டார், அவர் பார்க்கிற வானொலி நிலைய வேலையை பார்க்க சொல்லு என கூறிவிட்டார். ஆனால் பிற்காலத்தில், அதே எம்எஸ்வி இசையில், பிரபலமானார் வாலி…

கர்நாடகத்தைச் சேர்ந்த பட அதிபரும், நடிகருமான கெம்பராஜ் என்பவர், 1958-ல் தயாரித்த அழகர் மலைக்கள்ளன் என்ற படத்ற்கு இசை அமைத்தார்.கோபாலம் என்பவர். அவர் போட்ட மெட்டுக்கேற்றபடி “நிலவும், தாரையும் நீயம்மா; உலகம் ஒரு நாள் உனதம்மா” என்ற பல்லவியை எழுதிக் காட்டினார் வாலி…. மறுநாள் பி. சுசீலா பாட, வாலியின் முதல் பாடல் ஒலிப்பதிவானது.

வாலி கவிஞராக பிரபலமான நிலையில் ஒரு பாடலை குறிப்பிட்டு பேசியுள்ளார் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.. படப்பிடிப்பில் இருந்த சிவாஜி அங்கு வந்த கவியரசு கண்ணதாசனிடம் அந்த மாதவி பொன் மயிலாள் பாட்டு போல இன்னொரு பாட்டு எழுதணும் கவிஞரே என கூறியுள்ளார்.. மாதவி பொன்மயிலாள் பாட்டு நான் எழுதலையே எனக் கூறிய கவிஞர், பின்னர் விஸ்வநாதனிடம் இது குறித்து கேட்ட போது வாலி எழுதிய பாட்டு எனத்தெரிந்தது. இதை அறிந்ததும் நேராக வாலி வீட்டுக்கு சென்று பாராட்டினார் கண்ணதாசன்…

1958ம் ஆண்டு சென்னைக்கு வந்த கவிஞர் வாலி, மெல்ல மெல்ல திரையுலகில் கால் பதித்தார். அங்கொன்றும் இங்கொன்றுமாக பாடல்கள் எழுதி வந்த நிலையில், நல்லவன் வாழ்வான் என்ற திரைப்படத்தில் எம்ஜிஆருக்காக பாடல் எழுதத் தொடங்கினார் வாலி. சில ஆண்டுகளுக்குள் எம்ஜிஆர் நடித்த படகோட்டி திரைப்படத்தில் அனைத்து பாடல்களையும் வாலி எழுதி, வரலாற்றில் இடம் பிடித்தார். எம்ஜிஆருடன் கூட்டணி அமைத்த பிறகு வாலியின் வலிமை இன்னும் அதிகமானது.

திரையுலகில் காற்று வாங்கிட கவிஞராக வந்த வாலி, இன்றும் துருவ நட்சத்திரமாக நிலைத்து நிற்கிறார்.
-

-ஜே.முஹமது அலி
நன்றி-நியூஸ் 7
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83736
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

கவிஞர் வாலி மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதனின் முதல் சந்திப்பு Empty Re: கவிஞர் வாலி மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதனின் முதல் சந்திப்பு

Post by T.N.Balasubramanian Thu Mar 10, 2022 12:09 pm

வாலி( ப) கவிஞர். அவரது கற்பனைக்கு வயது என்றுமே தடையாக இருந்ததில்லை.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Dr.S.Soundarapandian and ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down

கவிஞர் வாலி மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதனின் முதல் சந்திப்பு Empty Re: கவிஞர் வாலி மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதனின் முதல் சந்திப்பு

Post by Dr.S.Soundarapandian Thu Mar 10, 2022 12:49 pm

வாலி - வாழ்நீ


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9797
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

கவிஞர் வாலி மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதனின் முதல் சந்திப்பு Empty Re: கவிஞர் வாலி மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதனின் முதல் சந்திப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum