புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
VENKUSADAS |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
VENKUSADAS |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
உங்கள் வீட்டில் ரோஜா செடி கொத்துக் கொத்தாய் பூத்துக் தள்ளுவதற்கு
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010
உங்கள் வீட்டில் ரோஜா செடி கொத்துக் கொத்தாய் பூத்துக் தள்ளுவதற்கு 2 வாழைக்காய் இருந்தால் போதுமே!
![உங்கள் வீட்டில் ரோஜா செடி கொத்துக் கொத்தாய் பூத்துக் தள்ளுவதற்கு Rose-plant](https://dheivegam.com/wp-content/uploads/2021/03/rose-plant.jpg)
செடி வளர்க்க விரும்புபவர்கள் முதலில் தேர்ந்தெடுக்கும் செடியாக இருப்பது ரோஜா செடி தான்! ரோஜா செடி அழகிலும், அதன் வண்ணங்களிலும் நம் மனதை கவர்ந்துள்ளது. ஆண், பெண் வித்தியாசமின்றி அனைவரும் விரும்பும் இந்த ரோஜா செடியை வீட்டில் வளர்ப்பவர்கள் செயற்கை உரங்களை காட்டிலும், இயற்கை உரங்களைக் கொடுத்து வந்தால் ஒரு கிளையில் 20 மொட்டுக்கள் அசால்டாக பூக்கும்.
அந்த வகையில் வாழைக்காய் எப்படி ரோஜா செடிக்கு உரம் ஆகிறது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் கற்றுக் கொள்ள இருக்கிறோம். ஒரு செடி நன்கு செழித்து வளர்வதற்கு தேவையான சத்துகளில் மெக்னீசியமும், நைட்ரஜன் சத்தும் முக்கியமாக அடங்கியுள்ளது. இலைகள் பச்சை பசேலென அடர்த்தியான நிறம் பெறுவதற்கும், உலர்ந்து காய்ந்து விடாமல் இருப்பதற்கும் தேவைப்படக்கூடிய இந்த சத்துக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளது வாழைப்பழத்தில் தான். வாழைப்பழத்தில் மட்டுமல்லாமல், வாழைக் காயிலும் இந்த சத்துக்கள் ஏராளம் உள்ளன. நல்ல பழுக்காத காயாக இருக்கும் வாழைக்காய் 2 எடுத்துக் கொள்ளுங்கள். - Advertisement - அதில் இருக்கும் நைட்ரஜன் மற்றும் மெக்னீசியம் சத்துக்கள் முழுவதும் கிடைப்பதற்கு அதை இரண்டிலிருந்து, மூன்று நாட்கள் வரை நன்கு புளிக்க விட வேண்டும். ஒரு லிட்டர் அளவிற்கு தண்ணீரில் இரண்டு வாழைக்காய்களை தோலுடன் அப்படியே சுத்தம் செய்து துண்டுகளாக நறுக்கி சேர்த்து கொள்ளுங்கள். 3 நாட்கள் அப்படியே புளிக்க விட்டு விடுங்கள். அதன் பிறகு அதன் மேல் பகுதியில் புளித்தது போல நுரைக்க ஆரம்பித்திருக்கும். நுரைத்த பின்பு இதை அப்படியே நன்கு வடிகட்டி வைத்துக் கொள்ளுங்கள். இதனுடன் தேவையான அளவிற்கு தண்ணீர் அல்லது அரிசி கழுவிய நீர் சேர்த்து ரோஜா செடிகளின் வேர்ப்பகுதியை லேசாக கிளறி விட்டு ஊற்றி விடலாம். மாதம் இரண்டு முறை இப்படி ரோஜா செடிகளுக்கு இந்த தண்ணீரை ஊற்றி வர, நைட்ரஜன் மற்றும் மக்னீசியம் சத்து இயற்கையாக அதற்கு கிடைத்து நல்ல பச்சை பசேலென அதிக பூக்கள் கொத்து கொத்தாக பூக்க ஏதுவானதாக இருக்கும். - Advertisement - ரோஜா செடி மட்டுமல்லாமல் பொதுவாகவே எல்லா பூச்செடிகளுக்கு, காய்கறிச் செடிகளுக்கு தேவையான சத்து தான் இது! எனவே ரோஜா செடிக்கு மட்டுமல்லாமல் எல்லா பூச்செடி மற்றும் காய்கறி செடிகளுக்கும் இதனை தெளித்து வரலாம். மாதம் இரண்டு முறை கொடுத்தால் போதும், ஒரு பைசா செலவில்லாமல் செடிகளை செழிக்க செய்து விடலாம். நீங்கள் இந்த கலவையை தயாரிக்கும் போது தண்ணீருக்கு பதிலாக அரிசி களைந்த நீரையும் பயன்படுத்தலாம். எப்பொழுதும் அரிசியை முதல் தண்ணீரை பயன்படுத்தி களைந்த பின்பு, இரண்டாம் முறை தண்ணீர் ஊற்றும் பொழுது அந்த தண்ணீரை வீணடித்து விடக்கூடாது. அதில் இருக்கும் சத்துக்கள் ஏராளம், எனவே அதனை செடிகளுக்கு இது போல உரமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். அது மட்டுமல்லாமல் முட்டை வேக வைத்த தண்ணீர், உருளைக்கிழங்கு வேக வைத்த தண்ணீர், காய்கறிகள் வேக வைத்த தண்ணீர் போன்றவற்றை கூட இதற்கு பயன்படுத்தி பயனடையலாம். நாம் செயற்கை முறையை கையாளுவதை விட, இயற்கையாக கிடைக்கும் பொருட்களில் இருக்கும் சத்துக்களை தெரிந்து வைத்திருந்தால் அதிக செலவில்லாமல், ரசாயன கலவைகள் இல்லாமல் நம் வீட்டு செடிகளை பசுமையாக பூக்கச் செய்யலாம்.
நன்றி--ராஜீ அவர்கள்
தெய்வீகம் முகநூல்
![உங்கள் வீட்டில் ரோஜா செடி கொத்துக் கொத்தாய் பூத்துக் தள்ளுவதற்கு Rose-plant](https://dheivegam.com/wp-content/uploads/2021/03/rose-plant.jpg)
செடி வளர்க்க விரும்புபவர்கள் முதலில் தேர்ந்தெடுக்கும் செடியாக இருப்பது ரோஜா செடி தான்! ரோஜா செடி அழகிலும், அதன் வண்ணங்களிலும் நம் மனதை கவர்ந்துள்ளது. ஆண், பெண் வித்தியாசமின்றி அனைவரும் விரும்பும் இந்த ரோஜா செடியை வீட்டில் வளர்ப்பவர்கள் செயற்கை உரங்களை காட்டிலும், இயற்கை உரங்களைக் கொடுத்து வந்தால் ஒரு கிளையில் 20 மொட்டுக்கள் அசால்டாக பூக்கும்.
அந்த வகையில் வாழைக்காய் எப்படி ரோஜா செடிக்கு உரம் ஆகிறது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் கற்றுக் கொள்ள இருக்கிறோம். ஒரு செடி நன்கு செழித்து வளர்வதற்கு தேவையான சத்துகளில் மெக்னீசியமும், நைட்ரஜன் சத்தும் முக்கியமாக அடங்கியுள்ளது. இலைகள் பச்சை பசேலென அடர்த்தியான நிறம் பெறுவதற்கும், உலர்ந்து காய்ந்து விடாமல் இருப்பதற்கும் தேவைப்படக்கூடிய இந்த சத்துக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளது வாழைப்பழத்தில் தான். வாழைப்பழத்தில் மட்டுமல்லாமல், வாழைக் காயிலும் இந்த சத்துக்கள் ஏராளம் உள்ளன. நல்ல பழுக்காத காயாக இருக்கும் வாழைக்காய் 2 எடுத்துக் கொள்ளுங்கள். - Advertisement - அதில் இருக்கும் நைட்ரஜன் மற்றும் மெக்னீசியம் சத்துக்கள் முழுவதும் கிடைப்பதற்கு அதை இரண்டிலிருந்து, மூன்று நாட்கள் வரை நன்கு புளிக்க விட வேண்டும். ஒரு லிட்டர் அளவிற்கு தண்ணீரில் இரண்டு வாழைக்காய்களை தோலுடன் அப்படியே சுத்தம் செய்து துண்டுகளாக நறுக்கி சேர்த்து கொள்ளுங்கள். 3 நாட்கள் அப்படியே புளிக்க விட்டு விடுங்கள். அதன் பிறகு அதன் மேல் பகுதியில் புளித்தது போல நுரைக்க ஆரம்பித்திருக்கும். நுரைத்த பின்பு இதை அப்படியே நன்கு வடிகட்டி வைத்துக் கொள்ளுங்கள். இதனுடன் தேவையான அளவிற்கு தண்ணீர் அல்லது அரிசி கழுவிய நீர் சேர்த்து ரோஜா செடிகளின் வேர்ப்பகுதியை லேசாக கிளறி விட்டு ஊற்றி விடலாம். மாதம் இரண்டு முறை இப்படி ரோஜா செடிகளுக்கு இந்த தண்ணீரை ஊற்றி வர, நைட்ரஜன் மற்றும் மக்னீசியம் சத்து இயற்கையாக அதற்கு கிடைத்து நல்ல பச்சை பசேலென அதிக பூக்கள் கொத்து கொத்தாக பூக்க ஏதுவானதாக இருக்கும். - Advertisement - ரோஜா செடி மட்டுமல்லாமல் பொதுவாகவே எல்லா பூச்செடிகளுக்கு, காய்கறிச் செடிகளுக்கு தேவையான சத்து தான் இது! எனவே ரோஜா செடிக்கு மட்டுமல்லாமல் எல்லா பூச்செடி மற்றும் காய்கறி செடிகளுக்கும் இதனை தெளித்து வரலாம். மாதம் இரண்டு முறை கொடுத்தால் போதும், ஒரு பைசா செலவில்லாமல் செடிகளை செழிக்க செய்து விடலாம். நீங்கள் இந்த கலவையை தயாரிக்கும் போது தண்ணீருக்கு பதிலாக அரிசி களைந்த நீரையும் பயன்படுத்தலாம். எப்பொழுதும் அரிசியை முதல் தண்ணீரை பயன்படுத்தி களைந்த பின்பு, இரண்டாம் முறை தண்ணீர் ஊற்றும் பொழுது அந்த தண்ணீரை வீணடித்து விடக்கூடாது. அதில் இருக்கும் சத்துக்கள் ஏராளம், எனவே அதனை செடிகளுக்கு இது போல உரமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். அது மட்டுமல்லாமல் முட்டை வேக வைத்த தண்ணீர், உருளைக்கிழங்கு வேக வைத்த தண்ணீர், காய்கறிகள் வேக வைத்த தண்ணீர் போன்றவற்றை கூட இதற்கு பயன்படுத்தி பயனடையலாம். நாம் செயற்கை முறையை கையாளுவதை விட, இயற்கையாக கிடைக்கும் பொருட்களில் இருக்கும் சத்துக்களை தெரிந்து வைத்திருந்தால் அதிக செலவில்லாமல், ரசாயன கலவைகள் இல்லாமல் நம் வீட்டு செடிகளை பசுமையாக பூக்கச் செய்யலாம்.
நன்றி--ராஜீ அவர்கள்
தெய்வீகம் முகநூல்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
விவரத்திற்கு நன்றி ஐயா
...நாங்கள் வாழைப்பழத் தோலியை தண்ணீரில் போட்டுவைத்து ( ஒரு இரவு முழுவதும்) மறு நாள் அந்த தண்ணீரை செடிகளுக்கு ஊற்றுவோம்... நீங்கள் சொன்னபடி வாழக்காய்லும் செய்து பார்க்கிறேன் ஐயா...![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
.
.
.
நாங்களும் அரிசி கழுநீர், வெங்காயம் உரித்த தண்ணீர் எல்லம் ரோஜா செடிகளுக்கு விடுவோம்![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
.
.
.
நாங்களும் அரிசி கழுநீர், வெங்காயம் உரித்த தண்ணீர் எல்லம் ரோஜா செடிகளுக்கு விடுவோம்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1359223T.N.Balasubramanian wrote:உங்கள் வீட்டு ரோஜா செடிகளை மனதில் கொண்டே செய்யப்பட்ட பதிவு,
க்ரிஷ்ணாம்மா .
@krishnaamma
மிக்க நன்றி ஐயா ! ...
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|