புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 4:08 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 "வனத்துறை அதிகாரியிடம் 'மரவுரி' கேட்ட பெரியவா" Poll_c10 "வனத்துறை அதிகாரியிடம் 'மரவுரி' கேட்ட பெரியவா" Poll_m10 "வனத்துறை அதிகாரியிடம் 'மரவுரி' கேட்ட பெரியவா" Poll_c10 
61 Posts - 46%
heezulia
 "வனத்துறை அதிகாரியிடம் 'மரவுரி' கேட்ட பெரியவா" Poll_c10 "வனத்துறை அதிகாரியிடம் 'மரவுரி' கேட்ட பெரியவா" Poll_m10 "வனத்துறை அதிகாரியிடம் 'மரவுரி' கேட்ட பெரியவா" Poll_c10 
40 Posts - 30%
mohamed nizamudeen
 "வனத்துறை அதிகாரியிடம் 'மரவுரி' கேட்ட பெரியவா" Poll_c10 "வனத்துறை அதிகாரியிடம் 'மரவுரி' கேட்ட பெரியவா" Poll_m10 "வனத்துறை அதிகாரியிடம் 'மரவுரி' கேட்ட பெரியவா" Poll_c10 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
 "வனத்துறை அதிகாரியிடம் 'மரவுரி' கேட்ட பெரியவா" Poll_c10 "வனத்துறை அதிகாரியிடம் 'மரவுரி' கேட்ட பெரியவா" Poll_m10 "வனத்துறை அதிகாரியிடம் 'மரவுரி' கேட்ட பெரியவா" Poll_c10 
6 Posts - 5%
T.N.Balasubramanian
 "வனத்துறை அதிகாரியிடம் 'மரவுரி' கேட்ட பெரியவா" Poll_c10 "வனத்துறை அதிகாரியிடம் 'மரவுரி' கேட்ட பெரியவா" Poll_m10 "வனத்துறை அதிகாரியிடம் 'மரவுரி' கேட்ட பெரியவா" Poll_c10 
5 Posts - 4%
Raji@123
 "வனத்துறை அதிகாரியிடம் 'மரவுரி' கேட்ட பெரியவா" Poll_c10 "வனத்துறை அதிகாரியிடம் 'மரவுரி' கேட்ட பெரியவா" Poll_m10 "வனத்துறை அதிகாரியிடம் 'மரவுரி' கேட்ட பெரியவா" Poll_c10 
4 Posts - 3%
prajai
 "வனத்துறை அதிகாரியிடம் 'மரவுரி' கேட்ட பெரியவா" Poll_c10 "வனத்துறை அதிகாரியிடம் 'மரவுரி' கேட்ட பெரியவா" Poll_m10 "வனத்துறை அதிகாரியிடம் 'மரவுரி' கேட்ட பெரியவா" Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
 "வனத்துறை அதிகாரியிடம் 'மரவுரி' கேட்ட பெரியவா" Poll_c10 "வனத்துறை அதிகாரியிடம் 'மரவுரி' கேட்ட பெரியவா" Poll_m10 "வனத்துறை அதிகாரியிடம் 'மரவுரி' கேட்ட பெரியவா" Poll_c10 
2 Posts - 2%
Barushree
 "வனத்துறை அதிகாரியிடம் 'மரவுரி' கேட்ட பெரியவா" Poll_c10 "வனத்துறை அதிகாரியிடம் 'மரவுரி' கேட்ட பெரியவா" Poll_m10 "வனத்துறை அதிகாரியிடம் 'மரவுரி' கேட்ட பெரியவா" Poll_c10 
2 Posts - 2%
Saravananj
 "வனத்துறை அதிகாரியிடம் 'மரவுரி' கேட்ட பெரியவா" Poll_c10 "வனத்துறை அதிகாரியிடம் 'மரவுரி' கேட்ட பெரியவா" Poll_m10 "வனத்துறை அதிகாரியிடம் 'மரவுரி' கேட்ட பெரியவா" Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 "வனத்துறை அதிகாரியிடம் 'மரவுரி' கேட்ட பெரியவா" Poll_c10 "வனத்துறை அதிகாரியிடம் 'மரவுரி' கேட்ட பெரியவா" Poll_m10 "வனத்துறை அதிகாரியிடம் 'மரவுரி' கேட்ட பெரியவா" Poll_c10 
176 Posts - 40%
heezulia
 "வனத்துறை அதிகாரியிடம் 'மரவுரி' கேட்ட பெரியவா" Poll_c10 "வனத்துறை அதிகாரியிடம் 'மரவுரி' கேட்ட பெரியவா" Poll_m10 "வனத்துறை அதிகாரியிடம் 'மரவுரி' கேட்ட பெரியவா" Poll_c10 
176 Posts - 40%
mohamed nizamudeen
 "வனத்துறை அதிகாரியிடம் 'மரவுரி' கேட்ட பெரியவா" Poll_c10 "வனத்துறை அதிகாரியிடம் 'மரவுரி' கேட்ட பெரியவா" Poll_m10 "வனத்துறை அதிகாரியிடம் 'மரவுரி' கேட்ட பெரியவா" Poll_c10 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
 "வனத்துறை அதிகாரியிடம் 'மரவுரி' கேட்ட பெரியவா" Poll_c10 "வனத்துறை அதிகாரியிடம் 'மரவுரி' கேட்ட பெரியவா" Poll_m10 "வனத்துறை அதிகாரியிடம் 'மரவுரி' கேட்ட பெரியவா" Poll_c10 
21 Posts - 5%
prajai
 "வனத்துறை அதிகாரியிடம் 'மரவுரி' கேட்ட பெரியவா" Poll_c10 "வனத்துறை அதிகாரியிடம் 'மரவுரி' கேட்ட பெரியவா" Poll_m10 "வனத்துறை அதிகாரியிடம் 'மரவுரி' கேட்ட பெரியவா" Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
 "வனத்துறை அதிகாரியிடம் 'மரவுரி' கேட்ட பெரியவா" Poll_c10 "வனத்துறை அதிகாரியிடம் 'மரவுரி' கேட்ட பெரியவா" Poll_m10 "வனத்துறை அதிகாரியிடம் 'மரவுரி' கேட்ட பெரியவா" Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
 "வனத்துறை அதிகாரியிடம் 'மரவுரி' கேட்ட பெரியவா" Poll_c10 "வனத்துறை அதிகாரியிடம் 'மரவுரி' கேட்ட பெரியவா" Poll_m10 "வனத்துறை அதிகாரியிடம் 'மரவுரி' கேட்ட பெரியவா" Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
 "வனத்துறை அதிகாரியிடம் 'மரவுரி' கேட்ட பெரியவா" Poll_c10 "வனத்துறை அதிகாரியிடம் 'மரவுரி' கேட்ட பெரியவா" Poll_m10 "வனத்துறை அதிகாரியிடம் 'மரவுரி' கேட்ட பெரியவா" Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
 "வனத்துறை அதிகாரியிடம் 'மரவுரி' கேட்ட பெரியவா" Poll_c10 "வனத்துறை அதிகாரியிடம் 'மரவுரி' கேட்ட பெரியவா" Poll_m10 "வனத்துறை அதிகாரியிடம் 'மரவுரி' கேட்ட பெரியவா" Poll_c10 
4 Posts - 1%
Guna.D
 "வனத்துறை அதிகாரியிடம் 'மரவுரி' கேட்ட பெரியவா" Poll_c10 "வனத்துறை அதிகாரியிடம் 'மரவுரி' கேட்ட பெரியவா" Poll_m10 "வனத்துறை அதிகாரியிடம் 'மரவுரி' கேட்ட பெரியவா" Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"வனத்துறை அதிகாரியிடம் 'மரவுரி' கேட்ட பெரியவா"


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84030
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Mar 07, 2022 1:41 pm

 "வனத்துறை அதிகாரியிடம் 'மரவுரி' கேட்ட பெரியவா" G2op8WR
-
 "வனத்துறை அதிகாரியிடம் 'மரவுரி' கேட்ட பெரியவா" NnSSg3Q
-
வனத்துறையில் பணி செய்யும் உயர் அதிகாரி
ஒருவருக்கு, மகாப்பெரியவாளிடம் மிகவும் பக்தி.
தான் பெரியவாளுக்கு ஏதாவது கைங்கயம் செய்ய
வேண்டுமென்று மிகவும் ஆசைப்பட்டார்.

ஒருமுறை, மிகவும் பவ்யமாக பெரியவாளிடம்
விண்ணப்பித்துக் கொண்டார். தேன், சந்தனக்கட்டை
அவருக்கு ஏராளமாகக் கிடைக்கும் . சந்திரமௌளீஸ்வரர்  
பூஜைக்குகந்த பொருள்தாமே?

"பெரியவா உத்தரவு கொடுத்தால் அடுத்த முறை
வருகிறபோது சுத்தமான காட்டுத்தேன், முற்றின
சந்தனக்கட்டை,கொண்டு வருகிறேன்"என்று குழைந்தார்

வனத்துறை அதிகாரியின் எல்லையில்லாத பக்தியைப்  
பெரியவாள் அறிவார்.
ஆனால், தேன் - சந்தனக்கட்டைகளை அவர், காசு
கொடுத்தா வாங்கப் போகிறார்? அரசுக்குச் சொந்தமான  
காட்டில் கிடைக்கும் பொருள்கள், அவற்றுக்குரிய  
விலையைக் கொடுக்காமல் எடுத்து வருவது  அநீதியல்லவா?

முறை தவறிக் கிடைக்கும் பொருள்கள்  
சந்த்ரமௌளிசுவரருக்குத் தேவையா? அந்த அதிகாரி  
உண்மையாகவே விலை கொடுத்து முறைப்படி வாங்கி  
வந்தாலும், உடன் வேலை செய்பவர்கள் என்ன   சொல்வார்கள்?
அவர் திருடிக்கொண்டு போவதாகத்தானே
சொல்வார்கள்?.

"அதெல்லாம் நிறையக் கிடைக்கிறது. யாரும் கொண்டு  
வர முடியாத ஒரு பொருள் கொண்டு வாயேன்?

அதிகாரி திகைத்து நின்றார். காட்டில் கிடைக்கக்கூடிய  
பொருள்கள் எல்லாம், அநேகமாக எல்லாருக்கும்  
கிடைக்கக் கூடியதுதானே?

"உனக்கு இராமாயணம் தெரியுமோ?"
"தெரியும்.."
"ராமன் காட்டுக்குப் போறப்போ, என்ன கட்டிண்டு
போனான்?"
"மரவுரி கட்டிண்டு போனார்னு சொல்லியிருக்கு.
சம்ஸ்கிருதத்திலே 'வல்கலம்' என்று போட்டிருக்கு.."
"ஆமாம்.அதுதான்.அதைத்தான் யாரும் கொண்டு
வரமாட்டேங்கிறா. நீ காட்டு அதிகாரி,காட்டிலேயே
வசிக்கிற மனுஷ்யாள் கிட்டே கேட்டுப் பாரு.
அவர்களுக்குத் தெரிஞ்சிருக்கும்.

"கேட்டுப் பார்க்கிறேன்."
"அது கொஞ்சம் சிரமம்..சுலபமா பண்ண முடியாது.
அதைப் பண்றவா உழைப்புக்குக் கூலி கொடுக்கணும்.
ஏன் சொல்லு?"
அதிகாரி திகைத்து நின்றார்.
"ஒருவன் ஒரு வேலையைச் செய்தால், அதற்கான
சம்பளம் கொடுத்து விடவேண்டும். என்பது
அடிப்படையான தர்மம்; சட்டம்.
அதன்படி வனத்துறை அதிகாரி, அடுத்த முறை
தரிசனத்துக்கு வந்தபோது நாலு மரவுரி உடைகள்
கொண்டு வந்து சமர்ப்பித்தார்.

"பேஷ்! சொன்னபடியே செய்துட்டியே!
இந்தக் கரடுமுரடான் மரவுரியை ராமன் எப்படிக்
கட்டிண்டான்னு அனுபவிச்சுப் பார்க்கணும்னு ஆசை."
அதிகாரி விக்கித்து நின்றார்.

பெரியவாள், சில
நாள்கள் அந்த மரவுரியைக் கட்டிக் கொண்டார்.
ரொம்பவும் அசௌகரியமாக இருந்திருக்க வேண்டும்.
அப்போது டிரமிட்ரியன் என்ற ஐரோப்பிய பக்தர்
ஒருவர் மடத்தில் தங்கியிருந்தார். அவருக்கு ஒரு
மரவுரியை அன்பளிப்பாக அளித்தார்கள்,பெரியவா.

டிரமிட்ரியன் அதைப் பெற்றுக் கொண்டு பொன்னைப்
போல் பாதுகாத்து தன் நாட்டுக்கு எடுத்துக்கொண்டு
போனார்.
---------------------
-புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Mar 07, 2022 4:16 pm

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர
ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர
காஞ்சி சங்கர காமகோடி சங்கர
:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

நன்றி
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Mar 07, 2022 6:42 pm

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர !
ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர !

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக