புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:43 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 8:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 "வனத்துறை அதிகாரியிடம் 'மரவுரி' கேட்ட பெரியவா" Poll_c10 "வனத்துறை அதிகாரியிடம் 'மரவுரி' கேட்ட பெரியவா" Poll_m10 "வனத்துறை அதிகாரியிடம் 'மரவுரி' கேட்ட பெரியவா" Poll_c10 
59 Posts - 58%
heezulia
 "வனத்துறை அதிகாரியிடம் 'மரவுரி' கேட்ட பெரியவா" Poll_c10 "வனத்துறை அதிகாரியிடம் 'மரவுரி' கேட்ட பெரியவா" Poll_m10 "வனத்துறை அதிகாரியிடம் 'மரவுரி' கேட்ட பெரியவா" Poll_c10 
25 Posts - 25%
mohamed nizamudeen
 "வனத்துறை அதிகாரியிடம் 'மரவுரி' கேட்ட பெரியவா" Poll_c10 "வனத்துறை அதிகாரியிடம் 'மரவுரி' கேட்ட பெரியவா" Poll_m10 "வனத்துறை அதிகாரியிடம் 'மரவுரி' கேட்ட பெரியவா" Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
 "வனத்துறை அதிகாரியிடம் 'மரவுரி' கேட்ட பெரியவா" Poll_c10 "வனத்துறை அதிகாரியிடம் 'மரவுரி' கேட்ட பெரியவா" Poll_m10 "வனத்துறை அதிகாரியிடம் 'மரவுரி' கேட்ட பெரியவா" Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
 "வனத்துறை அதிகாரியிடம் 'மரவுரி' கேட்ட பெரியவா" Poll_c10 "வனத்துறை அதிகாரியிடம் 'மரவுரி' கேட்ட பெரியவா" Poll_m10 "வனத்துறை அதிகாரியிடம் 'மரவுரி' கேட்ட பெரியவா" Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
 "வனத்துறை அதிகாரியிடம் 'மரவுரி' கேட்ட பெரியவா" Poll_c10 "வனத்துறை அதிகாரியிடம் 'மரவுரி' கேட்ட பெரியவா" Poll_m10 "வனத்துறை அதிகாரியிடம் 'மரவுரி' கேட்ட பெரியவா" Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
 "வனத்துறை அதிகாரியிடம் 'மரவுரி' கேட்ட பெரியவா" Poll_c10 "வனத்துறை அதிகாரியிடம் 'மரவுரி' கேட்ட பெரியவா" Poll_m10 "வனத்துறை அதிகாரியிடம் 'மரவுரி' கேட்ட பெரியவா" Poll_c10 
1 Post - 1%
Guna.D
 "வனத்துறை அதிகாரியிடம் 'மரவுரி' கேட்ட பெரியவா" Poll_c10 "வனத்துறை அதிகாரியிடம் 'மரவுரி' கேட்ட பெரியவா" Poll_m10 "வனத்துறை அதிகாரியிடம் 'மரவுரி' கேட்ட பெரியவா" Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
 "வனத்துறை அதிகாரியிடம் 'மரவுரி' கேட்ட பெரியவா" Poll_c10 "வனத்துறை அதிகாரியிடம் 'மரவுரி' கேட்ட பெரியவா" Poll_m10 "வனத்துறை அதிகாரியிடம் 'மரவுரி' கேட்ட பெரியவா" Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
 "வனத்துறை அதிகாரியிடம் 'மரவுரி' கேட்ட பெரியவா" Poll_c10 "வனத்துறை அதிகாரியிடம் 'மரவுரி' கேட்ட பெரியவா" Poll_m10 "வனத்துறை அதிகாரியிடம் 'மரவுரி' கேட்ட பெரியவா" Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 "வனத்துறை அதிகாரியிடம் 'மரவுரி' கேட்ட பெரியவா" Poll_c10 "வனத்துறை அதிகாரியிடம் 'மரவுரி' கேட்ட பெரியவா" Poll_m10 "வனத்துறை அதிகாரியிடம் 'மரவுரி' கேட்ட பெரியவா" Poll_c10 
54 Posts - 58%
heezulia
 "வனத்துறை அதிகாரியிடம் 'மரவுரி' கேட்ட பெரியவா" Poll_c10 "வனத்துறை அதிகாரியிடம் 'மரவுரி' கேட்ட பெரியவா" Poll_m10 "வனத்துறை அதிகாரியிடம் 'மரவுரி' கேட்ட பெரியவா" Poll_c10 
23 Posts - 25%
mohamed nizamudeen
 "வனத்துறை அதிகாரியிடம் 'மரவுரி' கேட்ட பெரியவா" Poll_c10 "வனத்துறை அதிகாரியிடம் 'மரவுரி' கேட்ட பெரியவா" Poll_m10 "வனத்துறை அதிகாரியிடம் 'மரவுரி' கேட்ட பெரியவா" Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
 "வனத்துறை அதிகாரியிடம் 'மரவுரி' கேட்ட பெரியவா" Poll_c10 "வனத்துறை அதிகாரியிடம் 'மரவுரி' கேட்ட பெரியவா" Poll_m10 "வனத்துறை அதிகாரியிடம் 'மரவுரி' கேட்ட பெரியவா" Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
 "வனத்துறை அதிகாரியிடம் 'மரவுரி' கேட்ட பெரியவா" Poll_c10 "வனத்துறை அதிகாரியிடம் 'மரவுரி' கேட்ட பெரியவா" Poll_m10 "வனத்துறை அதிகாரியிடம் 'மரவுரி' கேட்ட பெரியவா" Poll_c10 
2 Posts - 2%
Sathiyarajan
 "வனத்துறை அதிகாரியிடம் 'மரவுரி' கேட்ட பெரியவா" Poll_c10 "வனத்துறை அதிகாரியிடம் 'மரவுரி' கேட்ட பெரியவா" Poll_m10 "வனத்துறை அதிகாரியிடம் 'மரவுரி' கேட்ட பெரியவா" Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
 "வனத்துறை அதிகாரியிடம் 'மரவுரி' கேட்ட பெரியவா" Poll_c10 "வனத்துறை அதிகாரியிடம் 'மரவுரி' கேட்ட பெரியவா" Poll_m10 "வனத்துறை அதிகாரியிடம் 'மரவுரி' கேட்ட பெரியவா" Poll_c10 
1 Post - 1%
Guna.D
 "வனத்துறை அதிகாரியிடம் 'மரவுரி' கேட்ட பெரியவா" Poll_c10 "வனத்துறை அதிகாரியிடம் 'மரவுரி' கேட்ட பெரியவா" Poll_m10 "வனத்துறை அதிகாரியிடம் 'மரவுரி' கேட்ட பெரியவா" Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
 "வனத்துறை அதிகாரியிடம் 'மரவுரி' கேட்ட பெரியவா" Poll_c10 "வனத்துறை அதிகாரியிடம் 'மரவுரி' கேட்ட பெரியவா" Poll_m10 "வனத்துறை அதிகாரியிடம் 'மரவுரி' கேட்ட பெரியவா" Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
 "வனத்துறை அதிகாரியிடம் 'மரவுரி' கேட்ட பெரியவா" Poll_c10 "வனத்துறை அதிகாரியிடம் 'மரவுரி' கேட்ட பெரியவா" Poll_m10 "வனத்துறை அதிகாரியிடம் 'மரவுரி' கேட்ட பெரியவா" Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"வனத்துறை அதிகாரியிடம் 'மரவுரி' கேட்ட பெரியவா"


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Mar 07, 2022 1:41 pm

 "வனத்துறை அதிகாரியிடம் 'மரவுரி' கேட்ட பெரியவா" G2op8WR
-
 "வனத்துறை அதிகாரியிடம் 'மரவுரி' கேட்ட பெரியவா" NnSSg3Q
-
வனத்துறையில் பணி செய்யும் உயர் அதிகாரி
ஒருவருக்கு, மகாப்பெரியவாளிடம் மிகவும் பக்தி.
தான் பெரியவாளுக்கு ஏதாவது கைங்கயம் செய்ய
வேண்டுமென்று மிகவும் ஆசைப்பட்டார்.

ஒருமுறை, மிகவும் பவ்யமாக பெரியவாளிடம்
விண்ணப்பித்துக் கொண்டார். தேன், சந்தனக்கட்டை
அவருக்கு ஏராளமாகக் கிடைக்கும் . சந்திரமௌளீஸ்வரர்  
பூஜைக்குகந்த பொருள்தாமே?

"பெரியவா உத்தரவு கொடுத்தால் அடுத்த முறை
வருகிறபோது சுத்தமான காட்டுத்தேன், முற்றின
சந்தனக்கட்டை,கொண்டு வருகிறேன்"என்று குழைந்தார்

வனத்துறை அதிகாரியின் எல்லையில்லாத பக்தியைப்  
பெரியவாள் அறிவார்.
ஆனால், தேன் - சந்தனக்கட்டைகளை அவர், காசு
கொடுத்தா வாங்கப் போகிறார்? அரசுக்குச் சொந்தமான  
காட்டில் கிடைக்கும் பொருள்கள், அவற்றுக்குரிய  
விலையைக் கொடுக்காமல் எடுத்து வருவது  அநீதியல்லவா?

முறை தவறிக் கிடைக்கும் பொருள்கள்  
சந்த்ரமௌளிசுவரருக்குத் தேவையா? அந்த அதிகாரி  
உண்மையாகவே விலை கொடுத்து முறைப்படி வாங்கி  
வந்தாலும், உடன் வேலை செய்பவர்கள் என்ன   சொல்வார்கள்?
அவர் திருடிக்கொண்டு போவதாகத்தானே
சொல்வார்கள்?.

"அதெல்லாம் நிறையக் கிடைக்கிறது. யாரும் கொண்டு  
வர முடியாத ஒரு பொருள் கொண்டு வாயேன்?

அதிகாரி திகைத்து நின்றார். காட்டில் கிடைக்கக்கூடிய  
பொருள்கள் எல்லாம், அநேகமாக எல்லாருக்கும்  
கிடைக்கக் கூடியதுதானே?

"உனக்கு இராமாயணம் தெரியுமோ?"
"தெரியும்.."
"ராமன் காட்டுக்குப் போறப்போ, என்ன கட்டிண்டு
போனான்?"
"மரவுரி கட்டிண்டு போனார்னு சொல்லியிருக்கு.
சம்ஸ்கிருதத்திலே 'வல்கலம்' என்று போட்டிருக்கு.."
"ஆமாம்.அதுதான்.அதைத்தான் யாரும் கொண்டு
வரமாட்டேங்கிறா. நீ காட்டு அதிகாரி,காட்டிலேயே
வசிக்கிற மனுஷ்யாள் கிட்டே கேட்டுப் பாரு.
அவர்களுக்குத் தெரிஞ்சிருக்கும்.

"கேட்டுப் பார்க்கிறேன்."
"அது கொஞ்சம் சிரமம்..சுலபமா பண்ண முடியாது.
அதைப் பண்றவா உழைப்புக்குக் கூலி கொடுக்கணும்.
ஏன் சொல்லு?"
அதிகாரி திகைத்து நின்றார்.
"ஒருவன் ஒரு வேலையைச் செய்தால், அதற்கான
சம்பளம் கொடுத்து விடவேண்டும். என்பது
அடிப்படையான தர்மம்; சட்டம்.
அதன்படி வனத்துறை அதிகாரி, அடுத்த முறை
தரிசனத்துக்கு வந்தபோது நாலு மரவுரி உடைகள்
கொண்டு வந்து சமர்ப்பித்தார்.

"பேஷ்! சொன்னபடியே செய்துட்டியே!
இந்தக் கரடுமுரடான் மரவுரியை ராமன் எப்படிக்
கட்டிண்டான்னு அனுபவிச்சுப் பார்க்கணும்னு ஆசை."
அதிகாரி விக்கித்து நின்றார்.

பெரியவாள், சில
நாள்கள் அந்த மரவுரியைக் கட்டிக் கொண்டார்.
ரொம்பவும் அசௌகரியமாக இருந்திருக்க வேண்டும்.
அப்போது டிரமிட்ரியன் என்ற ஐரோப்பிய பக்தர்
ஒருவர் மடத்தில் தங்கியிருந்தார். அவருக்கு ஒரு
மரவுரியை அன்பளிப்பாக அளித்தார்கள்,பெரியவா.

டிரமிட்ரியன் அதைப் பெற்றுக் கொண்டு பொன்னைப்
போல் பாதுகாத்து தன் நாட்டுக்கு எடுத்துக்கொண்டு
போனார்.
---------------------
-புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Mar 07, 2022 4:16 pm

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர
ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர
காஞ்சி சங்கர காமகோடி சங்கர
:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

நன்றி
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Mar 07, 2022 6:42 pm

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர !
ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர !

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக