புதிய பதிவுகள்
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:16 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:15 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Sun May 26, 2024 6:16 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 மனிதன் போடுவது காரிய கணக்கு கடவுள் போடுவது கர்மக் கணக்கு Poll_c10 மனிதன் போடுவது காரிய கணக்கு கடவுள் போடுவது கர்மக் கணக்கு Poll_m10 மனிதன் போடுவது காரிய கணக்கு கடவுள் போடுவது கர்மக் கணக்கு Poll_c10 
16 Posts - 55%
heezulia
 மனிதன் போடுவது காரிய கணக்கு கடவுள் போடுவது கர்மக் கணக்கு Poll_c10 மனிதன் போடுவது காரிய கணக்கு கடவுள் போடுவது கர்மக் கணக்கு Poll_m10 மனிதன் போடுவது காரிய கணக்கு கடவுள் போடுவது கர்மக் கணக்கு Poll_c10 
11 Posts - 38%
T.N.Balasubramanian
 மனிதன் போடுவது காரிய கணக்கு கடவுள் போடுவது கர்மக் கணக்கு Poll_c10 மனிதன் போடுவது காரிய கணக்கு கடவுள் போடுவது கர்மக் கணக்கு Poll_m10 மனிதன் போடுவது காரிய கணக்கு கடவுள் போடுவது கர்மக் கணக்கு Poll_c10 
1 Post - 3%
rajuselvam
 மனிதன் போடுவது காரிய கணக்கு கடவுள் போடுவது கர்மக் கணக்கு Poll_c10 மனிதன் போடுவது காரிய கணக்கு கடவுள் போடுவது கர்மக் கணக்கு Poll_m10 மனிதன் போடுவது காரிய கணக்கு கடவுள் போடுவது கர்மக் கணக்கு Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 மனிதன் போடுவது காரிய கணக்கு கடவுள் போடுவது கர்மக் கணக்கு Poll_c10 மனிதன் போடுவது காரிய கணக்கு கடவுள் போடுவது கர்மக் கணக்கு Poll_m10 மனிதன் போடுவது காரிய கணக்கு கடவுள் போடுவது கர்மக் கணக்கு Poll_c10 
294 Posts - 45%
ayyasamy ram
 மனிதன் போடுவது காரிய கணக்கு கடவுள் போடுவது கர்மக் கணக்கு Poll_c10 மனிதன் போடுவது காரிய கணக்கு கடவுள் போடுவது கர்மக் கணக்கு Poll_m10 மனிதன் போடுவது காரிய கணக்கு கடவுள் போடுவது கர்மக் கணக்கு Poll_c10 
278 Posts - 43%
mohamed nizamudeen
 மனிதன் போடுவது காரிய கணக்கு கடவுள் போடுவது கர்மக் கணக்கு Poll_c10 மனிதன் போடுவது காரிய கணக்கு கடவுள் போடுவது கர்மக் கணக்கு Poll_m10 மனிதன் போடுவது காரிய கணக்கு கடவுள் போடுவது கர்மக் கணக்கு Poll_c10 
23 Posts - 4%
T.N.Balasubramanian
 மனிதன் போடுவது காரிய கணக்கு கடவுள் போடுவது கர்மக் கணக்கு Poll_c10 மனிதன் போடுவது காரிய கணக்கு கடவுள் போடுவது கர்மக் கணக்கு Poll_m10 மனிதன் போடுவது காரிய கணக்கு கடவுள் போடுவது கர்மக் கணக்கு Poll_c10 
17 Posts - 3%
prajai
 மனிதன் போடுவது காரிய கணக்கு கடவுள் போடுவது கர்மக் கணக்கு Poll_c10 மனிதன் போடுவது காரிய கணக்கு கடவுள் போடுவது கர்மக் கணக்கு Poll_m10 மனிதன் போடுவது காரிய கணக்கு கடவுள் போடுவது கர்மக் கணக்கு Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
 மனிதன் போடுவது காரிய கணக்கு கடவுள் போடுவது கர்மக் கணக்கு Poll_c10 மனிதன் போடுவது காரிய கணக்கு கடவுள் போடுவது கர்மக் கணக்கு Poll_m10 மனிதன் போடுவது காரிய கணக்கு கடவுள் போடுவது கர்மக் கணக்கு Poll_c10 
9 Posts - 1%
Guna.D
 மனிதன் போடுவது காரிய கணக்கு கடவுள் போடுவது கர்மக் கணக்கு Poll_c10 மனிதன் போடுவது காரிய கணக்கு கடவுள் போடுவது கர்மக் கணக்கு Poll_m10 மனிதன் போடுவது காரிய கணக்கு கடவுள் போடுவது கர்மக் கணக்கு Poll_c10 
4 Posts - 1%
Jenila
 மனிதன் போடுவது காரிய கணக்கு கடவுள் போடுவது கர்மக் கணக்கு Poll_c10 மனிதன் போடுவது காரிய கணக்கு கடவுள் போடுவது கர்மக் கணக்கு Poll_m10 மனிதன் போடுவது காரிய கணக்கு கடவுள் போடுவது கர்மக் கணக்கு Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
 மனிதன் போடுவது காரிய கணக்கு கடவுள் போடுவது கர்மக் கணக்கு Poll_c10 மனிதன் போடுவது காரிய கணக்கு கடவுள் போடுவது கர்மக் கணக்கு Poll_m10 மனிதன் போடுவது காரிய கணக்கு கடவுள் போடுவது கர்மக் கணக்கு Poll_c10 
4 Posts - 1%
jairam
 மனிதன் போடுவது காரிய கணக்கு கடவுள் போடுவது கர்மக் கணக்கு Poll_c10 மனிதன் போடுவது காரிய கணக்கு கடவுள் போடுவது கர்மக் கணக்கு Poll_m10 மனிதன் போடுவது காரிய கணக்கு கடவுள் போடுவது கர்மக் கணக்கு Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனிதன் போடுவது காரிய கணக்கு கடவுள் போடுவது கர்மக் கணக்கு


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82265
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Mar 04, 2022 5:28 pm

 மனிதன் போடுவது காரிய கணக்கு கடவுள் போடுவது கர்மக் கணக்கு Main-qimg-c9c32472227fccf718a8077e3fa3cb38-lq
ஒரு ஊரிலே பத்து விவசாயிகள் இருந்தார்கள்.

ஓரு நாள் அவர்கள் தத்தம் நிலங்களில் உழவு வேலை
செய்து கொண்டிருந்தார்கள்.

🌺அப்பொழுது வானம் இருட்டிக் கொண்டு வந்தது.
பயங்கர மின்னலுடன் இடி இடித்தது.

🌺பயந்துபோன அவர்கள் ஓடிச்சென்று பக்கத்தில் இருந்த
ஒரு பாழடைந்த மண்டபத்தில் ஒளிந்து கொண்டனர்.

வெகுநேரமாகியும் மின்னல் மின்னுவதும் இடி இடிப்பதும்
நிற்கவில்லை. பயத்தால் நடுங்கிக் கொண்டிருந்த விவசாயிகளில்
ஒருவன் 'நம்மிடையே ஒரு மகாபாவி இருக்கிறான். அவனைக் குறி
வைத்துத்தான் கடவுள் இடியையும் மின்னலையும் ஏவியிருக்கிறார்.
அந்தப் பாவியை வெளியே அனுப்பிவிட்டால் மற்றவர்கள்
பிழைத்துக் கொள்ளலாம்' என்று சொன்னான்.

மற்றவர்களும்இதனை ஆமோதித்தார்கள்.

🌺இத்தனை பேருக்குள் அந்தப் பாவியை எப்படி அடையாளம்
கண்டு கொள்வது என்று விவாதம் நடந்தது. விவாதத்தின் முடிவில்
தீர்ப்பைக் கடவுளிடமே விட்டு விடுவது என்று முடிவாயிற்று.

🌺அதன்படி ஒருவொருவரும் தத்தம் தலையிற் கட்டியிருந்த
தலைப்பாகையைக் கையிற் பிடித்துக் கொண்டு மழையில் நீட்டுவது
என்று முடிவாயிற்று.

அனைவரும் தத்தம் தலைப்பாகையை மழையில் நீட்டினர்.

🌺பயங்கரமான இடி முழக்கத்துடன் ஒரு மின்னல் மின்னியது.
அதில் விவசாயி ஒருவரின் தலைப்பாகை மட்டும் எரிந்து சாம்பலாகியது.

🌺மற்றையஒன்பது விவசாயிகளும் "இவன்தான் பாவி. முதலில்
இவனின் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளு" என்று கத்திக் கொண்டே
அவன் மேற் பாய்ந்தனர்.

அந்த விவசாயி கெஞ்சிக் கதறித் தான் அப்பாவி என்று மன்றாடினான்.
மற்றவர்கள் எவரும் அதைக் காதிற் போட்டுக் கொள்ளவில்லை.
அவனின் கழுத்தைப் பிடித்துப் பலவந்தமாக வெளியே தள்ளினர்.

அவன் கதறிக் கொண்டே மழையில் ஒடினான்.

🌺அப்போது அதி உக்கிரமாக ஒரு மின்னல் மின்னி இடி இடித்தது.
ஒடிக்கொண்டிருந்த விவசாயி அதிர்ச்சியடைந்து அந்த இடத்திலேயே
நின்று விட்டான். சற்று நேரத்தின் பின் சுயநிலைக்குத் திரும்பிய
அவன் மண்டபத்தைத் திரும்பிப் பார்த்தான்.

மண்டபத்தில் இடி விழுந்து, மண்டபம் முழுவதும் நொருங்கிக் கிடந்தது.
ஒன்பது விவசாயிகளும் பரிதாபமாக உடல் கருகிச் செத்துப் போயிருந்தனர்.

🌺 மனிதன் போடுவது காரிய கணக்கு கடவுள் போடுவது கர்மக் கணக்கு
-
படித்ததில் பிடித்தது

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Mar 04, 2022 6:27 pm

விதியை வெல்லமுடியாது.
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக