Latest topics
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
இப்படியாடா பழிவாங்குவ? ரூ.70 கோடி கப்பலை மூழ்கடித்த உக்ரைன் பொறியாளர்
5 posters
Page 1 of 1
இப்படியாடா பழிவாங்குவ? ரூ.70 கோடி கப்பலை மூழ்கடித்த உக்ரைன் பொறியாளர்
-
ரஷ்ய ஹெலிகாப்டர் கார்ப்பரேஷனின் முன்னாள் தலைவர்,
தொழிலதிர் அலெக்சான்டர் மிஜீவ். அரசுக்கு ஆயுதங்கள் சப்ளை
செய்யும் நிறுவனத்தையும் அகெல்காசான்டர் நடத்தி வருகிறார்.
இவரிடம் ரூ.70 கோடி மதிப்புள்ள லேடி அனஸ்டாசியா எனும் சொகுசு
கப்பல் இருக்கிறது.
இந்தப் கப்பலில் கடந்த 10ஆண்டுகளாக பொறியாளராக உக்ரைனைச்
சேர்ந்த டராஸ் ஓஸ்டாப்சக்(வயது55) என்பவர் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் உக்ரைன், ரஷ்யா இடையே போர் தொடங்கியதிலிருந்து
டராஸ் ஓஸ்டாப்சக் மிகுந்த வேதனையில் இருந்துள்ளார்.
சமீபத்தில் ரஷ்ய விமானங்கள் உக்ரைனில் ஒரு குடியுருப்பு வளாகத்தை
ஏவுகணையால் தரைமட்டமாக்கிய வீடியோவைப் பார்த்து டராஸ் வேதனை
அடைந்தார். அந்த ஆயுதங்களை வடிவமைத்தது தனது கப்பல் முதலாளி
அலெக்சான்டர் நடத்திய நிறுவனம் உருவாக்கியது என்பதை டராஸ்
அறிந்தார்.
தன்னுடைய நாட்டு மக்களைக் கொல்வதற்கு ஏவுகணைகளையும்
ஆயுதங்களையும் தயாரித்து வழங்கிய அலெக்சான்டரை பழிவாங்க
டராஸ் எண்ணினார்.
இதையடுத்து, மல்லோக்ரா கடற்பகுதியில் இருந்தபோது, கப்பலின் எஞ்சின்
பகுதி இருந்த அறையில் வால்வுகள் அனைத்தையும் திறந்துவிட்டு,
ஓஸ்டாப்சக் கப்பலை கடலில் மூழ்க வைக்க முயன்றுள்ளார்.
அப்போது, கப்பலில் இருந்த பணியாளர்களை அழைத்து கப்பலின்
வால்வுகளைத் திறந்துவிட்டுள்ளேன் மூழ்கப்போகிறது, தப்பித்துக்
கொள்ளுங்கள் என ஓஸ்டாப்சக் கூறியுள்ளார். இதையடுத்து, கப்பலில்
இருந்த பிற ஊழியர்கள் சேர்ந்து கப்பலை மூழ்கவிடாமல் தடுத்துள்ளனர்.
இருப்பினும் கப்பலின் எஞ்சின் இருந்தபகுதி முழுவதும் தண்ணீல் மூழ்கியதில்
பெருத்த சேதமடைந்தது.
இதையடுத்து, மல்லோர்கா தீவிலிருந்து தப்பிக்க முயன்றபோது,
ஸ்பெயின் போலீஸார் டராஸ் ஓஸ்டாப்சக்கை கைதுசெய்த நீதிமன்றத்தில்
ஆஜர்படுத்தினர். அப்போது நீதிமன்றத்தில் டராஸ் கூறுகையில்
கூறுகையில் “ என்னுடைய மக்களைக் கொல்வதற்காகஆயுதங்களைத்
தயாரித்த அலெக்சான்டரை பழிவாங்கவே இவ்வாறு செய்தேன்.
இதில் எனக்கு வருத்தமில்லை.
உக்ரைனுக்குச்சென்று ரஷ்யாவுக்கு எதிராக போரில் ஈடுபடப்போகிறேன்”
எனத் தெரிவித்துள்ளார்.
தமிழ் ஆசியா நெட் செய்திகள்
Dr.S.Soundarapandian and mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளனர்
Re: இப்படியாடா பழிவாங்குவ? ரூ.70 கோடி கப்பலை மூழ்கடித்த உக்ரைன் பொறியாளர்
போர் என்றால் இப்படிக் காட்டுத்தனம்தான் எங்கும் நடக்கும்! நியாயம் பேச இடமே இருக்காது!இதனால்தானே ‘போர் வேண்டாம்’ என்று நல்லவர்கள் கூறுகிறார்கள்!
போர் - எப்போதும் மக்களுக்கு எதிரானது!
போர் - மக்களைத் தட்டுமுட்டுப் பொருள்களாக நினைப்பது!
போர் - எப்போதும் மக்களுக்கு எதிரானது!
போர் - மக்களைத் தட்டுமுட்டுப் பொருள்களாக நினைப்பது!
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: இப்படியாடா பழிவாங்குவ? ரூ.70 கோடி கப்பலை மூழ்கடித்த உக்ரைன் பொறியாளர்
மேற்கோள் செய்த பதிவு: 1358664Dr.S.Soundarapandian wrote:போர் என்றால் இப்படிக் காட்டுத்தனம்தான் எங்கும் நடக்கும்! நியாயம் பேச இடமே இருக்காது!இதனால்தானே ‘போர் வேண்டாம்’ என்று நல்லவர்கள் கூறுகிறார்கள்!
போர் - எப்போதும் மக்களுக்கு எதிரானது!
போர் - மக்களைத் தட்டுமுட்டுப் பொருள்களாக நினைப்பது!
ரொம்ப சரி ஐயா...
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இப்படியாடா பழிவாங்குவ? ரூ.70 கோடி கப்பலை மூழ்கடித்த உக்ரைன் பொறியாளர்
வீட்டில் சண்டை வந்தால் வீட்டின் அமைதி கெடும். மனது வைத்தால் சீக்கிரம் சரி பண்ணமுடியும்
வல்லரசுகள் சண்டையிட்டால் பொருட்சேதம் உயிர் சேதம். உலக அமைதிக்கு கேடு.விரைவில் சரி படுத்த இயலாது.
வல்லரசுகள் சண்டையிட்டால் பொருட்சேதம் உயிர் சேதம். உலக அமைதிக்கு கேடு.விரைவில் சரி படுத்த இயலாது.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: இப்படியாடா பழிவாங்குவ? ரூ.70 கோடி கப்பலை மூழ்கடித்த உக்ரைன் பொறியாளர்
வித்தியாசமான செய்தி!
இவை 2-ல் எது சரி?
//அலெக்சான்டர்//
//அகெல்காசான்டர்//
இவை 2-ல் எது சரி?
//மல்லோக்ரா//
//மல்லோர்கா//
இவை 2-ல் எது சரி?
//அலெக்சான்டர்//
//அகெல்காசான்டர்//
இவை 2-ல் எது சரி?
//மல்லோக்ரா//
//மல்லோர்கா//
Re: இப்படியாடா பழிவாங்குவ? ரூ.70 கோடி கப்பலை மூழ்கடித்த உக்ரைன் பொறியாளர்
மேற்கோள் செய்த பதிவு: 1358664Dr.S.Soundarapandian wrote:போர் என்றால் இப்படிக் காட்டுத்தனம்தான் எங்கும் நடக்கும்! நியாயம் பேச இடமே இருக்காது!இதனால்தானே ‘போர் வேண்டாம்’ என்று நல்லவர்கள் கூறுகிறார்கள்!
போர் - எப்போதும் மக்களுக்கு எதிரானது!
போர் - மக்களைத் தட்டுமுட்டுப் பொருள்களாக நினைப்பது!
சண்டையில் யார் செய்வது சரி (RIGHT )விவாதிக்கப்படுவதில்லை.
தோற்காமல் இருப்பவர் (LEFT ) யார் என்பதுதான் பார்க்கப்படுகிறது.
@Dr.S.Soundarapandian
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Similar topics
» இத்தாலிய கப்பலை சிறை பிடித்ததால் பல கோடி நஷ்டம்
» சென்னையை வெள்ளத்தில் மூழ்கடித்த ஏரி திறப்புக்கு யார் பொறுப்பு ?
» பிரிட்டன் மக்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்த இந்திய பெண்
» பொறியாளர் தின வாழ்த்துக்கள்
» நவீன கட்டுமானப் பொறியாளர்
» சென்னையை வெள்ளத்தில் மூழ்கடித்த ஏரி திறப்புக்கு யார் பொறுப்பு ?
» பிரிட்டன் மக்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்த இந்திய பெண்
» பொறியாளர் தின வாழ்த்துக்கள்
» நவீன கட்டுமானப் பொறியாளர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|