ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறிய காரின் பெரிய கதை!

3 posters

Go down

சிறிய காரின் பெரிய கதை! Empty சிறிய காரின் பெரிய கதை!

Post by ayyasamy ram Sat Feb 26, 2022 9:31 pm

சிறிய காரின் பெரிய கதை! E_1645784005
-


நாள் ஒன்றுக்கு, 3 ஆயிரம் கார்கள் தயாரிக்கும் மாருதி
நிறுவனத்தின் கதை இது...

உத்தரகாண்ட் மாநிலம் டெராடூனில் மிகவும் பிரபலமான
பள்ளிக்கூடம்; கண்டிப்புக்கு பேர் போனது... பெரும்பாலும், மகா
பணக்காரர் மற்றும் பிரபல அரசியல் பிரமுகர்களின் பிள்ளைகளே
அங்கு படித்தனர்.

அப்போது இந்திய பிரதமராக இருந்த இந்திராவின் மகன் சஞ்சயும்
அங்குதான் படித்தார்.

சிறிது ஓய்வு நேரம் கிடைத்தாலும், பள்ளி வளாகத்தில் நிறுத்தியிருக்கும்
கார்களை கூர்ந்து நோக்குவதை வழக்கமாக கொண்டிருந்தார்.
அவற்றை தொட்டும், தடவியும் ரசித்து மகிழ்வார். பள்ளிப் படிப்பை
முடித்ததும், ஐரோப்பிய நாடான இங்கிலாந்தில் அதிநவீன சொகுசு
கார்களை தயாரிக்கும் ரோல்ஸ்ராய்ஸ் கார் கம்பெனியில் சேர்ந்தார்;
தொழில் பழகுனராக பயிற்சி பெற்றார் சஞ்சய்.

சாதாரண மக்களும் வாங்கும் விலையில், கார் தயாரிக்கும் பெரும்
கனவுடன் இந்தியா திரும்பினார். அந்த கனவின் எதிரொலியாக,
மாருதி மோட்டார்ஸ் நிறுவனம், 1971ல் உருவானது. அதன் நிர்வாக
மேலாளராக பொறுப்பேற்றார் சஞ்சய். பங்குதாரர்களிடம் நிதி திரட்டி
துவங்கப்பட்டது.

அங்கு தயாரான கார்கள் சரியாக இயங்கவில்லை என்ற புகார்
எழுந்ததை கவனத்தில் கொண்டு, சரிசெய்ய தீவிர நடவடிக்கையில்
இறங்கினார் சஞ்சய்.
இதற்கிடையே, விமான விபத்தில் துரதிஷ்டவசமாக இறந்தார்.

தொடர்ந்து, நிறுவனத்தின் பெயர் மாருதி உத்யோக் என
மாற்றப்பட்டது. கிழக்காசிய நாடான ஜப்பான் சுசுகி நிறுவனத்துடன்
இணைந்து, கார் தயாரிப்பை, 1981ல் துவங்கியது.

மாருதி நிறுவனம் தயாரித்த முதல் குட்டிக் கார், 1983ல் சாலையில்
ஓடியது. அது, மாருதி 800 என அழைக்கப்பட்டது. மிகவும் சிறிய ரகம்;
விலையும் குறைவு. வாடிக்கையாளர்களிடம் ஏகோபித்த
வரவேற்பைப்பெற்று அதிவேகமாக விற்பனையானது.

இன்று ஆண்டுக்கு, 80 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வர்த்தகம் செய்யும்
நிறுவனமாக உயர்ந்துள்ளது மாருதி.

- என்றென்றும் அன்புடன், அங்குராசு.
நன்றி-சிறுவர்மலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சிறிய காரின் பெரிய கதை! Empty Re: சிறிய காரின் பெரிய கதை!

Post by T.N.Balasubramanian Sat Feb 26, 2022 10:44 pm

மாருதி முழுமையாக பவனி வருவதற்கு முக்கிய காரணகர்த்தா
ஸ்ரீ வி க்ரிஷ்ணமுர்த்தி. சேர்மன் மாருதி லிமிடெட்.
அதற்கு முன் அவர் ஹெவி இண்டஸ்ட்ரீஸ் தலைமை செக்ரெட்டரி இருந்தவர்.
பிரதமர் இந்திரா காந்தி அவர்களாவர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர்.
அவருடைய துறை எந்த மந்திரிகள் கையிலும் கொடுக்கப்படவில்லை.
இந்திரா காந்தியை நேரிடையாக அணுகும் உரிமை இருந்தது.
அதற்கு முன் பாரத் ஹெவி எலெக்ட்ரிக்கல்ஸ்சின் சேர்மேன். அதை ஒரு லாபகரமான நிறுவனமாக மாற்றினார்.
அதே போல் சேலம் ஸ்டீல் --லாபகரமாக மாறியது இவருடைய பங்கு அதிகம்.

இந்தியாவின் முக்கியமான ஐந்து மதிப்பு மிக்க திட்டமிடுபவர்களில் (PLANNERS ) இவரும் ஒருவர்.

இவர் தலைமையில் வேலை பார்த்த பெருமை எனக்குண்டு.


Last edited by T.N.Balasubramanian on Sun Feb 27, 2022 9:25 am; edited 1 time in total (Reason for editing : முக்கிய செய்திகள் இணைப்பு.)


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சிறிய காரின் பெரிய கதை! Empty Re: சிறிய காரின் பெரிய கதை!

Post by ayyasamy ram Sat Feb 26, 2022 10:52 pm

சிறிய காரின் பெரிய கதை! V-krishnamurthy-6055f771-b1c8-4108-82c5-a3e221a5fcc-resize-750
-
ஸ்ரீ வி க்ரிஷ்ணமுர்த்தியின் சாதனை குறித்த
மேலதிக தகவலுக்கு ... சிறிய காரின் பெரிய கதை! 1571444738
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சிறிய காரின் பெரிய கதை! Empty Re: சிறிய காரின் பெரிய கதை!

Post by T.N.Balasubramanian Sun Feb 27, 2022 9:26 am

மேலும் சில செய்திகளை எந்தன் முந்தைய பதிவில் இணைத்துள்ளேன்.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

சிறிய காரின் பெரிய கதை! Empty Re: சிறிய காரின் பெரிய கதை!

Post by krishnaamma Sun Feb 27, 2022 9:04 pm

T.N.Balasubramanian wrote:மாருதி முழுமையாக பவனி வருவதற்கு முக்கிய காரணகர்த்தா
ஸ்ரீ வி க்ரிஷ்ணமுர்த்தி. சேர்மன் மாருதி லிமிடெட்.
அதற்கு முன் அவர் ஹெவி இண்டஸ்ட்ரீஸ் தலைமை செக்ரெட்டரி இருந்தவர்.
பிரதமர் இந்திரா காந்தி அவர்களாவர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர்.
அவருடைய துறை எந்த மந்திரிகள் கையிலும் கொடுக்கப்படவில்லை.
இந்திரா காந்தியை நேரிடையாக அணுகும் உரிமை இருந்தது.
அதற்கு முன் பாரத் ஹெவி எலெக்ட்ரிக்கல்ஸ்சின் சேர்மேன். அதை ஒரு லாபகரமான நிறுவனமாக மாற்றினார்.
அதே போல் சேலம் ஸ்டீல் --லாபகரமாக மாறியது இவருடைய பங்கு அதிகம்.

இந்தியாவின் முக்கியமான ஐந்து மதிப்பு மிக்க திட்டமிடுபவர்களில் (PLANNERS ) இவரும் ஒருவர்.

இவர் தலைமையில் வேலை பார்த்த பெருமை எனக்குண்டு.

சூப்பர் ஐயாபுன்னகை..... சூப்பருங்க அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

சிறிய காரின் பெரிய கதை! Empty Re: சிறிய காரின் பெரிய கதை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum