ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறிய காரின் பெரிய கதை!

3 posters

Go down

சிறிய காரின் பெரிய கதை! Empty சிறிய காரின் பெரிய கதை!

Post by ayyasamy ram Sat Feb 26, 2022 9:31 pm

சிறிய காரின் பெரிய கதை! E_1645784005
-


நாள் ஒன்றுக்கு, 3 ஆயிரம் கார்கள் தயாரிக்கும் மாருதி
நிறுவனத்தின் கதை இது...

உத்தரகாண்ட் மாநிலம் டெராடூனில் மிகவும் பிரபலமான
பள்ளிக்கூடம்; கண்டிப்புக்கு பேர் போனது... பெரும்பாலும், மகா
பணக்காரர் மற்றும் பிரபல அரசியல் பிரமுகர்களின் பிள்ளைகளே
அங்கு படித்தனர்.

அப்போது இந்திய பிரதமராக இருந்த இந்திராவின் மகன் சஞ்சயும்
அங்குதான் படித்தார்.

சிறிது ஓய்வு நேரம் கிடைத்தாலும், பள்ளி வளாகத்தில் நிறுத்தியிருக்கும்
கார்களை கூர்ந்து நோக்குவதை வழக்கமாக கொண்டிருந்தார்.
அவற்றை தொட்டும், தடவியும் ரசித்து மகிழ்வார். பள்ளிப் படிப்பை
முடித்ததும், ஐரோப்பிய நாடான இங்கிலாந்தில் அதிநவீன சொகுசு
கார்களை தயாரிக்கும் ரோல்ஸ்ராய்ஸ் கார் கம்பெனியில் சேர்ந்தார்;
தொழில் பழகுனராக பயிற்சி பெற்றார் சஞ்சய்.

சாதாரண மக்களும் வாங்கும் விலையில், கார் தயாரிக்கும் பெரும்
கனவுடன் இந்தியா திரும்பினார். அந்த கனவின் எதிரொலியாக,
மாருதி மோட்டார்ஸ் நிறுவனம், 1971ல் உருவானது. அதன் நிர்வாக
மேலாளராக பொறுப்பேற்றார் சஞ்சய். பங்குதாரர்களிடம் நிதி திரட்டி
துவங்கப்பட்டது.

அங்கு தயாரான கார்கள் சரியாக இயங்கவில்லை என்ற புகார்
எழுந்ததை கவனத்தில் கொண்டு, சரிசெய்ய தீவிர நடவடிக்கையில்
இறங்கினார் சஞ்சய்.
இதற்கிடையே, விமான விபத்தில் துரதிஷ்டவசமாக இறந்தார்.

தொடர்ந்து, நிறுவனத்தின் பெயர் மாருதி உத்யோக் என
மாற்றப்பட்டது. கிழக்காசிய நாடான ஜப்பான் சுசுகி நிறுவனத்துடன்
இணைந்து, கார் தயாரிப்பை, 1981ல் துவங்கியது.

மாருதி நிறுவனம் தயாரித்த முதல் குட்டிக் கார், 1983ல் சாலையில்
ஓடியது. அது, மாருதி 800 என அழைக்கப்பட்டது. மிகவும் சிறிய ரகம்;
விலையும் குறைவு. வாடிக்கையாளர்களிடம் ஏகோபித்த
வரவேற்பைப்பெற்று அதிவேகமாக விற்பனையானது.

இன்று ஆண்டுக்கு, 80 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வர்த்தகம் செய்யும்
நிறுவனமாக உயர்ந்துள்ளது மாருதி.

- என்றென்றும் அன்புடன், அங்குராசு.
நன்றி-சிறுவர்மலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84196
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சிறிய காரின் பெரிய கதை! Empty Re: சிறிய காரின் பெரிய கதை!

Post by T.N.Balasubramanian Sat Feb 26, 2022 10:44 pm

மாருதி முழுமையாக பவனி வருவதற்கு முக்கிய காரணகர்த்தா
ஸ்ரீ வி க்ரிஷ்ணமுர்த்தி. சேர்மன் மாருதி லிமிடெட்.
அதற்கு முன் அவர் ஹெவி இண்டஸ்ட்ரீஸ் தலைமை செக்ரெட்டரி இருந்தவர்.
பிரதமர் இந்திரா காந்தி அவர்களாவர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர்.
அவருடைய துறை எந்த மந்திரிகள் கையிலும் கொடுக்கப்படவில்லை.
இந்திரா காந்தியை நேரிடையாக அணுகும் உரிமை இருந்தது.
அதற்கு முன் பாரத் ஹெவி எலெக்ட்ரிக்கல்ஸ்சின் சேர்மேன். அதை ஒரு லாபகரமான நிறுவனமாக மாற்றினார்.
அதே போல் சேலம் ஸ்டீல் --லாபகரமாக மாறியது இவருடைய பங்கு அதிகம்.

இந்தியாவின் முக்கியமான ஐந்து மதிப்பு மிக்க திட்டமிடுபவர்களில் (PLANNERS ) இவரும் ஒருவர்.

இவர் தலைமையில் வேலை பார்த்த பெருமை எனக்குண்டு.


Last edited by T.N.Balasubramanian on Sun Feb 27, 2022 9:25 am; edited 1 time in total (Reason for editing : முக்கிய செய்திகள் இணைப்பு.)


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சிறிய காரின் பெரிய கதை! Empty Re: சிறிய காரின் பெரிய கதை!

Post by ayyasamy ram Sat Feb 26, 2022 10:52 pm

சிறிய காரின் பெரிய கதை! V-krishnamurthy-6055f771-b1c8-4108-82c5-a3e221a5fcc-resize-750
-
ஸ்ரீ வி க்ரிஷ்ணமுர்த்தியின் சாதனை குறித்த
மேலதிக தகவலுக்கு ... சிறிய காரின் பெரிய கதை! 1571444738
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84196
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சிறிய காரின் பெரிய கதை! Empty Re: சிறிய காரின் பெரிய கதை!

Post by T.N.Balasubramanian Sun Feb 27, 2022 9:26 am

மேலும் சில செய்திகளை எந்தன் முந்தைய பதிவில் இணைத்துள்ளேன்.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

சிறிய காரின் பெரிய கதை! Empty Re: சிறிய காரின் பெரிய கதை!

Post by krishnaamma Sun Feb 27, 2022 9:04 pm

T.N.Balasubramanian wrote:மாருதி முழுமையாக பவனி வருவதற்கு முக்கிய காரணகர்த்தா
ஸ்ரீ வி க்ரிஷ்ணமுர்த்தி. சேர்மன் மாருதி லிமிடெட்.
அதற்கு முன் அவர் ஹெவி இண்டஸ்ட்ரீஸ் தலைமை செக்ரெட்டரி இருந்தவர்.
பிரதமர் இந்திரா காந்தி அவர்களாவர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர்.
அவருடைய துறை எந்த மந்திரிகள் கையிலும் கொடுக்கப்படவில்லை.
இந்திரா காந்தியை நேரிடையாக அணுகும் உரிமை இருந்தது.
அதற்கு முன் பாரத் ஹெவி எலெக்ட்ரிக்கல்ஸ்சின் சேர்மேன். அதை ஒரு லாபகரமான நிறுவனமாக மாற்றினார்.
அதே போல் சேலம் ஸ்டீல் --லாபகரமாக மாறியது இவருடைய பங்கு அதிகம்.

இந்தியாவின் முக்கியமான ஐந்து மதிப்பு மிக்க திட்டமிடுபவர்களில் (PLANNERS ) இவரும் ஒருவர்.

இவர் தலைமையில் வேலை பார்த்த பெருமை எனக்குண்டு.

சூப்பர் ஐயாபுன்னகை..... சூப்பருங்க அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

சிறிய காரின் பெரிய கதை! Empty Re: சிறிய காரின் பெரிய கதை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum