Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
2010: இந்தியாவில் புகைப்பிடித்தலால் மரணத்தை தழுபுவர்கள் எண்ணிக்கை 10 லட்சம்
Page 1 of 1
2010: இந்தியாவில் புகைப்பிடித்தலால் மரணத்தை தழுபுவர்கள் எண்ணிக்கை 10 லட்சம்
இந்தியாவில் வரும் 2010 ஆம் ஆண்டில் புகைப் பிடித்தலால் மரணத்தை தழுவுபவர்கள் எண்ணிக்கை 10 லட்சமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் புகைப் பிடிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் வரும் 2010 ஆம் ஆண்டில் பத்து லட்சம் பேர் புகைப் பிடித்தலால் வரும் நோயால் மரணமடைவார்கள் என்று கூறப்படுகிறது. வரும் 2010 -ல் மரணத்தை தழுபுபவர்களில் 30 முதல் 69 வயதுக்கு உட்பட்ட ஆண்களில் 5 -ல் ஒருவரும், பெண்களில் 20-ல் ஒருவரும் புகைப் பிடிப்பவர்களால் மரணத்தை அடைவார்கள் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.
பீடி புகைக்கும் ஆண்களின் வாழ்நாள் 6 ஆண்டுகளும், பெண்கள் 8 ஆண்டுகளையும் இழப்பதாக தெரியவந்துள்ளது. இதுப்போன்று சிகரெட் புகைக்கும் ஆண்களின் வாழ்நாள் 10 ஆண்டுகள் குறைவதாகவும் அந்த ஆய்வு தெரிவிக்கின்றது. இந்தியாவில் புகைப்பிடிப்பவர்கள் தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில் இந்தியா, கனடா, இங்கிலாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த மருத்துவ வல்லுநர்கள் இடம் பெற்றுள்ளனர்.
இந்த ஆய்வுக்காக 900 களப்பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். 2001-03 க்கு இடைப்பட்ட காலத்தில் பலியானவர்களின் மருத்துவ குறிப்புகளை நாடு முழுவதும் உள்ள வீடுகளில் 10 லட்சம் வீடுகளில் இருந்து பெற்று ஆய்வு மேற்கொண்டனர். இந்த குறிப்புகளில் இறந்துபோன 74,000 இளைஞர்கள் பற்றிய குறிப்புகளும், வாழ்ந்து கட்டுப்பாடுகளுடன் கொண்டிருக்கும் 78,000 பேரின் மருத்துவ குறிப்புகளும் அடங்கும்.
ஆண்களில் 30 முதல் 69 வயதுக்கு உட்பட்டவர்களில் மரணத்தை தழுவியவர்களில் 38 விழுக்காட்டினர் கழலைப் புற்றுநோயாலும், 31 விழுக்காட்டினர் சுவாசக் கோளாறு காரணமாகவும் இறந்துள்ளனர். புகைப் பிடிப்பதால் 2001-03 -க்கு இடைப்பட்ட காலத்தில் மரணமடைந்த 3 ஆயிரத்து 119 பேரில் ஆயிரத்து 174 பேர் கழலைப் புற்று நோயாலும், சுவாசக் கோளாறு காரணமாக மரணத்தை தழுவிய மூவாயிரத்து 487 பேரில் ஆயிரத்து 78 பேர் புகைப் பிடித்தல் பழக்கத்தால் மரணம் அடைந்துள்ளனர் என்பதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இந்த காலக் கட்டத்தில் மரணம் அடைந்தவர்களில் 20 விழுக்காட்டினர் நாளங்கள் செயல் இழத்தலாலும், 32 விழுக்காட்டினர் புற்று நோயாலும், 23 விழுக்காட்டினர் மற்ற நோய்களாலும் மரணத்தை தழுவியுள்ளனர். அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளில் உள்ளவர்களை விட மிகவும் காலம் கடந்த நிலையில் தான் இந்தியாவில் புகைப் பிடிக்கத் தொடங்குவதாகவும், குறைந்த அளவிலேயே புகைப் பிடிப்பதும் ஆச்சரியமான விசயம் என்று இந்த ஆய்வின் தலைவரான பேராசிரியர் பிரபாத் ஜா கூறியுள்ளார்.
கனடா நாட்டின் டொராண்டோ பல்கலைக் கழகத்துக்கு உட்பட்ட புனித மைக்கேல் மருத்துவ மனையில் உள்ள உலக சுகாதார ஆராய்ச்சி மையத்தில் பேராசிரியராக பிரபாத் ஜா பணியாற்றி வருகின்றார். புகைப் பிடித்தலால் புற்றுநோய், நுரையிரல் நோய்கள் மூலம் மட்டுமல்ல இதய நோய், கழலைப் புற்று நோய் மூலமும் மரணம் நிகழும் என்றும் அவர் எச்சரித்து உள்ளார்.
இந்தியாவில் 12 கோடி புகைப் பிடிப்பவர்களில் 30 முதல் 69 வயதுக்கு உட்பட்டவர்களில் மூன்றில் ஒரு பங்கு ஆண்களும், 5 விழுக்காட்டினர் பெண்களும் உள்ளனர். 30 முதல் 69 வயதுக்குள் மரணத்தை அடைபவர்கள் எண்ணிக்கையில் புகைப் பிடிக்காதவர்கள் 41 விழுக்காடு என்றால், புகைப் பிடிப்பவர்கள் 61 விழுக்காடாக உள்ளனர். பெண்களில் புகைப் பிடிப்பவர்கள் 62 விழுக்காடும், புகைப் பிடிக்காதவர்கள் 38 விழுக்காட்டினராகவும் உள்ளனர் என்று அவர் தெரிவித்து உள்ளார்
இந்தியாவில் புகைப் பிடிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் வரும் 2010 ஆம் ஆண்டில் பத்து லட்சம் பேர் புகைப் பிடித்தலால் வரும் நோயால் மரணமடைவார்கள் என்று கூறப்படுகிறது. வரும் 2010 -ல் மரணத்தை தழுபுபவர்களில் 30 முதல் 69 வயதுக்கு உட்பட்ட ஆண்களில் 5 -ல் ஒருவரும், பெண்களில் 20-ல் ஒருவரும் புகைப் பிடிப்பவர்களால் மரணத்தை அடைவார்கள் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.
பீடி புகைக்கும் ஆண்களின் வாழ்நாள் 6 ஆண்டுகளும், பெண்கள் 8 ஆண்டுகளையும் இழப்பதாக தெரியவந்துள்ளது. இதுப்போன்று சிகரெட் புகைக்கும் ஆண்களின் வாழ்நாள் 10 ஆண்டுகள் குறைவதாகவும் அந்த ஆய்வு தெரிவிக்கின்றது. இந்தியாவில் புகைப்பிடிப்பவர்கள் தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில் இந்தியா, கனடா, இங்கிலாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த மருத்துவ வல்லுநர்கள் இடம் பெற்றுள்ளனர்.
இந்த ஆய்வுக்காக 900 களப்பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். 2001-03 க்கு இடைப்பட்ட காலத்தில் பலியானவர்களின் மருத்துவ குறிப்புகளை நாடு முழுவதும் உள்ள வீடுகளில் 10 லட்சம் வீடுகளில் இருந்து பெற்று ஆய்வு மேற்கொண்டனர். இந்த குறிப்புகளில் இறந்துபோன 74,000 இளைஞர்கள் பற்றிய குறிப்புகளும், வாழ்ந்து கட்டுப்பாடுகளுடன் கொண்டிருக்கும் 78,000 பேரின் மருத்துவ குறிப்புகளும் அடங்கும்.
ஆண்களில் 30 முதல் 69 வயதுக்கு உட்பட்டவர்களில் மரணத்தை தழுவியவர்களில் 38 விழுக்காட்டினர் கழலைப் புற்றுநோயாலும், 31 விழுக்காட்டினர் சுவாசக் கோளாறு காரணமாகவும் இறந்துள்ளனர். புகைப் பிடிப்பதால் 2001-03 -க்கு இடைப்பட்ட காலத்தில் மரணமடைந்த 3 ஆயிரத்து 119 பேரில் ஆயிரத்து 174 பேர் கழலைப் புற்று நோயாலும், சுவாசக் கோளாறு காரணமாக மரணத்தை தழுவிய மூவாயிரத்து 487 பேரில் ஆயிரத்து 78 பேர் புகைப் பிடித்தல் பழக்கத்தால் மரணம் அடைந்துள்ளனர் என்பதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இந்த காலக் கட்டத்தில் மரணம் அடைந்தவர்களில் 20 விழுக்காட்டினர் நாளங்கள் செயல் இழத்தலாலும், 32 விழுக்காட்டினர் புற்று நோயாலும், 23 விழுக்காட்டினர் மற்ற நோய்களாலும் மரணத்தை தழுவியுள்ளனர். அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளில் உள்ளவர்களை விட மிகவும் காலம் கடந்த நிலையில் தான் இந்தியாவில் புகைப் பிடிக்கத் தொடங்குவதாகவும், குறைந்த அளவிலேயே புகைப் பிடிப்பதும் ஆச்சரியமான விசயம் என்று இந்த ஆய்வின் தலைவரான பேராசிரியர் பிரபாத் ஜா கூறியுள்ளார்.
கனடா நாட்டின் டொராண்டோ பல்கலைக் கழகத்துக்கு உட்பட்ட புனித மைக்கேல் மருத்துவ மனையில் உள்ள உலக சுகாதார ஆராய்ச்சி மையத்தில் பேராசிரியராக பிரபாத் ஜா பணியாற்றி வருகின்றார். புகைப் பிடித்தலால் புற்றுநோய், நுரையிரல் நோய்கள் மூலம் மட்டுமல்ல இதய நோய், கழலைப் புற்று நோய் மூலமும் மரணம் நிகழும் என்றும் அவர் எச்சரித்து உள்ளார்.
இந்தியாவில் 12 கோடி புகைப் பிடிப்பவர்களில் 30 முதல் 69 வயதுக்கு உட்பட்டவர்களில் மூன்றில் ஒரு பங்கு ஆண்களும், 5 விழுக்காட்டினர் பெண்களும் உள்ளனர். 30 முதல் 69 வயதுக்குள் மரணத்தை அடைபவர்கள் எண்ணிக்கையில் புகைப் பிடிக்காதவர்கள் 41 விழுக்காடு என்றால், புகைப் பிடிப்பவர்கள் 61 விழுக்காடாக உள்ளனர். பெண்களில் புகைப் பிடிப்பவர்கள் 62 விழுக்காடும், புகைப் பிடிக்காதவர்கள் 38 விழுக்காட்டினராகவும் உள்ளனர் என்று அவர் தெரிவித்து உள்ளார்
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» கண்டு பிடி பரிசை பிடி
» பிடி பிடி பிடி விளபோரன்
» பாகிஸ்தானை வென்றது இந்தியா - கோலி 183 ரன் குவிப்பு
» லிபியாவில் இருந்து மேலும் 67 பேர் இந்தியா வந்தனர்
» ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க...
» பிடி பிடி பிடி விளபோரன்
» பாகிஸ்தானை வென்றது இந்தியா - கோலி 183 ரன் குவிப்பு
» லிபியாவில் இருந்து மேலும் 67 பேர் இந்தியா வந்தனர்
» ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|