புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 4:08 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
by heezulia Today at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 4:08 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
*மஹா பெரியவா - பெயர் எப்படி வந்தது ?*
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010
*மஹா பெரியவா - பெயர் எப்படி வந்தது ?*
ஸ்ரீ ஜெயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் தம்முடைய பதினெட்டாவது வயதில் பீடாரோஹணம் செய்த புதுஸில் , அவரை எல்லாரும் ' புதுப் பெரியவா' என்று அழைக்க ஆரம்பித்து அதற்குப் பின் சில வருஷங்கள் கழித்தும் கூட புதுப் பெரியவாளாகவே அழைக்கப்பட்டார்.
இது பற்றி ஸ்ரீ ரா.கணபதி பெரியவாளிடம் ஸம்பாஷித்த போது
........
'' எல்லாரும் புதுப் பெரியவாளை இனிமே ' பெரியவா ' ன்னும் ,
என்னை 'பரமாச்சார்யாள்' ன்னும் கூப்பிடலாம்ன்னு ஒரு அபிப்ராயம் இருக்கு - ன்னு கேள்விப்பட்டேன்.
தமிழ்நாட்டைப் பொறுத்த மட்டுல, மடாலய ஆதீனகர்த்தாக்களுக்கே ' பரமாச்சார்யார்'- ங்கற பட்டம் வெக்கறது... அத்வைத மடாதிபதியை அப்படிக் கூப்டறது மரபுக்கு ஒத்துவராது....
ஒங்களுக்கெல்லாம் என்ன வேணும்? எனக்கும் அவருக்கும் வித்யாசம் தெரியணும். அவளோவ்..தானே ? அப்டீன்னா ... புதுப் பெரியவாளைப் ' பெரியவா '...ன்னும் , என்னைச் சின்னவா 'ன்னும் சொல்லிட்டாப் போச்சு! ... என்று சொல்லி குழந்தையாட்டம் ஒரே கும்மாளச் சிரிப்பு.
' பால்யத்லேர்ந்து .... பெரியவா, பெரியவா -ன்னு கேட்டுக் கேட்டுப் புளிச்சுப் போச்சு! பெரிய்யவாளா முழக்கினதெல்லாம் போறும்! யாருக்குமே தெரியாத சின்ன ஆசாமியாக எங்கயாவது சுருட்டிண்டு கெடக்க மாட்டோமா-ன்னு தோண்றது. அப்பப்போதான் தோண்றதே ஒழிய , அதுவே ஸ்டெடியா நெலச்சு நிக்கக் காணோம்! அதனாலதான் , மறுபடி மறுபடி அக்ஷதை போட்டுண்டு ஏதாவது ப்ளான், ஸ்கீம் அது இதுன்னு போட்டுண்டே இருக்கேன்.....
'சின்னவா , சின்னவா - ன்னு எல்லாரும் சொல்ல ஆரம்பிச்சாலாவது
' சின்னவனாவே சுருட்டிண்டு கெட 'ன்னு அது வாயைக் கையை அப்பப்போ கட்டிப் போடுமோ-ன்னு
தோண்றது "என்றார்.
" மஹதோ மஹீயான்''
எனப் பெரிதினும் பெரிதாக உள்ள தத்வமே "அணோரணீயான்" என அணுவிற்கணுவாய் இருப்பது போல், மஹா பெரியவா மஹா சின்னவராகவே தம்மைக் கருதிக் கொண்டவரன்றோ !
மறுபடியும் கண்களில் குசும்பும், சிரிப்பும் பொங்கியோட பக்தியிலேயும் மஹா பெரியவா- ங்கலாம். அப்டி இல்லாவிட்டாலும் மஹா பெரியவா-ங்கலாம்" என்று இரண்டாவது மஹா பெரியவா ' வை , ஒரே நையாண்டியோடு உச்சரித்தார்.
"அறிவில்லாதவனை
' மஹா ' கெட்டிக்காரன்! ன்னு சொல்லுவோமோல்லியோ ? தன் தகுதிக்கு மீறி ஏதாவது சொல்றவாட்ட ..
"மஹா பெரியவன் !
சொல்ல வந்துட்டியாக்கும்?" ன்னு சொல்லுவோமே, அந்த "மஹா" தான் எனக்குப் பொருந்தும் .... என்று குழங்தைப் பெரியவர் சிரித்தார்.
எவ்வளவு பெரியவர் எவ்வளவு எளிமையாக வாழ்ந்து நமக்கு எதை எவ்வாறு உபதேஸித்தார் என்பதை எண்ணும் போது மெய் சிலிர்க்கிறது.
'பரமாச்சார்யாள் ' என்று அழைப்பது நம் மரபுக்கு எதிரானது என்று அவர் கூறி இருப்பதால், நாம் அவரை மஹா பெரியவர் என்றே அழைக்கப் பழகிக் கொள்வோம்.
இந்தப் பாரத தேசத்தில், முற்றிக்கொண்டு வரும் கலியில், ஸனாதன தர்ம ஸ்வரூபமாகவே ஒவ்வொரு க்ஷணமும்
அப்பழுக்கு சொல்ல முடியாதபடி நூறு வருஷங்கள் மஹாபெரியவா நம் நடுவில் நடமாடி இருக்கிறார், பூதப்ரேதப் பைஸாஸங்கள் போடும் ஆட்டங்களுக்கு நடுவே ஆனந்த தாண்டவமாடும் பரமேஸ்வரனாக !
அவர் திருவடிகளே சரணம் ! அவர் என்றும் நம்மைக் கைவிட மாட்டார்
நன்றி தண்டபாணி துரைசாமி --முகநூல்.
ஸ்ரீ ஜெயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் தம்முடைய பதினெட்டாவது வயதில் பீடாரோஹணம் செய்த புதுஸில் , அவரை எல்லாரும் ' புதுப் பெரியவா' என்று அழைக்க ஆரம்பித்து அதற்குப் பின் சில வருஷங்கள் கழித்தும் கூட புதுப் பெரியவாளாகவே அழைக்கப்பட்டார்.
இது பற்றி ஸ்ரீ ரா.கணபதி பெரியவாளிடம் ஸம்பாஷித்த போது
........
'' எல்லாரும் புதுப் பெரியவாளை இனிமே ' பெரியவா ' ன்னும் ,
என்னை 'பரமாச்சார்யாள்' ன்னும் கூப்பிடலாம்ன்னு ஒரு அபிப்ராயம் இருக்கு - ன்னு கேள்விப்பட்டேன்.
தமிழ்நாட்டைப் பொறுத்த மட்டுல, மடாலய ஆதீனகர்த்தாக்களுக்கே ' பரமாச்சார்யார்'- ங்கற பட்டம் வெக்கறது... அத்வைத மடாதிபதியை அப்படிக் கூப்டறது மரபுக்கு ஒத்துவராது....
ஒங்களுக்கெல்லாம் என்ன வேணும்? எனக்கும் அவருக்கும் வித்யாசம் தெரியணும். அவளோவ்..தானே ? அப்டீன்னா ... புதுப் பெரியவாளைப் ' பெரியவா '...ன்னும் , என்னைச் சின்னவா 'ன்னும் சொல்லிட்டாப் போச்சு! ... என்று சொல்லி குழந்தையாட்டம் ஒரே கும்மாளச் சிரிப்பு.
' பால்யத்லேர்ந்து .... பெரியவா, பெரியவா -ன்னு கேட்டுக் கேட்டுப் புளிச்சுப் போச்சு! பெரிய்யவாளா முழக்கினதெல்லாம் போறும்! யாருக்குமே தெரியாத சின்ன ஆசாமியாக எங்கயாவது சுருட்டிண்டு கெடக்க மாட்டோமா-ன்னு தோண்றது. அப்பப்போதான் தோண்றதே ஒழிய , அதுவே ஸ்டெடியா நெலச்சு நிக்கக் காணோம்! அதனாலதான் , மறுபடி மறுபடி அக்ஷதை போட்டுண்டு ஏதாவது ப்ளான், ஸ்கீம் அது இதுன்னு போட்டுண்டே இருக்கேன்.....
'சின்னவா , சின்னவா - ன்னு எல்லாரும் சொல்ல ஆரம்பிச்சாலாவது
' சின்னவனாவே சுருட்டிண்டு கெட 'ன்னு அது வாயைக் கையை அப்பப்போ கட்டிப் போடுமோ-ன்னு
தோண்றது "என்றார்.
" மஹதோ மஹீயான்''
எனப் பெரிதினும் பெரிதாக உள்ள தத்வமே "அணோரணீயான்" என அணுவிற்கணுவாய் இருப்பது போல், மஹா பெரியவா மஹா சின்னவராகவே தம்மைக் கருதிக் கொண்டவரன்றோ !
மறுபடியும் கண்களில் குசும்பும், சிரிப்பும் பொங்கியோட பக்தியிலேயும் மஹா பெரியவா- ங்கலாம். அப்டி இல்லாவிட்டாலும் மஹா பெரியவா-ங்கலாம்" என்று இரண்டாவது மஹா பெரியவா ' வை , ஒரே நையாண்டியோடு உச்சரித்தார்.
"அறிவில்லாதவனை
' மஹா ' கெட்டிக்காரன்! ன்னு சொல்லுவோமோல்லியோ ? தன் தகுதிக்கு மீறி ஏதாவது சொல்றவாட்ட ..
"மஹா பெரியவன் !
சொல்ல வந்துட்டியாக்கும்?" ன்னு சொல்லுவோமே, அந்த "மஹா" தான் எனக்குப் பொருந்தும் .... என்று குழங்தைப் பெரியவர் சிரித்தார்.
எவ்வளவு பெரியவர் எவ்வளவு எளிமையாக வாழ்ந்து நமக்கு எதை எவ்வாறு உபதேஸித்தார் என்பதை எண்ணும் போது மெய் சிலிர்க்கிறது.
'பரமாச்சார்யாள் ' என்று அழைப்பது நம் மரபுக்கு எதிரானது என்று அவர் கூறி இருப்பதால், நாம் அவரை மஹா பெரியவர் என்றே அழைக்கப் பழகிக் கொள்வோம்.
இந்தப் பாரத தேசத்தில், முற்றிக்கொண்டு வரும் கலியில், ஸனாதன தர்ம ஸ்வரூபமாகவே ஒவ்வொரு க்ஷணமும்
அப்பழுக்கு சொல்ல முடியாதபடி நூறு வருஷங்கள் மஹாபெரியவா நம் நடுவில் நடமாடி இருக்கிறார், பூதப்ரேதப் பைஸாஸங்கள் போடும் ஆட்டங்களுக்கு நடுவே ஆனந்த தாண்டவமாடும் பரமேஸ்வரனாக !
அவர் திருவடிகளே சரணம் ! அவர் என்றும் நம்மைக் கைவிட மாட்டார்
நன்றி தண்டபாணி துரைசாமி --முகநூல்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|