புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by T.N.Balasubramanian Today at 7:44 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
by heezulia Today at 7:51 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by T.N.Balasubramanian Today at 7:44 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
”நெருப்பில் குதிக்கும்... பனியை உண்ணும்!" - ஃபீனிக்ஸ் பற்றிய சுவாரஸ்ய கதைகள்
Page 1 of 1 •
-
அமெரிக்காவில், சான்ஃபிரான்சிஸ்கோ மாகாணத்தின்
கொடியிலும் ஃபீனிக்ஸ் பறவை இடம் பெற்றுள்ளதைக் காண
முடியும். இதுதவிர, லண்டனிலும், சீனாவிலும் ஃபீனிக்ஸ்
பறவைக்காக சிலைகள் நிறுவப்பட்டுள்ளன.
நாவல்களுக்கும் திரைப்படங்களுக்கும் நல்ல கதைப் பொருள்,
ஃபீனிக்ஸ் பறவை. ஒருமுறை வாழ்க்கையில் அடிபட்டு,
பிரச்னையில் விழுந்து, அதிலிருந்து மீண்டு வரும் நிகழ்வை
ஃபீனிக்ஸ் பறவையுடன்தான் பெரும்பாலும் ஒப்பிடுவோம்.
அது என்ன வகையான பறவை? அது உண்மையா... அப்படி
ஒரு பறவை இருந்திருக்கிறதா?
ஃபீனிக்ஸ் பறவை, நமது புராணங்களில் மட்டுமே
குறிப்பிடப்பட்டு வந்திருக்கிறது. இந்தப் பறவை பாரசீகம்,
கிரேக்கம், எகிப்து மற்றும் சீனா ஆகிய நாடுகளின் புராணக்
கதைகளில் இடம்பெற்ற கற்பனையான ஒரு நெருப்புப்
பறவை.
ஃபீனிக்ஸ் ஒரு புனிதமான 'தீ' பறவையாக வர்ணிக்கப்படுகிறது.
புராணக் கதைகளின்படி, கற்பனை பறவையான இதன் தோற்றம்,
கடும் சிவப்பு நிற உடலையும், தங்க நிறத்திலான வால் பகுதியையும்
கொண்டு காணப்பட்டதாக சித்திரிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஃபீனிக்ஸ் பறவையின் அலகு சேவலுடையது போல
இருக்கும். அதன் முகம், தைலான் குருவியினுடையது போலிருக்கும்.
பாம்பின் கழுத்து, வாத்தின் மார்பு, ஆமையின் முதுகு, கலைமானின்
கால்கள், மீனின் வாலைக் கொண்டிருக்கும் அழகான பறவையாக
அது உருவகப்படுத்தப்படுகிறது.
ஃபீனிக்ஸ் பறவையின் நிறம் பற்றி ஒவ்வொரு புராணக்கதைகளிலும்
ஒவ்வொரு விதமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இது, 500 முதல் 1,000
வருடங்கள் வரை வாழ்ந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கிறிஸ்தவ புராணக் கதைகளிலும், சீன ஓவியங்களில் உள்ள
குறிப்புகளிலும் சில அரேபியக் கதைகளிலும் ஃபீனிக்ஸ் பறவை
குறிப்பிடப்படுகிறது. சில வர்ணனைகளில் வேறுபாடுகள் இருந்தாலும்,
ஃபீனிக்ஸ் பறவை குணங்களில் சொல்லப்படும் கருத்துகள் பொதுவாக
ஒத்துப்போகிறது.
ஃபீனிக்ஸ் பறவை, தனது ஆயுள் முடிந்துவிட்டது என்று உணரும்
நேரத்தில், தாமாகவே ஒரு மரத்தின் சிறு கிளைகளை ஒடித்துக் கூடு
ஒன்றை அமைத்து, அதில் தனக்குதானே தீ வைத்துக்கொள்ளும்.
தீ வைத்துக்கொண்ட ஃபீனிக்ஸ் பறவையும் அதன் கூடும் முற்றாக
எரிந்து தீர்ந்ததும், அதில் எஞ்சிய சாம்பலில் இருந்து புதிய ஃபீனிக்ஸ்
பறவை அல்லது புதிய ஃபீனிக்ஸ் பறவையின் முட்டை
தோன்றுவதாகவும், அதிலிருந்து அழகான சிறிய ஃபீனிக்ஸ் பறவை
ஒன்று வெளியே வரும் எனவும் சொல்லப்படுகிறது.
இவ்வாறு மீண்டும் பிறக்கும் ஃபீனிக்ஸ் பறவைதான் வாழ்நாளைத்
தானே நிர்ணயித்துக்கொண்டு வாழத் தொடங்கும் எனப் புராணத்தில்
குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுதவிர, தனது தந்தையின் சாம்பலை ஒரு பந்துபோலச் செய்து,
அந்த குட்டிப்பறவை ஹெலியோபோலீஸ் என்ற கிரேக்க நகரத்திற்குப்
பறக்கும். அங்கிருக்கும் சூரியக் கடவுள் கோயிலில், தந்தைப் பறவைக்கு
இறுதிச் சடங்கை முடித்துவிட்டு மீண்டும் அரேபியா திரும்பிவிடும் எனச்
சொல்லப்படுகிறது.
அரேபியக் கதைகளிலும்கூட இந்தப் பறவை இடம் பெற்றுள்ளது.
செந்தூரமும் தங்க நிறமும் கலந்த இறகுகளைக் கொண்ட பறவையாக
உருவகப்படுத்தப்பட்டிருக்கிறது. அரேபியாவில் ஒரு குளிர்ந்த நீர்க் கிணறு
ஒன்றின் அருகில் வசிப்பதாகக் கற்பனைக் கதையில் குறிப்பிடப்படுகிறது.
ஆப்பிரிக்காவில் இந்தப் பறவை வாழ்ந்ததாகவும்,
அது கற்பனையான பறவை அல்ல எனவும் நம்பப்படுகிறது.
ஃபீனிக்ஸ் பறவைகள், தமது முட்டைகளை நெருப்பில் இருந்து வரும்
சாம்பலில் இடும் இயல்பைக் கொண்டதாம்.
இதைக் கண்ட அன்றைய மக்கள், இந்தப் பறவைகள் நெருப்பில் இருந்து
பிறப்பதாக தவறாகப் புரிந்துகொண்டதாகவும், அதனால் அவைபற்றி
பல்வேறு கட்டுக்கதைகள் உருவாகியது எனவும் ஆப்பிரிக்காவில்
ஒரு கருத்து நிலவுகிறது.
சீனப் புராணக் கதைகளில் வரும் ஃபீனிக்ஸ், ஒழுக்கமான பண்புகளுடன்
கருணையின் அடையாளமாகக் குறிப்பிடப்படுகிறது. பனித்துளியை
மட்டுமே உண்ணும் பறவையாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
மூங்கில் பூக்களை மட்டுமே உணவாக எடுத்துக்கொள்ளும்.
சீன ஃபீனிக்ஸ் பறவையின் இறகுகள் கறுப்பு, வெள்ளை, சிவப்பு,
பச்சை மற்றும் மஞ்சள் நிறம் கலந்து காணப்படும்.
சீன ஃபீனிக்ஸ் பறவை, பாம்பைப் பார்த்தால், தனது சிறகை விரித்து
கால் நகங்களால் தாக்கும் என்றும் புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவில், சான் பிரான்சிஸ்கோ மாகாணத்தின் கொடியிலும்
ஃபீனிக்ஸ் பறவை இடம் பெற்றுள்ளதைக் காண முடியும். இதுதவிர,
லண்டனிலும், சீனாவிலும் ஃபீனிக்ஸ் பறவைக்காக சிலைகள்
நிறுவப்பட்டுள்ளன.
கற்பனையான கதைகளாய் இருந்தாலும், அவற்றின் ஆரம்பப் புள்ளி
ஓர் உண்மைச் சம்பவம்தான் என்பது இன்னொரு புராணத்தை நம்புவோரின்
கருத்து.
உண்மையோ பொய்யோ கேட்க சுவார்ஸ்யமா, நல்லா இருக்கில்ல என்பது
தான் பீனிக்ஸ் கதைகளின் சாராம்சம்.
-துரை நாகராஜன்
நன்றி-விகடன்
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
தமிழ் யாளிதான் பீனிக்ஸ் பறவைக்கு முன்னோடியாக இருக்கவேண்டும்!
இரண்டுமே கற்பனைதான்!
இந்தக் கற்பனைக்கு மூலம் தமிழ் மண்!
இரண்டுமே கற்பனைதான்!
இந்தக் கற்பனைக்கு மூலம் தமிழ் மண்!
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
கற்பனை என்றாலும் விறுவிறுப்பான கற்பனை.
இருந்திருக்கலாம் என்றே தோன்றுகிறது.
அதன் வழித்தோன்றல்கள் தற்காலத்திலும் உள்ளனர்.
100% இல்லாவிட்டாலும் 2%--------
வாயில் வெண்சுருட்டு வைத்து நுனியில் நெருப்பிருக்க
வாய் மூலம் வெண்புகை வர வழிக்கிறார்கள்.
இருந்திருக்கலாம் என்றே தோன்றுகிறது.
அதன் வழித்தோன்றல்கள் தற்காலத்திலும் உள்ளனர்.
100% இல்லாவிட்டாலும் 2%--------
வாயில் வெண்சுருட்டு வைத்து நுனியில் நெருப்பிருக்க
வாய் மூலம் வெண்புகை வர வழிக்கிறார்கள்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|