புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 4:08 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகா பெரியவா -மந்த்ராலயம் செல்ல நினைத்தவர். Poll_c10மகா பெரியவா -மந்த்ராலயம் செல்ல நினைத்தவர். Poll_m10மகா பெரியவா -மந்த்ராலயம் செல்ல நினைத்தவர். Poll_c10 
61 Posts - 46%
heezulia
மகா பெரியவா -மந்த்ராலயம் செல்ல நினைத்தவர். Poll_c10மகா பெரியவா -மந்த்ராலயம் செல்ல நினைத்தவர். Poll_m10மகா பெரியவா -மந்த்ராலயம் செல்ல நினைத்தவர். Poll_c10 
40 Posts - 30%
mohamed nizamudeen
மகா பெரியவா -மந்த்ராலயம் செல்ல நினைத்தவர். Poll_c10மகா பெரியவா -மந்த்ராலயம் செல்ல நினைத்தவர். Poll_m10மகா பெரியவா -மந்த்ராலயம் செல்ல நினைத்தவர். Poll_c10 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
மகா பெரியவா -மந்த்ராலயம் செல்ல நினைத்தவர். Poll_c10மகா பெரியவா -மந்த்ராலயம் செல்ல நினைத்தவர். Poll_m10மகா பெரியவா -மந்த்ராலயம் செல்ல நினைத்தவர். Poll_c10 
6 Posts - 5%
T.N.Balasubramanian
மகா பெரியவா -மந்த்ராலயம் செல்ல நினைத்தவர். Poll_c10மகா பெரியவா -மந்த்ராலயம் செல்ல நினைத்தவர். Poll_m10மகா பெரியவா -மந்த்ராலயம் செல்ல நினைத்தவர். Poll_c10 
5 Posts - 4%
Raji@123
மகா பெரியவா -மந்த்ராலயம் செல்ல நினைத்தவர். Poll_c10மகா பெரியவா -மந்த்ராலயம் செல்ல நினைத்தவர். Poll_m10மகா பெரியவா -மந்த்ராலயம் செல்ல நினைத்தவர். Poll_c10 
4 Posts - 3%
prajai
மகா பெரியவா -மந்த்ராலயம் செல்ல நினைத்தவர். Poll_c10மகா பெரியவா -மந்த்ராலயம் செல்ல நினைத்தவர். Poll_m10மகா பெரியவா -மந்த்ராலயம் செல்ல நினைத்தவர். Poll_c10 
3 Posts - 2%
Barushree
மகா பெரியவா -மந்த்ராலயம் செல்ல நினைத்தவர். Poll_c10மகா பெரியவா -மந்த்ராலயம் செல்ல நினைத்தவர். Poll_m10மகா பெரியவா -மந்த்ராலயம் செல்ல நினைத்தவர். Poll_c10 
2 Posts - 2%
Saravananj
மகா பெரியவா -மந்த்ராலயம் செல்ல நினைத்தவர். Poll_c10மகா பெரியவா -மந்த்ராலயம் செல்ல நினைத்தவர். Poll_m10மகா பெரியவா -மந்த்ராலயம் செல்ல நினைத்தவர். Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
மகா பெரியவா -மந்த்ராலயம் செல்ல நினைத்தவர். Poll_c10மகா பெரியவா -மந்த்ராலயம் செல்ல நினைத்தவர். Poll_m10மகா பெரியவா -மந்த்ராலயம் செல்ல நினைத்தவர். Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மகா பெரியவா -மந்த்ராலயம் செல்ல நினைத்தவர். Poll_c10மகா பெரியவா -மந்த்ராலயம் செல்ல நினைத்தவர். Poll_m10மகா பெரியவா -மந்த்ராலயம் செல்ல நினைத்தவர். Poll_c10 
176 Posts - 40%
ayyasamy ram
மகா பெரியவா -மந்த்ராலயம் செல்ல நினைத்தவர். Poll_c10மகா பெரியவா -மந்த்ராலயம் செல்ல நினைத்தவர். Poll_m10மகா பெரியவா -மந்த்ராலயம் செல்ல நினைத்தவர். Poll_c10 
176 Posts - 40%
mohamed nizamudeen
மகா பெரியவா -மந்த்ராலயம் செல்ல நினைத்தவர். Poll_c10மகா பெரியவா -மந்த்ராலயம் செல்ல நினைத்தவர். Poll_m10மகா பெரியவா -மந்த்ராலயம் செல்ல நினைத்தவர். Poll_c10 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
மகா பெரியவா -மந்த்ராலயம் செல்ல நினைத்தவர். Poll_c10மகா பெரியவா -மந்த்ராலயம் செல்ல நினைத்தவர். Poll_m10மகா பெரியவா -மந்த்ராலயம் செல்ல நினைத்தவர். Poll_c10 
21 Posts - 5%
வேல்முருகன் காசி
மகா பெரியவா -மந்த்ராலயம் செல்ல நினைத்தவர். Poll_c10மகா பெரியவா -மந்த்ராலயம் செல்ல நினைத்தவர். Poll_m10மகா பெரியவா -மந்த்ராலயம் செல்ல நினைத்தவர். Poll_c10 
9 Posts - 2%
prajai
மகா பெரியவா -மந்த்ராலயம் செல்ல நினைத்தவர். Poll_c10மகா பெரியவா -மந்த்ராலயம் செல்ல நினைத்தவர். Poll_m10மகா பெரியவா -மந்த்ராலயம் செல்ல நினைத்தவர். Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
மகா பெரியவா -மந்த்ராலயம் செல்ல நினைத்தவர். Poll_c10மகா பெரியவா -மந்த்ராலயம் செல்ல நினைத்தவர். Poll_m10மகா பெரியவா -மந்த்ராலயம் செல்ல நினைத்தவர். Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
மகா பெரியவா -மந்த்ராலயம் செல்ல நினைத்தவர். Poll_c10மகா பெரியவா -மந்த்ராலயம் செல்ல நினைத்தவர். Poll_m10மகா பெரியவா -மந்த்ராலயம் செல்ல நினைத்தவர். Poll_c10 
6 Posts - 1%
Raji@123
மகா பெரியவா -மந்த்ராலயம் செல்ல நினைத்தவர். Poll_c10மகா பெரியவா -மந்த்ராலயம் செல்ல நினைத்தவர். Poll_m10மகா பெரியவா -மந்த்ராலயம் செல்ல நினைத்தவர். Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மகா பெரியவா -மந்த்ராலயம் செல்ல நினைத்தவர். Poll_c10மகா பெரியவா -மந்த்ராலயம் செல்ல நினைத்தவர். Poll_m10மகா பெரியவா -மந்த்ராலயம் செல்ல நினைத்தவர். Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகா பெரியவா -மந்த்ராலயம் செல்ல நினைத்தவர்.


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Feb 24, 2022 5:04 pm

சொன்னவர்; ஸ்ரீமட பக்தர் ஜோஷி.
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.
மகா பெரியவா -மந்த்ராலயம் செல்ல நினைத்தவர். 274625583_5300802599964862_6894868302814727732_n.jpg?_nc_cat=105&ccb=1-5&_nc_sid=5cd70e&_nc_ohc=SygMaRlowpUAX8H9HXb&_nc_ht=scontent.fmaa2-4

மந்திராலயம் ஸ்ரீராகவேந்திரர் பிருந்தாவன தரிசனத்துக்காக சென்னையிலிருந்து பம்பாய் மெயிலில் புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தார், ஒரு பக்தர். தூக்கக் கலக்கம் புகைவண்டி ஒரு ஸ்டேஷனில் நின்றதும், தான் இறங்க வேண்டிய ரயில் நிலையம் அதுதான் என்று எண்ணி பரபரவென்று இறங்கிவிட்டார்.
மெயில் புறப்பட்டுச் சென்ற பின்னர் பெயர்ப் பலகையைப் பார்த்தார். ‘குண்டக்கல்!
’“அட தேவுடா! இங்கே இறங்கிட்டேனே?…”
அதே மெயிலில் வந்த ஸ்ரீமடத்தின் பக்தர் ஜோஷி என்பவரும் அவர் நண்பர்களும், குழம்பிப் போய் நின்று கொண்டிருந்த மந்திராலய பக்தரைப் பார்த்தார்கள்.
அந்தச் சந்தர்ப்பத்தில் ஸ்ரீபெரியவா ஹகரியில் தங்கியிருந்தார்கள். அவர்களைத் தரிசிப்பதற்காகத் தான் ஜோஷி முதலியவர்கள் வந்து கொண்டிருந்தார்கள்.
“தூக்கக் கலக்கத்தில் இங்கே இறங்கி விட்டேன்” என்றார் மந்திராலயம்.
“கலக்கம் இல்லே, ரொம்பத் தெளிவாகத்தான் இறங்கியிருக்கிறீர்கள்…வாருங்கள். ஹகரிக்குப் போய், பெரியவாளைத் தரிசனம் பண்ணலாம்” என்றார் ஜோஷி.

பெரியவா திருவடிகளில் நமஸ்காரம் செய்துவிட்டு ஜோஷி கோஷ்டியினர் ஒதுங்கி நின்றார்கள்.
வழக்கம் போல் ஒவ்வொருவராக விசாரணை. மந்திராலயம் அன்பர் முறை வந்ததும், “இவர் இங்கே வருவதாக இல்லையே! நீங்கள் அழைத்து வந்தீர்களா?” என்று ஜோஷியைப் பார்த்துக் கேட்டார்கள்.
மந்திராலய பக்தருக்குப் பயம் வந்துவிட்டது. “நான், இங்கே பெரியவாளைப் பார்க்காமல், நேரே மந்திராலயம் போக நினைத்ததால்தான் அங்கே போக முடியாமல் போயிடுத்து…

.”பெரியவாள் அவரை அருகில் அழைத்தார்கள். மெல்லிய குரலில் நீளமாகப் பேசினார்கள். அவ்வப்போது மந்திராலய பக்தர், “ஆமாம்…ஆமாம்…” என்று பெரியவாள் சொன்னதை ஏற்றுக் கொண்டதற்கு அடையாளமாகத் தலையை ஆட்டிக் கொண்டிருந்தார்.
மந்திராலய அன்பரின் தாயார் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டு விட்டாராம்.“அப்படித் தானே?” என்று பெரியவாள் கேட்டார்கள்.
“ஆமாம்..” என்று குற்ற உணர்வுடன் பதில்.
“கூடிய சீக்கிரம் நீ கயாவுக்குப் போய் சிராத்தம் .. பண்ணு அம்மாவுக்கு விடுதலை கிடைக்கும்…”

பின்னால் மந்திராலய அன்பர் வந்து பெரியவாள் பேசிய பேச்சுக்களையும், உத்தரவையும் எங்களிடம் தெரிவித்தார்.
“கிணற்றில் விழுந்து உயிரை விட்டவரின் ஆவி நிர்க்கதியாகத் தான் தவித்துக் கொண்டிருப்பதைக் கூறி, தனக்கு விடுதலை கேட்டுப் பெரியவாளைப் பிரார்த்தித்திருக்கும். அதனால் தான் அவளுடைய பிள்ளையாண்டானை குண்டக்கல்லில் இறங்கச் செய்து தன்னிடம் வரவழைத்து விட்டார்கள் பெரியவா” என்றார் ஜோஷி.
உண்மையாகவே இருக்கலாம். இல்லாவிட்டால் மந்திராலய அன்பருடைய தாயாரின் துர்மரணம் குறித்து பெரியவாளுக்கு எப்படித் தெரியும்?


இந்தக் காவியரசருக்கு ஆவிகளின் மொழியும் தெரியுமோ?
பாவிகளான நமக்கு என்ன தெரியும்!


நன்றி முகநூல்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Feb 24, 2022 5:05 pm

:வணக்கம்: :வணக்கம்:



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 24, 2022 9:04 pm

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:
ஹர ஹர சங்கர, ஜெய ஜெய சங்கர !
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக