ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராதாகிருஷ்ணன் வளர்த்த மகளின் திருமணம்:

3 posters

Go down

ராதாகிருஷ்ணன் வளர்த்த மகளின் திருமணம்:   Empty ராதாகிருஷ்ணன் வளர்த்த மகளின் திருமணம்:

Post by ayyasamy ram Tue Feb 22, 2022 5:06 pm

ராதாகிருஷ்ணன் வளர்த்த மகளின் திருமணம்:   Nnb-1024x576
-
ராதாகிருஷ்ணன் வளர்த்த மகளின் திருமணம்:   Vikatan%2F2022-02%2F88a94057-232b-4a77-8de4-4f15682036dc%2F620ab3049d894.jpg?rect=0%2C0%2C1500%2C844&auto=format%2Ccompress&w=700&dpr=1
-
பிப்ரவரி 8, 2022
--
சுனாமியால் ஆதரவின்றி தவித்த பெண்ணை பாதுகாத்து
அரவணைத்து தற்போது அவருக்கு ஐஏஎஸ் அதிகாரி திருமணம்
செய்துள்ள சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி
வருகிறது.

கடந்த சோசியல் ஆண்டுகளுக்கு முன்னர்

2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி தமிழகத்தின் கடலோர
மாவட்டங்களை ஆழிப்பேரலை என்ற சுனாமி தாக்கியது.
அதன் கோர தாண்டவத்தை இன்று நினைத்தாலும் நெஞ்சை
நடுங்க வைக்கும்.

சில நிமிடங்களில் ஆழிப்பேரலை ஏராளமானோர் வாழ்க்கையை
பறித்தது. அதற்கு முன் இந்த மாதிரியான இயற்கை சீற்றத்தை
யாரும் பார்த்திருக்க மாட்டார்கள். குறிப்பாக தமிழகத்தில்
சென்னை, கடலூர், வேளாங்கண்ணி, நாகப்பட்டினம்,
கன்னியாகுமரி உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் 7,000 பேருக்கு
மேல் பலியாகியிருந்தனர்.

சுனாமியில் தொடங்கப்பட்ட அன்னை சத்யா இல்லம்: அப்போது
நாகையில் அரசால் தொடங்கப்பட்ட அன்னை சத்யா இல்லத்தில்
99 தாய் மற்றும் தந்தை இழந்த குழந்தைகள் தத்து எடுத்து வளர்க்கப்
பட்டனர். மேலும், சுனாமி பேரலை பாதிப்புகளை ஆய்வு செய்ய
சென்றார் ராதாகிருஷ்ணன். அப்போது பாலத்தின் அருகே அழுது
கொண்டிருந்த குழந்தைகள் தான் சவுமியா, மீனா. அப்போது தான்
அவர்களை முதலில் சந்தித்தார்.

அதில் ஒன்பது மாத குழந்தையான சவுமியா, 3 மாத குழந்தையான
மீனா ஆகிய பச்சிளங்குழந்தைகளை அப்போதைய நாகை மாவட்ட
ஆட்சியராக இருந்தவர் தற்போது தமிழக சுகாதாரத் துறை செயலராக
செயல்படும் ராதாகிருஷ்ணன் தத்து எடுத்து வளர்த்தார்.

குழந்தையை மீட்டு எடுத்து வளர்த்த ராதாகிருஷ்ணன்: பின்
குழந்தைகளை மீட்டு மனித நேயத்துடன் வளர்த்து இன்றுவரை
திகழ்கிறார். மேலும், சென்னைக்கு பணி மாறுதலில் ராதாகிருஷ்ணன்
சென்றாலும் மாதம் மாதம் நாகை வந்து குழந்தைகளோடு நேரங்களை
செலவிட்டு அவர்களுடைய கல்வியில் மட்டுமின்றி அவர்களின்
வளர்ச்சிக்கும் அதிக பங்களிப்பு செய்து குழந்தைகளை பராமரித்து
வந்தார்.

பின் சௌமியா மற்றும் மீனா ஆகிய இருவரும் 18 வயதை கடந்த பின்
நாகை கடற்கரை சாலையில் வசிக்கும் மலர்விழி மற்றும் மணிவண்ணன்
ஆகியோர் அவர்களை தத்து எடுத்து வளர்த்து வந்தனர்.

இந்த நிலையில் சௌமியாவுக்கு இன்று திருமணம் நடைபெற்றது.
இந்த திருமணத்தை தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
தலைமையில் நடந்தது.

இவர்களுடைய திருமணம் ஆபீசஸ் கிளப்பில் நடந்தது. இவர்களுடைய
விழாவில் நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்பு ராஜ், நாகை
எஸ்பி ஜவஹர், நாகையை சேர்ந்த தன்னார்வ அமைப்புகள், சமூக
ஆர்வலர்கள் பங்கேற்று நிகழ்ச்சியை சிறப்பித்து இருக்கிறார்கள்.

மேலும், பாதுகாவலராக குழந்தையை வளர்த்தாலும் தங்களுடைய
பெற்ற மகளைப் போலவே திருமணம் செய்து வைத்திருப்பதற்கு
சௌமியாவின் வளர்ப்பு பெற்றோரை பாராட்டி இருந்தார்கள்.

மேலும், இது குறித்து சௌமியா கூறி இருப்பது, எனக்கு திருமணம்
நடந்து இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. சுனாமியால் ஆதரவின்றி
அனாதையாக கிடந்த எங்களை வளர்த்து பெரிய அனாதையாக மாற்றி
தந்தையாகவும், பாதுகாவலராகவும் இருந்தவர் ராதாகிருஷ்ணன்
அப்பா தான் என்று பேச முடியாமல் ஆனந்தக்கண்ணீர் விட்டிருக்கிறார்
சௌமியா.

பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு கல்வி, வேலை என்று முடிந்த உதவிகளை
செய்தது மட்டும் இல்லாமல் அவர்களின் வாழ்க்கையின் அடுத்த
நிலையான திருமணம் செய்த அழகு பார்த்து இருக்கிறார் ராதாகிருஷ்ணன்.
தற்போது ராதாகிருஷ்ணனின் மனிதநேயத்தை பார்த்து பலரும் பாராட்டி
வருகிறார்கள்.

நன்றி-
-ராஜ்குமார்
தமிழ் பிஹைண்ட் டாக்கீஸ்.காம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ராதாகிருஷ்ணன் வளர்த்த மகளின் திருமணம்:   Empty Re: ராதாகிருஷ்ணன் வளர்த்த மகளின் திருமணம்:

Post by T.N.Balasubramanian Tue Feb 22, 2022 5:18 pm

வாழ்த்துகள் பலப்பல மணமக்களுக்கும் திரு ராதாகிருஷ்ணன் அவர்களுக்கும்.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ராதாகிருஷ்ணன் வளர்த்த மகளின் திருமணம்:   Empty Re: ராதாகிருஷ்ணன் வளர்த்த மகளின் திருமணம்:

Post by krishnaamma Thu Feb 24, 2022 10:02 pm

வாழ்த்துகள் பலப்பல மணமக்களுக்கும் திரு ராதாகிருஷ்ணன் அவர்களுக்கும்.... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ராதாகிருஷ்ணன் வளர்த்த மகளின் திருமணம்:   Empty Re: ராதாகிருஷ்ணன் வளர்த்த மகளின் திருமணம்:

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum