புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கோதாவரி -காவிரி நதிகள் இணைப்பு.
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010
சென்னை : கோதாவரி - காவிரி நதிகள் இணைப்பு திட்டம் குறித்து, முதல் ஆலோசனை கூட்டம், டில்லியில் இன்று நடக்கிறது. தமிழகம் உட்பட ஆறு மாநில பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். தண்ணீர் பற்றாக்குறை உள்ள மாநிலங்கள் பயன் பெறும் வகையில், ஐந்து நதி நீர் இணைப்பு திட்டங்களை செயல்படுத்த, மத்திய அரசு முடிவெடுத்து உள்ளது. இதில், தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்கள் பயன் பெறும் வகையில், கோதாவரி - கிருஷ்ணா - பெண்ணாறு - பாலாறு - காவிரி இணைப்பு திட்டமும் செயல்படுத்தப்பட உள்ளது.
300 டி.எம்.சி., நீர்
இதன் வாயிலாக, கோதாவரி ஆற்றில் ஆண்டுதோறும் மழைக் காலங்களில் வீணாகும், 300 டி.எம்.சி., நீர், பாசனம் மற்றும் குடிநீர் தேவைகளுக்கு பயன்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்திற்காக, தெலுங்கானா மாநிலம் ஈச்சம்பள்ளியில், கோதாவரி ஆற்றில் கதவணை கட்டி, அங்கிருந்து 1,210 கி.மீ., கால்வாய் மற்றும் சுரங்கங்கள் வழியாக, தஞ்சாவூர் கல்லணைக்கு
தண்ணீர் எடுத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.இதன் வாயிலாக, தெலுங்கானாவில் நல்கொண்டா, பிரகாசம் மாவட்டங்கள்; ஆந்திராவின் நெல்லுார், சித்துார் மாவட்டங்கள் பயன் பெறும். தமிழகத்தில் திருவள்ளூர், வேலுார், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலுார், காஞ்சிபுரம் மாவட்டங்கள் பயன் பெறும். தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத், தமிழகத்தின் தலைநகர் சென்னையின் குடிநீர் தேவையும் இத்திட்டத்தால் பூர்த்தி செய்யப்பட உள்ளது. இத்திட்டத்திற்கு, 60 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் தேவை. உலக வங்கி கடனுதவி பெற்று செயல்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
இதற்கான விரிவான திட்ட அறிக்கையை, மத்திய ஜல்சக்தி துறையினர், 2021 மார்ச் மாதம் தயாரித்து விட்டனர். இந்த நதிகள் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த, மஹாராஷ்டிரா, சத்தீஸ்கர், கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா, தமிழகம் ஆகிய மாநிலங்களின் ஒத்துழைப்பு அவசியம். எனவே, மாநிலங்களிடம் கருத்து கேட்டு, அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டது. இத்திட்டத்தை செயல்படுத்த முழு ஒத்துழைப்பு அளிக்க, தமிழக அரசு முன்வந்துள்ளது; விரிவான திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் அளித்து உள்ளது.
முரண்டு பிடிக்கிறது
தஞ்சாவூர் கல்லணைக்கு பதிலாக, கரூர் மாவட்டம், மாயனுார் கதவணையுடன் கால்வாயை இணைக்க, தமிழகம் வலியுறுத்தியுள்ளது. ஆனால், இத்திட்டத்தின் கீழ் தங்களுக்கும் தண்ணீர் வேண்டும் என, கர்நாடகா ஆரம்பத்திலேயே முரண்டு பிடிக்கிறது; மற்ற மாநிலங்கள் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றன.
இதற்கிடையே, கோதாவரி - காவிரி இணைப்பு திட்டம் உறுதி செய்யப்பட்டு உள்ளதாக, மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது. 'மாநிலங்களின் ஒத்துழைப்பை பெற்று, பணிகள் துவங்கப்படும்' என, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இதற்கான பணிகளை, மத்திய நீர்வளத் துறையினர் துவங்கி உள்ளனர். இத்திட்டம் தொடர்பாக, டில்லி ரபி மார்கில் உள்ள ஷ்ரம் ஷக்தி பவனில், இன்று பிற்பகல் 3:00 மணிக்கு, ஆறு மாநிலங்களின் நீர்வளத் துறை அதிகாரிகள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் நடக்கிறது.
மத்திய ஜல்சக்தி அமைச்சகம், இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது. இதில், தமிழகம் சார்பில் நீர்வளத் துறை செயலர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்ப பிரிவு தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். இவர்களுக்கு உதவுவதற்காக, நீர்வளத் துறை குழுவினரும் டில்லி சென்றுள்ளனர். மற்ற மாநில அரசுகள் ஒத்துழைப்பு அளிக்கும் பட்சத்தில், இத்திட்ட பணிகள் விரைவில் துவங்கும். எனவே, இன்று நடக்கவுள்ள கூட்டம், தமிழக விவசாயிகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிறப்பு பணி குழு: ராமதாஸ் யோசனை
கோதாவரி - காவிரி இணைப்பு குறித்த ஆலோசனை மகிழ்ச்சி அளிக்கிறது; சிறப்பு பணி குழு அமைக்க வேண்டும்' என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். அவரது அறிக்கை:கோதாவரி - கிருஷ்ணா, பெண்ணாறு, காவிரி நதிகள் இணைப்பு திட்டம் தொடர்பாக, தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட ஆறு மாநில நீர்வளத் துறை அதிகாரிகளுடன், மத்திய நீர்வளத் துறை அமைச்சகம் இன்று அவசர ஆலோசனை நடத்த இருப்பது வரவேற்கத்தக்கது.
கோதாவரி - காவிரி இணைப்பு திட்டத்தை விரைந்து செயல்படுத்த, இதில் சம்பந்தப்பட்ட அனைத்து மாநிலங்களையும் ஒருங்கிணைக்க, சிறப்பு பணிக் குழு அமைக்க வேண்டும்; திட்டத்தை நிறைவேற்ற இலக்கு நிர்ணயிக்க வேண்டும் என, இன்றைய கூட்டத்தில் தமிழகம் வலியுறுத்த வேண்டும்.இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.
நன்றி தினமலர்.
300 டி.எம்.சி., நீர்
இதன் வாயிலாக, கோதாவரி ஆற்றில் ஆண்டுதோறும் மழைக் காலங்களில் வீணாகும், 300 டி.எம்.சி., நீர், பாசனம் மற்றும் குடிநீர் தேவைகளுக்கு பயன்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்திற்காக, தெலுங்கானா மாநிலம் ஈச்சம்பள்ளியில், கோதாவரி ஆற்றில் கதவணை கட்டி, அங்கிருந்து 1,210 கி.மீ., கால்வாய் மற்றும் சுரங்கங்கள் வழியாக, தஞ்சாவூர் கல்லணைக்கு
தண்ணீர் எடுத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.இதன் வாயிலாக, தெலுங்கானாவில் நல்கொண்டா, பிரகாசம் மாவட்டங்கள்; ஆந்திராவின் நெல்லுார், சித்துார் மாவட்டங்கள் பயன் பெறும். தமிழகத்தில் திருவள்ளூர், வேலுார், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலுார், காஞ்சிபுரம் மாவட்டங்கள் பயன் பெறும். தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத், தமிழகத்தின் தலைநகர் சென்னையின் குடிநீர் தேவையும் இத்திட்டத்தால் பூர்த்தி செய்யப்பட உள்ளது. இத்திட்டத்திற்கு, 60 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் தேவை. உலக வங்கி கடனுதவி பெற்று செயல்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
இதற்கான விரிவான திட்ட அறிக்கையை, மத்திய ஜல்சக்தி துறையினர், 2021 மார்ச் மாதம் தயாரித்து விட்டனர். இந்த நதிகள் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த, மஹாராஷ்டிரா, சத்தீஸ்கர், கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா, தமிழகம் ஆகிய மாநிலங்களின் ஒத்துழைப்பு அவசியம். எனவே, மாநிலங்களிடம் கருத்து கேட்டு, அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டது. இத்திட்டத்தை செயல்படுத்த முழு ஒத்துழைப்பு அளிக்க, தமிழக அரசு முன்வந்துள்ளது; விரிவான திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் அளித்து உள்ளது.
முரண்டு பிடிக்கிறது
தஞ்சாவூர் கல்லணைக்கு பதிலாக, கரூர் மாவட்டம், மாயனுார் கதவணையுடன் கால்வாயை இணைக்க, தமிழகம் வலியுறுத்தியுள்ளது. ஆனால், இத்திட்டத்தின் கீழ் தங்களுக்கும் தண்ணீர் வேண்டும் என, கர்நாடகா ஆரம்பத்திலேயே முரண்டு பிடிக்கிறது; மற்ற மாநிலங்கள் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றன.
இதற்கிடையே, கோதாவரி - காவிரி இணைப்பு திட்டம் உறுதி செய்யப்பட்டு உள்ளதாக, மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது. 'மாநிலங்களின் ஒத்துழைப்பை பெற்று, பணிகள் துவங்கப்படும்' என, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இதற்கான பணிகளை, மத்திய நீர்வளத் துறையினர் துவங்கி உள்ளனர். இத்திட்டம் தொடர்பாக, டில்லி ரபி மார்கில் உள்ள ஷ்ரம் ஷக்தி பவனில், இன்று பிற்பகல் 3:00 மணிக்கு, ஆறு மாநிலங்களின் நீர்வளத் துறை அதிகாரிகள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் நடக்கிறது.
மத்திய ஜல்சக்தி அமைச்சகம், இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது. இதில், தமிழகம் சார்பில் நீர்வளத் துறை செயலர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்ப பிரிவு தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். இவர்களுக்கு உதவுவதற்காக, நீர்வளத் துறை குழுவினரும் டில்லி சென்றுள்ளனர். மற்ற மாநில அரசுகள் ஒத்துழைப்பு அளிக்கும் பட்சத்தில், இத்திட்ட பணிகள் விரைவில் துவங்கும். எனவே, இன்று நடக்கவுள்ள கூட்டம், தமிழக விவசாயிகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிறப்பு பணி குழு: ராமதாஸ் யோசனை
கோதாவரி - காவிரி இணைப்பு குறித்த ஆலோசனை மகிழ்ச்சி அளிக்கிறது; சிறப்பு பணி குழு அமைக்க வேண்டும்' என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். அவரது அறிக்கை:கோதாவரி - கிருஷ்ணா, பெண்ணாறு, காவிரி நதிகள் இணைப்பு திட்டம் தொடர்பாக, தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட ஆறு மாநில நீர்வளத் துறை அதிகாரிகளுடன், மத்திய நீர்வளத் துறை அமைச்சகம் இன்று அவசர ஆலோசனை நடத்த இருப்பது வரவேற்கத்தக்கது.
கோதாவரி - காவிரி இணைப்பு திட்டத்தை விரைந்து செயல்படுத்த, இதில் சம்பந்தப்பட்ட அனைத்து மாநிலங்களையும் ஒருங்கிணைக்க, சிறப்பு பணிக் குழு அமைக்க வேண்டும்; திட்டத்தை நிறைவேற்ற இலக்கு நிர்ணயிக்க வேண்டும் என, இன்றைய கூட்டத்தில் தமிழகம் வலியுறுத்த வேண்டும்.இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.
நன்றி தினமலர்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
சிவா and Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010
K.L.RAO , படித்தவர் நேரு /சாஸ்திரிஇந்திரா காந்தி மந்திரி சபைகளில் நீர்வள /விவசாய மந்திரியாக பணி ஆற்றியவர்.(1963)
Garland Canal --கங்கை --காவிரி இணைப்பு திட்டத்தை உருவாக்கியவர். ஆனால் செயல்படுத்த முடியவில்லை.ஏனென்று தெரியவில்லை.! .அந்த காலங்களில் அதிகம் பேசப்பட்ட திட்டம்.
Garland Canal --கங்கை --காவிரி இணைப்பு திட்டத்தை உருவாக்கியவர். ஆனால் செயல்படுத்த முடியவில்லை.ஏனென்று தெரியவில்லை.! .அந்த காலங்களில் அதிகம் பேசப்பட்ட திட்டம்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
திட்டம் செயற்படுத்தப்பட்டால் நல்லதுதான்!
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1358084T.N.Balasubramanian wrote:K.L.RAO , படித்தவர் நேரு /சாஸ்திரிஇந்திரா காந்தி மந்திரி சபைகளில் நீர்வள /விவசாய மந்திரியாக பணி ஆற்றியவர்.(1963)
Garland Canal --கங்கை --காவிரி இணைப்பு திட்டத்தை உருவாக்கியவர். ஆனால் செயல்படுத்த முடியவில்லை.ஏனென்று தெரியவில்லை.! .அந்த காலங்களில் அதிகம் பேசப்பட்ட திட்டம்.
மக்களுக்கு நல்லது நடந்துவிட்டால் அவர்களை வைத்து அரசியல் செய்ய முடியயாதே ஐயா... அதனால் தான் எந்த திட்டமும் நிறைவேராமல் பார்த்துக் கொள்வார்கள் இந்த அரசியல் வாதிகள்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1358092Dr.S.Soundarapandian wrote:திட்டம் செயற்படுத்தப்பட்டால் நல்லதுதான்!
ஆமாம் ஐயா, பர்மனண்ட் சொல்யூஷன்
- Sponsored content
Similar topics
» கோதாவரி - காவிரி இணைப்பு: தெலுங்கானா, ஆந்திரா எதிர்ப்பு இல்லை
» காவிரி உபரி நீரை சேமிக்க ஆறுகள் இணைப்பு திட்டம்; மணல் சிற்பத்தை வடிவமைத்து அசத்திய ஆசிரியர்!
» தமிழகத்துக்கு நீர் கிடைக்க கோதாவரி-காவிரி இணைப்பு முதல் பணி: நிதின் கட்கரி
» காவிரி - வைகை - குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
» தென்மாநில நதிகள் இணைப்பு திட்டம்: டில்லியில் முதற்கட்ட ஆலோசனை
» காவிரி உபரி நீரை சேமிக்க ஆறுகள் இணைப்பு திட்டம்; மணல் சிற்பத்தை வடிவமைத்து அசத்திய ஆசிரியர்!
» தமிழகத்துக்கு நீர் கிடைக்க கோதாவரி-காவிரி இணைப்பு முதல் பணி: நிதின் கட்கரி
» காவிரி - வைகை - குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
» தென்மாநில நதிகள் இணைப்பு திட்டம்: டில்லியில் முதற்கட்ட ஆலோசனை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|