புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கலசம் வைத்து பூஜை செய்யும்போது .... Poll_c10கலசம் வைத்து பூஜை செய்யும்போது .... Poll_m10கலசம் வைத்து பூஜை செய்யும்போது .... Poll_c10 
65 Posts - 64%
heezulia
கலசம் வைத்து பூஜை செய்யும்போது .... Poll_c10கலசம் வைத்து பூஜை செய்யும்போது .... Poll_m10கலசம் வைத்து பூஜை செய்யும்போது .... Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
கலசம் வைத்து பூஜை செய்யும்போது .... Poll_c10கலசம் வைத்து பூஜை செய்யும்போது .... Poll_m10கலசம் வைத்து பூஜை செய்யும்போது .... Poll_c10 
7 Posts - 7%
mohamed nizamudeen
கலசம் வைத்து பூஜை செய்யும்போது .... Poll_c10கலசம் வைத்து பூஜை செய்யும்போது .... Poll_m10கலசம் வைத்து பூஜை செய்யும்போது .... Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
கலசம் வைத்து பூஜை செய்யும்போது .... Poll_c10கலசம் வைத்து பூஜை செய்யும்போது .... Poll_m10கலசம் வைத்து பூஜை செய்யும்போது .... Poll_c10 
1 Post - 1%
viyasan
கலசம் வைத்து பூஜை செய்யும்போது .... Poll_c10கலசம் வைத்து பூஜை செய்யும்போது .... Poll_m10கலசம் வைத்து பூஜை செய்யும்போது .... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கலசம் வைத்து பூஜை செய்யும்போது .... Poll_c10கலசம் வைத்து பூஜை செய்யும்போது .... Poll_m10கலசம் வைத்து பூஜை செய்யும்போது .... Poll_c10 
257 Posts - 44%
heezulia
கலசம் வைத்து பூஜை செய்யும்போது .... Poll_c10கலசம் வைத்து பூஜை செய்யும்போது .... Poll_m10கலசம் வைத்து பூஜை செய்யும்போது .... Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
கலசம் வைத்து பூஜை செய்யும்போது .... Poll_c10கலசம் வைத்து பூஜை செய்யும்போது .... Poll_m10கலசம் வைத்து பூஜை செய்யும்போது .... Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
கலசம் வைத்து பூஜை செய்யும்போது .... Poll_c10கலசம் வைத்து பூஜை செய்யும்போது .... Poll_m10கலசம் வைத்து பூஜை செய்யும்போது .... Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
கலசம் வைத்து பூஜை செய்யும்போது .... Poll_c10கலசம் வைத்து பூஜை செய்யும்போது .... Poll_m10கலசம் வைத்து பூஜை செய்யும்போது .... Poll_c10 
16 Posts - 3%
prajai
கலசம் வைத்து பூஜை செய்யும்போது .... Poll_c10கலசம் வைத்து பூஜை செய்யும்போது .... Poll_m10கலசம் வைத்து பூஜை செய்யும்போது .... Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கலசம் வைத்து பூஜை செய்யும்போது .... Poll_c10கலசம் வைத்து பூஜை செய்யும்போது .... Poll_m10கலசம் வைத்து பூஜை செய்யும்போது .... Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
கலசம் வைத்து பூஜை செய்யும்போது .... Poll_c10கலசம் வைத்து பூஜை செய்யும்போது .... Poll_m10கலசம் வைத்து பூஜை செய்யும்போது .... Poll_c10 
7 Posts - 1%
Guna.D
கலசம் வைத்து பூஜை செய்யும்போது .... Poll_c10கலசம் வைத்து பூஜை செய்யும்போது .... Poll_m10கலசம் வைத்து பூஜை செய்யும்போது .... Poll_c10 
7 Posts - 1%
mruthun
கலசம் வைத்து பூஜை செய்யும்போது .... Poll_c10கலசம் வைத்து பூஜை செய்யும்போது .... Poll_m10கலசம் வைத்து பூஜை செய்யும்போது .... Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலசம் வைத்து பூஜை செய்யும்போது ....


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84111
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Feb 17, 2022 6:02 pm


கலசம் வைத்து பூஜை செய்யும்போது அதில் தேங்காயைத்தான்
வைக்க வேண்டுமா? ஏன் மற்ற காய்களை கலசத்தில் வைத்து
பூஜிப்பதில்லை?


- சத்யமூர்த்தி, மீஞ்சூர்.
-
விளக்கம் தருபவர்:


திருக்கோவிலூர் கே.பி.ஹரிபிரசாத் சர்மா


---------------------------------
முதலில் கும்பம் அல்லது கலசம் வைத்து பூஜை செய்வதன் பொருளை
புரிந்துகொள்வோம். மனிதன் உயிர்வாழத் தேவையானது தண்ணீர்.
நீர் இன்றி அமையாது உலகு என்கிறார் வள்ளுவர். அந்த நீரில்
இறைவனை ஆவாஹனம் செய்வதற்காக கலசம் வைத்து பூஜை
செய்கிறோம்.

கலசம் மூலமாக இறைவனை உருவகப்படுத்துகிறோம்.
ஒரு சொம்பு அல்லது குடத்திற்கு நூல் சுற்றி அதில் நீர் நிரப்பி அதில்
ஏலக்காய், லவங்கம், பச்சைக்கற்பூரம் முதலிய வாசனைத்
திரவியங்களைப்போட்டு, மேலே மாவிலை வைத்து தேங்காய்வைத்து
பூஜிக்கிறோம்.

கலசம் வைக்க பித்தளை அல்லது தாமிரச் சொம்பினை பயன்
படுத்துகிறோம். காரணம் இந்த உலோகங்கள் எளிதில் ஈர்க்கும் சக்தி
கொண்டவை. இயற்பியலில் கடத்திகள் என்று சொல்வார்கள்.
ஆங்கிலத்தில் Conductors என்பார்கள். வெளியே உச்சரிக்கப்படுகின்ற
மந்திரங்களை உள்ளே ஈர்த்துக் கொடுக்கும் திறன் படைத்தவை.

இறைவனின் உடல் ஆக இந்தப் பாத்திரங்களையும், அதன் மேல்
சுற்றப்படும் நூலினை நாடி, நரம்புகளாகவும் பொருள் காணலாம்.

ஏலக்காய்த்தூள் முதலான வாசனைப் பொடிகள் ஆதார சக்தியாகக்
கருதப்படுகிறது. அறிவியல் ரீதியாகச் சொல்ல வேண்டும் என்றால்
குரோமோசோம், ஜீன்கள், டி.என்.ஏ., ஆர்.என்.ஏ., என்று சொல்கிறோமே
அது போல. கலசச் சொம்பு அல்லது குடத்தின் மேலே மாவிலையைச்
சொருகி அதன் மேல் தலைப்பகுதியாக தேங்காயை வைக்கிறோம்.

மற்ற இலைகள் எல்லாம் மரத்தில் இருந்து பறித்தவுடன் காய்ந்துவிடும்,
ஆனால் மாவிலை குறைந்த பட்சம் நான்கு நாட்களுக்காவது அப்படியே
இருக்கும் என்பதால் மட்டும் மாவிலையை கலசத்திற்கு
பயன்படுத்தவில்லை. மாமரம் என்பது அஞ்ஞானத்தைப் போக்கி
மெய்ஞ்ஞானத்தைத் தரவல்லது.

மாம்பழத்தை ஞானப்பழம் என்று அழைப்பதை திரைப்படத்திலும்
பார்த்திருக்கிறோம். தலைப்பகுதியைத் தாங்கிப்பிடிப்பதால் ஞானத்தைத்
தரவல்ல மாவிலையை பயன்படுத்துகிறோம்.

தலைப்பகுதியாக தேங்காயை ஏன் பயன்படுத்த வேண்டும் என்பதே உங்கள்
கேள்வி. மற்ற காய்களுக்கு இல்லாத சிறப்பு தேங்காய்க்கு மட்டும் என்ன
என்று எண்ணுகிறீர்கள். தேங்காய்க்கு மட்டுமே மூன்று கண்கள்
அமைந்துள்ளன.

இறைவனுக்கு உள்ள திருநாமங்களைச் சொல்லி அர்ச்சனை செய்யும்போது
‘சோம சூர்ய அக்னி லோசனாயை நம:’ என்று உச்சரிப்பார்கள்.
லோசனம் என்றால் கண்கள் என்று பொருள். அதாவது வலது கண் சூரியன்,
இடது கண் சந்திரன், மூன்றாவதாக அக்னி என்று அழைக்கப்படும்
நெற்றிக்கண். இந்த மூன்றாவது கண்ணைத் திறக்கும் வல்லமை படைத்தவன்
இறைவன் மட்டுமே.

இந்த மூன்று கண்களும் இறைவனுக்கு அமைந்திருப்பதால் அத்தகைய
மூன்று கண்களை உடைய தேங்காயைத் தலைப்பகுதியாக உருவகப்படுத்தி
கலசத்திற்கு வைக்கிறோம். நார்ப்பகுதியை தலைமுடியாகக் கருதுகிறோம்.
தேங்காயை உடைத்தவுடன் குடுமியைப் பிச்சிப்போடு என்றுதானே
சொல்கிறோம்.

தேங்காய்நாரை பிய்த்துப்போடு என்று யாரும் சொல்வதில்லை.
குடுமி என்ற வார்த்தை தலையில் உள்ள முடிகளின் இணைப்புதானே.
நம்மையும் அறியாமல் தேங்காயை மனிதனின் தலையாகவே பார்ப்பது
என்பது நமக்குள் ஊறிவிட்டது என்பதற்கு இதை விட வேறு சாட்சி
தேவையில்லை. கலசம் வைக்க சொம்பு கிடைக்கவில்லை என்றால் கூட
வெறும் தேங்காயை மட்டும் வைத்தே இறைவனை ஆவாஹனம் செய்ய
இயலும்.

ஏனெனில் இயற்கையாகவே தேங்காய்க்குள் ஆதார சக்தியான நீர்
உள்ளிருக்கிறது. அதுவும் சுவை மிகுந்ததாக இருக்கிறது. வேறு எந்த காய்க்கும்
இல்லாத சிறப்பு தேங்காய்க்கு இருப்பது தற்போது புரிந்திருக்கும். கலசத்தில்
இறைவனை உருவகப்படுத்தும்போது இறைவனின் தலைப்பகுதியாக
இருப்பதற்கு தேங்காய்தான் பொருத்தமானது என்பதை நம் முன்னோர்கள்
வைத்திருப்பதற்கான காரணமும் இதுவே.

நன்றி- ஆன்மீகம்-குங்குமம்


T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Feb 18, 2022 9:38 am

நல்ல தகவல்கள் கலசம் வைத்து பூஜை செய்யும்போது .... 3838410834 கலசம் வைத்து பூஜை செய்யும்போது .... 1571444738



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக