புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:03
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:28
» மனிதனின் மன நிலைகள் :-
by selvanrajan Today at 10:34
» என் புள்ள சிங்கம்டா...!
by ayyasamy ram Today at 10:26
» ஜோதிடரை பரிந்துரைக்க முடியுமா
by raajmithun Today at 3:31
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 23:54
» கருத்துப்படம் 16/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:48
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 23:20
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 23:10
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:45
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:23
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:07
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 21:17
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:52
» தலைவலி குறைய...
by ayyasamy ram Yesterday at 19:33
» இன்றைய செய்திகள் - ஜூலை 16
by ayyasamy ram Yesterday at 19:30
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:17
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:47
» மின் கட்டணம் உயர்வு
by ayyasamy ram Yesterday at 17:43
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 17:19
» இந்த வார சினி செய்திகள்
by ayyasamy ram Yesterday at 17:12
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 16:31
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:12
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:56
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:21
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 14:56
» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 13:14
» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Yesterday at 13:12
» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Yesterday at 13:11
» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Yesterday at 13:09
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:44
» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:37
» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Yesterday at 1:36
» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Yesterday at 1:32
» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:29
» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 1:29
» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Mon 15 Jul 2024 - 23:41
» கர்மவீரரே…
by ayyasamy ram Mon 15 Jul 2024 - 23:00
» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 15 Jul 2024 - 20:50
» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon 15 Jul 2024 - 20:49
» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon 15 Jul 2024 - 20:46
» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Mon 15 Jul 2024 - 20:45
» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Mon 15 Jul 2024 - 20:44
» தெரியமா சேதி…?
by ayyasamy ram Mon 15 Jul 2024 - 20:39
» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Mon 15 Jul 2024 - 16:09
» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Mon 15 Jul 2024 - 16:00
» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Mon 15 Jul 2024 - 12:37
» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Mon 15 Jul 2024 - 10:45
» திரைத்துளிகள்
by ayyasamy ram Mon 15 Jul 2024 - 10:38
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Mon 15 Jul 2024 - 5:46
by heezulia Today at 14:03
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:28
» மனிதனின் மன நிலைகள் :-
by selvanrajan Today at 10:34
» என் புள்ள சிங்கம்டா...!
by ayyasamy ram Today at 10:26
» ஜோதிடரை பரிந்துரைக்க முடியுமா
by raajmithun Today at 3:31
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 23:54
» கருத்துப்படம் 16/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:48
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 23:20
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 23:10
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:45
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:23
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:07
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 21:17
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:52
» தலைவலி குறைய...
by ayyasamy ram Yesterday at 19:33
» இன்றைய செய்திகள் - ஜூலை 16
by ayyasamy ram Yesterday at 19:30
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:17
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:47
» மின் கட்டணம் உயர்வு
by ayyasamy ram Yesterday at 17:43
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 17:19
» இந்த வார சினி செய்திகள்
by ayyasamy ram Yesterday at 17:12
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 16:31
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:12
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:56
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:21
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 14:56
» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 13:14
» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Yesterday at 13:12
» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Yesterday at 13:11
» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Yesterday at 13:09
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:44
» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:37
» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Yesterday at 1:36
» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Yesterday at 1:32
» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:29
» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 1:29
» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Mon 15 Jul 2024 - 23:41
» கர்மவீரரே…
by ayyasamy ram Mon 15 Jul 2024 - 23:00
» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 15 Jul 2024 - 20:50
» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon 15 Jul 2024 - 20:49
» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon 15 Jul 2024 - 20:46
» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Mon 15 Jul 2024 - 20:45
» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Mon 15 Jul 2024 - 20:44
» தெரியமா சேதி…?
by ayyasamy ram Mon 15 Jul 2024 - 20:39
» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Mon 15 Jul 2024 - 16:09
» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Mon 15 Jul 2024 - 16:00
» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Mon 15 Jul 2024 - 12:37
» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Mon 15 Jul 2024 - 10:45
» திரைத்துளிகள்
by ayyasamy ram Mon 15 Jul 2024 - 10:38
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Mon 15 Jul 2024 - 5:46
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
kavithasankar |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ஆனந்திபழனியப்பன் |
| |||
Rutu |
| |||
raajmithun |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
Guna.D |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
காஞ்சி மகா பெரியவா
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35039
இணைந்தது : 03/02/2010
![காஞ்சி மகா பெரியவா Artist-silpi-maha-periyava-1956](https://i0.wp.com/mahaperiyavaa.blog/wp-content/uploads/2016/11/artist-silpi-maha-periyava-1956.jpg?fit=288%2C381&ssl=1)
சில்பி”யின் மனைவி பரமாச்சார்யரின் பக்தை. உடல் உபாதையால் காஞ்சிக்கு செல்லமுடியாத நிலையில் கணவனை கேட்டாள் :
”எனக்கு பெரியவா படம் ஒன்று நீங்க வரைந்து கொடுங்கோ, அதை பார்த்து பூஜை பண்ணிண்டிருக்கேன்”
1956ல் மனைவியின் ஆசையை பூர்த்தி செய்ய பெரியவாளின் படம் வரைய அனுமதி கேட்டார். முதல் முறையாக மஹா பெரியவாளை சந்திக்க ”சில்பி” க்கு அனுமதி கொடுத்தார் பெரியவர்.
”ராத்திரி வா எல்லா வேலையும் முடிஞ்சப்புறம் ”
பெரியவாளை படம் வரைவது கடினம். ”கொஞ்சம் அசையாமல் அப்படி இருங்கள் என்று அவரிடம் சொல்லமுடியுமா?” எப்படியோ சில்பி அவரை ”பிடித்து” விட்டார். அதை இணைத்திருக்கிறேன்.
அந்த இருட்டறையில் ஒரு எண்ணெய் தீபம் மட்டும் ஒளி வீசியது. எதிரே ஞான ஒளி அமர்ந்திருந்தது. அந்த ஞானப் பிழம்பின் கண்களில் ஆன்ம ஒளி. பயபக்தியோடு கைகள் சற்று பக்தியால் மரியாதையால் நடுங்க சில்பி கண்ணால் அவரை படம் பிடித்து மனதில் இருத்திக் கொண்டார்.
”ஸ்ரீநிவாஸா, நீ பல ஜென்மங்களில் ஈஸ்வரனை பூஜித்தவன். சிறந்த ஸ்தபதியாக சில்பியாக பல கோவில்களை, மூர்த்திகளை கல்லில் வடித்தவன். சாதாரண கல்லை தெய்வீகம் பொருந்திய தெய்வங்களாக மாற்றிய புண்யசாலி. இதுதான் உனக்கு கடைசி ஜென்மம். இனி பிறவி கிடையாது தெரியுமோ உனக்கு? இனிமே தெய்வங்களைத் தவிர வேறே எதையும் படம் எழுத மாட்டேன் என்று விரதமாக வைத்துக்கொள். நீ சில்ப சாஸ்திரம், சிலா சாஸ்திரம், ஆகமம், எல்லாம் தெரிந்தவன். புதுசா ஒண்ணும் தெரிஞ்சுக்கவேண்டாம். நாளைக்காலை சூரியன் உதயம் ஆனதிலிருந்து முழு மூச்சா ஒவ்வொரு வீட்டிலேயும்.
பகவானை, கோவில்களை, காகிதத்தில் கொண்டு சேர்க்கிற வேலை உனக்கு. நீ வரையும் ஆலயங்கள், மூர்த்திகள் சித்திரம் தத்ரூபமாக இருக்கு. நீ நன்னா இருப்பே !”
மகா பெரியவா ஆசிர்வதித்தார். சில்பி சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தார்.
1953ல் மஹா பெரியவாளை காஞ்சிபுரத்தில் பார்த்தது முதல் அவர் முற்றிலும் மாறிவிட்டார். பெரியவாளுக்கு தெரியாதா யாராலே என்ன ஆகணும் என்று!
பெரியவாளை தனது இல்லத்துக்கு அழைத்து பாத பூஜை பண்ண சில்பிக்கு ஒரு ஆசை. சந்தர்ப்பம் கிடைத்தபோதெல்லாம். பெரியவாளை வேண்டிக்கொண்டே இருந்தவர்க்கு ”சரி அதுக்கென்ன அப்படியே ஆகட்டும்” என்று சிரித்து தலையசைத்தார் பெரியவா.
ஒரு நாள் அதிகாலையில் சாந்தோம் கடற்கரையில் சமுத்திர ஸ்நானம் செய்துவிட்டு, பெரியவா மைலாப்பூர் கச்சேரி ரோடில் நடந்து வந்து கொண்டிருந்தார். திடீரென்று அருண்டேல் ரோடு திருப்பத்தில் நின்று, ‘இங்கேதானே ‘சில்பி’ வீடு எங்கியோ இருக்கிறது?’ என்று கேட்க அதை உறுதி செய்து கொள்ள, அந்தத் தெருவில் திரும்பி, ‘அவன் வீடு எங்கேயிருக்கு ? விசாரி ‘ என்று கூறவே, பரணீதரனும் மற்றவர்களும் ஒவ்வொரு வீடாக சென்று விசாரித்தனர் .
.
அதற்குள் பெரியவா ஒரு வீட்டுக்கு முன் வந்து நின்று ‘இதுவா பாரு ?’ என்றதும், உள்ளே சென்று விசாரித்ததில்
ஆம். அதுவேதான்! அப்போது ‘சில்பி’யின் குடும்பத்தினர் மட்டுமே வீட்டில் இருந்தனர். ‘சில்பி’ எங்கோ கோவில்களுக்கு படம் வரைய வெளியூர் சென்றிருந்தார்.
சில்பியின் வயதான அம்மாவுக்கு கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை. பெரியவா நேரே பூஜையறைக்குச் சென்றார். பின்னர், கூடத்தில் வந்து அங்கு மாட்டியிருந்த படங்களை எல்லாம் ஒவ்வொன்றாகப் பார்த்து விட்டு புறப்பட்டார். அப்போது ‘சில்பி’யின் அம்மா, ‘எனக்கு ஆஸ்துமா தொந்தரவு அதிகமா இருக்கு. ரொம்பக் கஷ்டப்படறேன்’ என்று கூறினார்.
‘தினம் இரண்டு வில்வ தளம் சாப்பிட்டுண்டு வாங்கோ’ என்று பெரியவா வைத்தியம் சொன்னார்.
சில்பி ஊரிலிருந்து திரும்பியதும், ‘பெரியவா வீட்டுக்கு வந்த போது தாம் இல்லாமல் போய்விட்டோமே’ என்று மிகவும் வருத்தப்பட்டிருக்கிறார். பெரியவாளைத்தரிசித்தபோது,
”பெரியவா, இந்த சிறியேன் கிரகத்துக்கு வந்திருந்தீர்கள் என்று கேட்டு பரம சந்தோஷம் எனக்கு. ஆனால் எனக்கு பாக்யம் இல்லை நான் வீட்டிலே இல்லாம போய்ட்டேனே ”
அப்போது பெரியவா சிரித்துக் கொண்டே, ‘நீ ஆத்துக்கு வரணும், ஆத்துக்கு வரணும்’ னுதானேடா கூப்பிட்டுண்டிருந்தே. ”நான்” ஆத்திலே இருக்கறப்ப வாங்கன்னு கூப்பிட நீ இல்லையே ’ என்றார்.
நன்றி வாட்சப்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35039
இணைந்தது : 03/02/2010
சில்பியின் சித்திரங்கள் நுணுக்கமானது --தெய்வீகம் நிரம்பியது.
அவரது கைகளை தொட்டாலே புண்யம்.எவ்வளவு உயிர் மிக்க சித்திரங்கள்.
அவரது கைகளை தொட்டாலே புண்யம்.எவ்வளவு உயிர் மிக்க சித்திரங்கள்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35039
இணைந்தது : 03/02/2010
![காஞ்சி மகா பெரியவா Silpi](https://i0.wp.com/mahaperiyavaa.blog/wp-content/uploads/2019/01/silpi.jpg?ssl=1)
![காஞ்சி மகா பெரியவா Kalasamharamurthy-Thirukkad](https://2img.net/h/3.bp.blogspot.com/_rNpvW8Y46J8/SKKN0cTpWeI/AAAAAAAABD4/bCoBHPuTJZA/s320/Kalasamharamurthy-Thirukkad.jpg)
கால ஸம்ஹரமூர்த்தி --திருக்கடவூர்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35039
இணைந்தது : 03/02/2010
நன்றி ராம் --சில்பி என்கிற ஸ்ரீனிவாசன் அவர்கள் படத்திற்கு.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|