ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மஹாபெரியவா

Go down

மஹாபெரியவா  Empty மஹாபெரியவா

Post by T.N.Balasubramanian Tue Feb 15, 2022 9:03 am

மஹாபெரியவா  274070162_2203790126436184_6436492024205554806_n.jpg?_nc_cat=102&ccb=1-5&_nc_sid=5cd70e&_nc_ohc=rDS5E7xcAB0AX9p2Wj2&_nc_ht=scontent.fmaa2-1


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மஹாபெரியவா  Empty Re: மஹாபெரியவா

Post by T.N.Balasubramanian Tue Feb 15, 2022 9:06 am

பக்தர்களுக்கு ஆசி வழங்கி விட்டு படியை விட்டு இறங்கும் போது, புன்னகையுடன், விசாலாட்சி அம்மாளைத் திரும்பிப் பார்த்தார் பெரியவர். அதற்கு ஆயிரம் அர்த்தங்கள்....
மஹாபெரியவர் சேலத்துக்கு ஒரு தடவை பக்தர்களின் விருப்பத்திற்கேற்பவந்திருந்தார்.
பெரியவர் சேலத்திற்கு வந்தால் சேலம் சுகவனேஸ்வரர் கோயில் நந்தவனத்தைச் சேர்ந்தாற் போல் இருக்கும் குளத்தில் தான் குளிப்பது வழக்கம்.
குளித்து விட்டு வெளியே வந்ததும் பக்தர்களுக்கு ஆசி வழங்குவார்.
சிவன் கோயில் பாதை வழியே நுழைந்தவுடன் வலப்புறம் முதலில் உள்ள வீட்டில் இருந்தது விசாலாட்சி அம்மாள், மஹாபெரியவரின் பரம பக்தை.
கும்பலோடு கும்பலாக நின்று அதுவும் சற்று தூரத்தில் இருந்து பெரியவரைத் தரிசிக்க முடியுமே தவிர அருகில் போக முடியாத அளவுக்கு பக்தர்களின் கூட்டம்.
பெரியவர் சேலத்தில் தங்கி இருக்கப் போவதோ சில தினங்கள் தான். அதற்குள் அவர் அருகில் முண்டி அடித்துக் கொண்டு போய்ப் பார்க்க இந்த அம்மாவினால் நிச்சயம் முடியாது.
தனக்குக் கொடுத்து வைத்தது அவ்வளவு தான் என்று திருப்திப்பட்டுக் கொண்ட அந்த அம்மாள் எட்ட இருந்தே தரிசனம் செய்து வந்தாள்.
பெரியவர் ஊருக்குக் கிளம்பும் தினம்.
அன்று காலையில் குளியல் முடிந்ததும்… வேகமாக வெளியே வந்த பெரியவர் விசாலாட்சியம்மாள் வீட்டு வாயிற்படியில் ஏறி நின்று கொண்டு பக்தர்களுக்கு ஆசி வழங்க ஆரம்பித்தார்.
உள்ளே இருந்து வெளியே வந்த விசாலாட்சி அம்மாளுக்குத் தான் காண்பது கனவா அல்லது நனவா என்கிற சந்தேகம்.
தனது வீட்டில் மகாபெரியவர்.. தனக்கு அருகில் மகான்.. கண்குளிர தரிசித்தார்.
எப்பேர்ப்பட்ட பேறு அந்த அம்மையாருக்கு!
பக்தர்களுக்கு ஆசி வழங்கி விட்டு படியை விட்டு இறங்கும் போது, புன்னகையுடன், விசாலாட்சி அம்மாளைத் திரும்பிப் பார்த்தார் பெரியவர்.
அதற்கு ஆயிரம் அர்த்தங்கள்…
தன்னை நாடி வரும் பக்தர்களின் உள்ளத்தில் என்ன எண்ணம் இருக்கிறது என்பதை அறிந்து அருள்பாலித்த மஹான், இவரைத் தவிர கலியுகத்தில் வேறு யார் இருக்க முடியும்?
மஹாபெரியவா திருவடிகளே சரணம் சரணம்..

நன்றி முகநூல் -கீதா கோவிந்தராஜன் அய்யர்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum