புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
ஓவியர் சில்பி - சிவகுமார் I_vote_lcapஓவியர் சில்பி - சிவகுமார் I_voting_barஓவியர் சில்பி - சிவகுமார் I_vote_rcap 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஓவியர் சில்பி - சிவகுமார் I_vote_lcapஓவியர் சில்பி - சிவகுமார் I_voting_barஓவியர் சில்பி - சிவகுமார் I_vote_rcap 
197 Posts - 41%
ayyasamy ram
ஓவியர் சில்பி - சிவகுமார் I_vote_lcapஓவியர் சில்பி - சிவகுமார் I_voting_barஓவியர் சில்பி - சிவகுமார் I_vote_rcap 
192 Posts - 40%
mohamed nizamudeen
ஓவியர் சில்பி - சிவகுமார் I_vote_lcapஓவியர் சில்பி - சிவகுமார் I_voting_barஓவியர் சில்பி - சிவகுமார் I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஓவியர் சில்பி - சிவகுமார் I_vote_lcapஓவியர் சில்பி - சிவகுமார் I_voting_barஓவியர் சில்பி - சிவகுமார் I_vote_rcap 
21 Posts - 4%
prajai
ஓவியர் சில்பி - சிவகுமார் I_vote_lcapஓவியர் சில்பி - சிவகுமார் I_voting_barஓவியர் சில்பி - சிவகுமார் I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
ஓவியர் சில்பி - சிவகுமார் I_vote_lcapஓவியர் சில்பி - சிவகுமார் I_voting_barஓவியர் சில்பி - சிவகுமார் I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
ஓவியர் சில்பி - சிவகுமார் I_vote_lcapஓவியர் சில்பி - சிவகுமார் I_voting_barஓவியர் சில்பி - சிவகுமார் I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
ஓவியர் சில்பி - சிவகுமார் I_vote_lcapஓவியர் சில்பி - சிவகுமார் I_voting_barஓவியர் சில்பி - சிவகுமார் I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஓவியர் சில்பி - சிவகுமார் I_vote_lcapஓவியர் சில்பி - சிவகுமார் I_voting_barஓவியர் சில்பி - சிவகுமார் I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
ஓவியர் சில்பி - சிவகுமார் I_vote_lcapஓவியர் சில்பி - சிவகுமார் I_voting_barஓவியர் சில்பி - சிவகுமார் I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓவியர் சில்பி - சிவகுமார்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Feb 14, 2022 9:08 pm

ஓவியர் சில்பி - சிவகுமார் 605758
-
என் இளமைக் காலத்தில் படைக்கும் பிரம்மாக்களாக நான்
பார்த்து பிரம்மித்தது கோபுலு, மணியம், சில்பி, எஸ்.ராஜம்
இந்த நான்கு பேர்.

ஓவியர் சில்பி இறையுணர்வு மிக்கவர். ஒரு சிற்பி செதுக்கும்
போது தன் இதயத்தில் பதிய வைத்துள்ள இறையின் உருவத்தைக் க
ல்லில் வடித்தெடுப்பது போல, இறையுணர்வோடுதான் ஓவியம்
வரைவார்.

1919-ம் ஆண்டு நாமக்கல்லில் பிறந்தவர் சில்பி. சிறுவயதிலேயே
ஓவிய ஆர்வம் இருந்ததால் நாமக்கல் கவிஞர் இவரை ஓவியக்
கல்லூரியில் சேர்த்து விட்டாராம்.

காந்தி, நேரு, படேல், போஸ் போன்ற தலைவர்களின் உருவங்களை
வரைந்தவர்தான், ஒரு தரம் காஞ்சிப் பெரியவர், ‘நீ மனித முகங்களை
வரைந்தது போதும். கோயில் விக்ரகங்கள் உனக்காக காத்துக்
கொண்டிருக்கின்றன. அங்கு போய் அவற்றை வரைந்து மக்களை
மகிழ்விக்கச் செய்!’ என்று அறிவுரை சொன்னதால், கோயில்,
கருவறை என்று தன் பாணியை நிரந்தரமாக மாற்றிக் கொண்டார்.

1940-களில் சென்னை ஓவியக்கல்லூரி படிப்பு முடிந்ததும், ஓவியர்
மாலி தீபாவளி மலரில் அவரை அறிமுகப்படுத்தி வைத்தார்.
பி.என்.ஸ்ரீனிவாசன் என்ற தன் இயற்பெயரிலேயே ‘க்ஷேத்ராடனம்’
என்ற தலைப்பில் இவரின் ஓவியங்கள் வெளிவந்தன.


சில்பியின் ஓவியம் பத்திரிகையில்...
சிற்பி செதுக்குவது போல் ஓவியம் தீட்டுவதால் ‘நீ சில்பி’ என்றே
பெயர் வைத்துக் கொள்!’ என்று சொன்னவர் ஓவியர் மாலி.

மதுரை மீனாட்சி, காஞ்சி காமாட்சி, ஆண்டாள், திரிபுரசுந்தரி என்று
அத்தனை தெய்வ வடிவங்களையும், முகம் மட்டுமே தெரிய ஆடை,
ஆபரணங்களால் உடல் மொத்தமும் அலங்கரிக்கப்பட்ட சிலைகளை
வாரக்கணக்கில் நேரில் சென்று அமர்ந்து தீட்டுவார்.

அந்த நாளில் மூல விக்ரகங்களை புகைப்படம் எடுக்க அனுமதிக்கவில்லை.
அதனால் இவர் ஓவியங்களை பத்திரிகையில் பார்ப்பவர்கள் தெய்வ
தரிசனத்தை நேரில் அனுபவிப்பது போல உணர்ந்தார்கள். அந்த அளவுக்கு
இந்த ஓவியம் தீட்டும் பணியை தெய்வீகப் பணியாக விரதமிருந்து
ஆச்சாரத்துடன் செய்தார். அதனால் அவரை ஒரு தேவ புருஷராகவே
நினைக்கத் தோன்றுகிறது.

தென்னகத்துக் கோயில்கள் மட்டுமல்ல, வடநாட்டு முகலாயர்
அரண்மனைகள், இரண்டு மூன்று மாடிக் கட்டிடங்களையெல்லாம்
அங்கேயே சென்று அமர்ந்து ஓவியம் தீட்டியவர்.

கார், பங்களா, வசதியான வாழ்வுக்கு என்றுமே ஆசைப்பட்டதில்லை.
காந்தி, காஞ்சி பெரியவர் போல எளிமையாக வாழ ஆசைப்பட்டதால்
வற்புறுத்தி பெரிய தொகை தன் ஓவியங்களுக்குக் கேட்காமல், கொடுத்த
காசை வைத்து திருப்தியாக வாழ்ந்தார்.

‘ஸ்பாட் பெயிண்டிங்’ - நான் வரைந்த 6 ஆண்டுகளில் எனக்கும்
திருவண்ணாமலை கோயில் கோபுரங்களுக்கும், எனக்கும்; திருச்சி ம
லைக்கோட்டைக்கும், எனக்கும்; திருமலை நாயக்கர் மகாலுக்கும்தான்
பந்தமே தவிர, என்னைச் சுற்றி என்ன நடக்கிறது? யார் என்ன பேசுகிறார்கள்
என்று என் மனதில் பதியாது.

அதேபோலத்தான் சில்பி, தன் வாழ்நாள் முழுவதும் கோயில்களோடும்,
கோபுரங்களோடும், சிலைகளோடும் மட்டுமே உறவு வைத்து, துறவி
போலவே வாழ்ந்து மறைந்திருக்கிறார்.

சிற்பங்களும் கோயில்களும் தமிழ்நாட்டில் இருக்கும் வரை சில்பியின்
ஓவியங்களும் மக்கள் மனதில் நிரந்தரமாக நிலைபெற்றிருக்கும்.
-
நன்றி-இந்து தமிழ் திசை



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Feb 14, 2022 9:14 pm

நடிகர் சிவகுமார் ஒரு சிறந்த ஓவியர்.school of Arts --எழும்பூரில் படித்தவர்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக