புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 4:08 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகத்தில் குளித்தால், மனம் பலமாகும்! Poll_c10மகத்தில் குளித்தால், மனம் பலமாகும்! Poll_m10மகத்தில் குளித்தால், மனம் பலமாகும்! Poll_c10 
61 Posts - 46%
heezulia
மகத்தில் குளித்தால், மனம் பலமாகும்! Poll_c10மகத்தில் குளித்தால், மனம் பலமாகும்! Poll_m10மகத்தில் குளித்தால், மனம் பலமாகும்! Poll_c10 
39 Posts - 30%
mohamed nizamudeen
மகத்தில் குளித்தால், மனம் பலமாகும்! Poll_c10மகத்தில் குளித்தால், மனம் பலமாகும்! Poll_m10மகத்தில் குளித்தால், மனம் பலமாகும்! Poll_c10 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
மகத்தில் குளித்தால், மனம் பலமாகும்! Poll_c10மகத்தில் குளித்தால், மனம் பலமாகும்! Poll_m10மகத்தில் குளித்தால், மனம் பலமாகும்! Poll_c10 
6 Posts - 5%
T.N.Balasubramanian
மகத்தில் குளித்தால், மனம் பலமாகும்! Poll_c10மகத்தில் குளித்தால், மனம் பலமாகும்! Poll_m10மகத்தில் குளித்தால், மனம் பலமாகும்! Poll_c10 
5 Posts - 4%
Raji@123
மகத்தில் குளித்தால், மனம் பலமாகும்! Poll_c10மகத்தில் குளித்தால், மனம் பலமாகும்! Poll_m10மகத்தில் குளித்தால், மனம் பலமாகும்! Poll_c10 
4 Posts - 3%
prajai
மகத்தில் குளித்தால், மனம் பலமாகும்! Poll_c10மகத்தில் குளித்தால், மனம் பலமாகும்! Poll_m10மகத்தில் குளித்தால், மனம் பலமாகும்! Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
மகத்தில் குளித்தால், மனம் பலமாகும்! Poll_c10மகத்தில் குளித்தால், மனம் பலமாகும்! Poll_m10மகத்தில் குளித்தால், மனம் பலமாகும்! Poll_c10 
2 Posts - 2%
Barushree
மகத்தில் குளித்தால், மனம் பலமாகும்! Poll_c10மகத்தில் குளித்தால், மனம் பலமாகும்! Poll_m10மகத்தில் குளித்தால், மனம் பலமாகும்! Poll_c10 
2 Posts - 2%
Saravananj
மகத்தில் குளித்தால், மனம் பலமாகும்! Poll_c10மகத்தில் குளித்தால், மனம் பலமாகும்! Poll_m10மகத்தில் குளித்தால், மனம் பலமாகும்! Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகத்தில் குளித்தால், மனம் பலமாகும்! Poll_c10மகத்தில் குளித்தால், மனம் பலமாகும்! Poll_m10மகத்தில் குளித்தால், மனம் பலமாகும்! Poll_c10 
176 Posts - 40%
heezulia
மகத்தில் குளித்தால், மனம் பலமாகும்! Poll_c10மகத்தில் குளித்தால், மனம் பலமாகும்! Poll_m10மகத்தில் குளித்தால், மனம் பலமாகும்! Poll_c10 
175 Posts - 40%
mohamed nizamudeen
மகத்தில் குளித்தால், மனம் பலமாகும்! Poll_c10மகத்தில் குளித்தால், மனம் பலமாகும்! Poll_m10மகத்தில் குளித்தால், மனம் பலமாகும்! Poll_c10 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
மகத்தில் குளித்தால், மனம் பலமாகும்! Poll_c10மகத்தில் குளித்தால், மனம் பலமாகும்! Poll_m10மகத்தில் குளித்தால், மனம் பலமாகும்! Poll_c10 
21 Posts - 5%
prajai
மகத்தில் குளித்தால், மனம் பலமாகும்! Poll_c10மகத்தில் குளித்தால், மனம் பலமாகும்! Poll_m10மகத்தில் குளித்தால், மனம் பலமாகும்! Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
மகத்தில் குளித்தால், மனம் பலமாகும்! Poll_c10மகத்தில் குளித்தால், மனம் பலமாகும்! Poll_m10மகத்தில் குளித்தால், மனம் பலமாகும்! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
மகத்தில் குளித்தால், மனம் பலமாகும்! Poll_c10மகத்தில் குளித்தால், மனம் பலமாகும்! Poll_m10மகத்தில் குளித்தால், மனம் பலமாகும்! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
மகத்தில் குளித்தால், மனம் பலமாகும்! Poll_c10மகத்தில் குளித்தால், மனம் பலமாகும்! Poll_m10மகத்தில் குளித்தால், மனம் பலமாகும்! Poll_c10 
6 Posts - 1%
Guna.D
மகத்தில் குளித்தால், மனம் பலமாகும்! Poll_c10மகத்தில் குளித்தால், மனம் பலமாகும்! Poll_m10மகத்தில் குளித்தால், மனம் பலமாகும்! Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மகத்தில் குளித்தால், மனம் பலமாகும்! Poll_c10மகத்தில் குளித்தால், மனம் பலமாகும்! Poll_m10மகத்தில் குளித்தால், மனம் பலமாகும்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகத்தில் குளித்தால், மனம் பலமாகும்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84030
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Feb 13, 2022 7:39 am

மகத்தில் குளித்தால், மனம் பலமாகும்! E_1644584784
-

புனித தீர்த்தங்களில் நீராடுவதற்கென சில நாட்களை
முன்னோர் வகுத்துள்ளனர். அதில் ஒன்று, மாசி மகம். மகம்
நட்சத்திரத்திற்கென சில சிறப்புகள் உண்டு.

மகத்தில் பிறந்தால் ஜகத்தை ஆளலாம் என்கிறது, ஜோதிடம்.
இந்த நட்சத்திரம், மனிதனுக்கு ஆளுமைத்திறன், வலிமை,
தர்மசிந்தனை ஆகியவற்றைத் தருகிறது. இந்த மூன்றும்
இருந்தால் தலைவனாகலாம் என்பதால் இவ்வாறு சொல்லப்பட்டது.

பவுர்ணமி அல்லது அதற்கு மறுநாள் மாசி மகம் வரும். முழுநிலவு
இருக்கும் நேரத்தில், மனிதனின் மன வலிமை அதிகமாக இருக்கும்.
அமாவாசையன்று குறையும். குறிப்பாக, பெண்களுக்கு அன்று மன
வலிமை குறைவாக இருக்கும். இதனால் தான், தாம்பத்யத்துக்கு
அது ஆகாத நாள் ஆகிறது.

பவுர்ணமி மன வலிமையை அதிகப்படுத்தும். இதனால் தான்,
முழுநிலவன்று புதுமண தம்பதியரும், காதலர்களும் ஆற்றங்கரையில்
கூடும் நிகழ்வு, சித்ரா பவுர்ணமியன்று ஒரு காலத்தில் நிகழ்ந்தது.

மாசி மகத்தன்று நதிகள் அனைத்தும் விசேஷ சக்தி பெறுகின்றன.
அன்று, விண்ணுலக தேவர்களும், நம் முன்னோர்களும் ஒரு சேர இணைந்து,
புனித நதிகளுக்கு வருகின்றனர். அவர்கள், தாங்கள் செய்த பாவமும்,
ஊரில் வசிக்கும் தங்கள் வம்சாவளிகள் செய்த பாவமும் நீங்க, புனித
நதிகளில் நீராட வருகின்றனர்.

ஒருசமயம், வெள்ளத்தால் உலகம் அழிய இருந்த வேளையில், பிரம்மா
தன் படைப்புக் கலன்களை, சாகாவரம் தரும் அமிர்தம் நிறைந்த கும்பத்தில்
வைத்து மிதக்க விட்டார். உலகமே அழிந்தாலும், அந்தக் குடம் அழியவில்லை.
அந்த கும்பத்தை அம்பெய்து உடைத்தார், சிவன். அதிலிருந்த பொருட்கள்
சிதறி, லிங்கங்களாக மாறின.

அமிர்தம் கொட்டிய இடம், குளமாக மாறியது. மாசி மாதம் மகம்
நட்சத்திரத்தன்று இந்த நிகழ்வு நடந்ததால், அந்த குளத்துக்கு மகாமக குளம்
என, பெயர் ஏற்பட்டது. கும்பம் உடைந்து கோணல் ஆனதால், கும்பகோணம்
என்று அந்த தலத்துக்கு பெயர் வந்தது.

சூரியன் கும்ப ராசியில் இருந்த காரணத்தாலும், ஊரின் பெயரில் கும்பம்
இணைந்ததாக சொல்வர். அது புனித நகராக மாறியது. மாசி மகத்தன்று
அந்த அமிர்த குளத்தில் குளித்த மக்கள், தீர்க்காயுள் பெற்றனர்.
விண்ணுலகத்தினரும், முன்னோர்களும் அதில் நீராடினர். இதனால், அது
புனித நாள் ஆயிற்று.

திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம் அம்மன் படித்துறையின் புராணப்பெயர்,
பொங்கு மது கங்கை துறை. இந்த துறையிலிருந்து நேராக ஒரு கோடு
போட்டால், அது படித்துறையின் கரையிலுள்ள பாபநாசநாதர் கோவிலின்
உலகம்மன் பாதத்தைத் தொடும்.

அம்பாளின் பாதத்திலிருந்து இந்த தீர்த்தம் வருவதாக நம்பிக்கை. கடும் கோடை
வந்து ஆற்றில் தண்ணீர் வற்றினாலும் கூட, பொங்கு மது கங்கை ஊற்றிலிருந்து
தண்ணீர் பொங்கி வருவதைக் காணலாம். தண்ணீர் வற்றும் காலங்களில்
இதைத் தரிசிப்பது சிறப்பு.

இதுபோன்ற அதிசயங்களை உள்ளடக்கிய மாசி மக நன்னாளில், ஆறுகளைப்
பாதுகாப்பதன் அவசியத்தை புரிந்து கொள்வோம்.

-தி.செல்லப்பா
நன்றி- வாரமலர்


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக