Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)by ayyasamy ram Today at 9:43
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:19
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 0:41
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Today at 0:20
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:19
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:05
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 19:48
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:55
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 7:03
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 0:58
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 0:52
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:48
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:30
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 0:09
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 21:54
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 21:20
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 21:04
» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 20:39
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun 30 Jun 2024 - 20:07
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 19:20
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 18:55
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 18:44
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 18:04
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:26
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:36
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:30
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:29
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:14
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:12
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை உறவுகளே இந்த மலரை வைத்து ஒரு கவிதை எழுதுங்கள்
+17
சபீர்
nandhtiha
நிலாசகி
Tamilzhan
தர்ஷினி
யுவா
ரிபாஸ்
சம்சுதீன்
உதயசுதா
kilaisyed
தண்டாயுதபாணி
பாலாஜி
அப்புகுட்டி
Baby
சிவா
Manik
நிஷா
21 posters
Page 6 of 7
Page 6 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Re: ஈகரை உறவுகளே இந்த மலரை வைத்து ஒரு கவிதை எழுதுங்கள்
யுவா wrote:மலரே !
நீ காதல் தேவதையோ ?
இல்லை மழலை புன்னகையோ ?
உன்னை காண்கையில் நான்
என்னை மறக்கிறேனே ?
மந்திரக்காரி!
நிஷா- பண்பாளர்
- பதிவுகள் : 246
இணைந்தது : 13/01/2010
Re: ஈகரை உறவுகளே இந்த மலரை வைத்து ஒரு கவிதை எழுதுங்கள்
priya. wrote:பாலை வனத்தில் மலர்திட்ட
பாச மலரே
உன்னை இவ்வரண்ட poomiயில்
வித்திட்டுச்சென்றவர் யாரோ?
நான் அறியேன்.
இப்பிளவுற்ற poomiயில்
பசுமை எனும் புறச்சி செய்ய
வந்தாயோ?
அழாகன வரிகள் மிகவும் அழாக உள்ளது இந்த poem வாழ்த்துக்கள்
சகோதரி இது அப்புகுட்டியின் வரிகள் நீங்கள் வடிக்கலயா???
நிஷா- பண்பாளர்
- பதிவுகள் : 246
இணைந்தது : 13/01/2010
Re: ஈகரை உறவுகளே இந்த மலரை வைத்து ஒரு கவிதை எழுதுங்கள்
priya. wrote:
You are my flower
you are my sweet soft petal
hand in hand
...in my hand
holding this precious gift
the blossom of your beauty
you are my beautiful flower
You are my flower
you are my sweet soft petal
heart in heart
just one heart
beating to your sweet aroma
the aroma of your splendor
you are my beautiful flower
tnx..
priya.tharsini
ஏன் தமிழ் வராதா இந்தப் பகுதியிலாவது தமிழ் வளரட்டும்.
Last edited by நிஷா on Sun 4 Apr 2010 - 5:49; edited 1 time in total
நிஷா- பண்பாளர்
- பதிவுகள் : 246
இணைந்தது : 13/01/2010
Re: ஈகரை உறவுகளே இந்த மலரை வைத்து ஒரு கவிதை எழுதுங்கள்
Tamilzhan wrote:
ஒவ்வொரு நுகர்வுக்கும்
ஒவ்வொரு வாசம் தர
பூக்களால் மட்டுமே முடியும்..!
கவிப்பேரரசு என்ற பட்டமும் எடுத்திட்டீங்கள் வாழ்த்துக்கள்.
நிஷா- பண்பாளர்
- பதிவுகள் : 246
இணைந்தது : 13/01/2010
Re: ஈகரை உறவுகளே இந்த மலரை வைத்து ஒரு கவிதை எழுதுங்கள்
kavinele wrote:குறள் 78:அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்கலைஞர் உரை:
வற்றல் மரந்தளிர்த் தற்று.மனத்தில் அன்பு இல்லாதவருடைய வாழ்க்கை, பாலைவனத்தில் பட்டமரம் தளிர்த்தது போன்றது.மு.வ உரை:அகத்தில் அன்பு இல்லாமல் வாழும் உயிர் வாழக்கை வளமற்ற பாலைநிலத்தில் பட்டமரம் தளிர்த்தாற் போன்றது.சாலமன் பாப்பையா உரை:மனத்தில்Translation:
அன்பு இல்லாமல் குடும்பத்தோடு வாழும் வாழ்க்கை, வறண்ட பாலை நிலத்தில்
காய்ந்து சுக்காகிப் போன மரம் மீண்டும் இலை விடுவது போலாம்.The loveless soul, the very joys of life may know,Explanation:
When flowers, in barren soil, on sapless trees, shall blow.The domestic state of that man whose mind is without love is like the flourishing of a withered tree upon the parched desert.
Re: ஈகரை உறவுகளே இந்த மலரை வைத்து ஒரு கவிதை எழுதுங்கள்
UDAYASUDHA wrote:priya. wrote:
You are my flower
you are my sweet soft petal
hand in hand
...in my hand
holding this precious gift
the blossom of your beauty
you are my beautiful flower
You are my flower
you are my sweet soft petal
heart in heart
just one heart
beating to your sweet aroma
the aroma of your splendor
you are my beautiful flower
tnx..
priya.tharsini
ஐய்யய்யோ, இங்கிலிஸா? தமிழில் கவிதை எழுத சொன்னா இந்தம்மா poem எழுதுதே? any how your poem is super priya
நிஷா- பண்பாளர்
- பதிவுகள் : 246
இணைந்தது : 13/01/2010
Re: ஈகரை உறவுகளே இந்த மலரை வைத்து ஒரு கவிதை எழுதுங்கள்
சிவா wrote:you are my flower
you are my sweet soft petal
hand in hand
...in my hand
holding this precious gift
the blossom of your beauty
you are my beautiful flower
you are my flower
you are my sweet soft petal
heart in heart
just one heart
beating to your sweet aroma
the aroma of your splendor
you are my beautiful flower
you are my flower
you are my first blossom
blossoming love
you are my love
you are my first and true
like sunset ocean blue
you are my beautiful flower
I am glad I picked you
நீங்களுமா தலைவா
நிஷா- பண்பாளர்
- பதிவுகள் : 246
இணைந்தது : 13/01/2010
Re: ஈகரை உறவுகளே இந்த மலரை வைத்து ஒரு கவிதை எழுதுங்கள்
நிலாசகி wrote:வெடித்த நிலம் கிடக்கட்டும்....
வெடித்த பூவின் நம்பிக்கை
வெற்றி தெரிகிறது..... நிழலில்
காத்துக்கிடக்கும் மொட்டுக்கல்
நிஷா- பண்பாளர்
- பதிவுகள் : 246
இணைந்தது : 13/01/2010
Re: ஈகரை உறவுகளே இந்த மலரை வைத்து ஒரு கவிதை எழுதுங்கள்
SAFEER wrote:இந்தப் பாலைவனத்தினிலே
சோககீதம் பாடும்
ஓர் சோலைக் குயிலாக.....
திசையேதும் தெரியாமல்
திசைமாறிப் பறக்கின்றேன்....
இந்த நெருப்பு மண்தரையில்
பட்டுவண்ண ரோஜாவொன்று.....
நட்பெனும் நிழல் தேடி
நான் பறக்கும் திசை நோக்கி
நட்புடன் சிரிக்கிறது....
சுட்டெரிக்கும் சூரியன்
விட்டெறியும் கதிர்களினால்....
தொட்டாலே தீப்பற்றும்
சுட்டெரிக்கும் மண் தரையில்......
வேரூன்றித் தவிக்கும்
அந்த அழகான பூச்செடிக்கு....
நட்பெனும் கரம் நீட்டி
நான் கொடுத்தேன் சிறிது நிழல்.....
நெருப்பு வலையத்தில்
நின்று பூத்தாலும்......
எந்தன் நிழ(மட)ல் கண்டால்
அது நித்தமும்
மலர்ந்து நிற்கும்.....
என் பிரியமான தோழியவள்
பாலைவன ரோஜாதான்.....
என் நட்புப் பூங்காவில்
பளிச்சிடும் ஓர் ரோஜாதான்.....
என் மனதில் நண்பியாய்
நான் நட்டுக்கொண்ட ரோஜாச்செடி....
அது நாள்தோறும் மலர்ந்திருக்க
நான் வணங்கிடுவேன் இறைவனடி....
நிஷா- பண்பாளர்
- பதிவுகள் : 246
இணைந்தது : 13/01/2010
Re: ஈகரை உறவுகளே இந்த மலரை வைத்து ஒரு கவிதை எழுதுங்கள்
maniajith007 wrote:ஒற்றை
காலில்
தவம் செய்யும்
மஞ்சள் மலரே
எதை நோக்கி
அவள் கூந்தலையா
நீ
மலர்ந்தது
போலவே
அவள்
மனமும்
பாலைவனமே
நிஷா- பண்பாளர்
- பதிவுகள் : 246
இணைந்தது : 13/01/2010
Page 6 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
» ஈகரை கவிதை போட்டி 5 ந பரிசளிப்பு விழா காணொளி - ஈகரை நூலகம்
» ஈகரை உறவுகளே .... சாப்பிட வாங்க,,,!
» அனைத்து ஈகரை உறவுகளுக்கும் பழ மொழி தெரிந்தால் எழுதுங்கள்
» படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........
» வணக்கம் ஈகரை உறவுகளே !!!!!!!!!!!!.
» ஈகரை உறவுகளே .... சாப்பிட வாங்க,,,!
» அனைத்து ஈகரை உறவுகளுக்கும் பழ மொழி தெரிந்தால் எழுதுங்கள்
» படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........
» வணக்கம் ஈகரை உறவுகளே !!!!!!!!!!!!.
Page 6 of 7
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|