புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை உறவுகளே இந்த மலரை வைத்து ஒரு கவிதை எழுதுங்கள் - Page 5 Poll_c10ஈகரை உறவுகளே இந்த மலரை வைத்து ஒரு கவிதை எழுதுங்கள் - Page 5 Poll_m10ஈகரை உறவுகளே இந்த மலரை வைத்து ஒரு கவிதை எழுதுங்கள் - Page 5 Poll_c10 
62 Posts - 63%
heezulia
ஈகரை உறவுகளே இந்த மலரை வைத்து ஒரு கவிதை எழுதுங்கள் - Page 5 Poll_c10ஈகரை உறவுகளே இந்த மலரை வைத்து ஒரு கவிதை எழுதுங்கள் - Page 5 Poll_m10ஈகரை உறவுகளே இந்த மலரை வைத்து ஒரு கவிதை எழுதுங்கள் - Page 5 Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
ஈகரை உறவுகளே இந்த மலரை வைத்து ஒரு கவிதை எழுதுங்கள் - Page 5 Poll_c10ஈகரை உறவுகளே இந்த மலரை வைத்து ஒரு கவிதை எழுதுங்கள் - Page 5 Poll_m10ஈகரை உறவுகளே இந்த மலரை வைத்து ஒரு கவிதை எழுதுங்கள் - Page 5 Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
ஈகரை உறவுகளே இந்த மலரை வைத்து ஒரு கவிதை எழுதுங்கள் - Page 5 Poll_c10ஈகரை உறவுகளே இந்த மலரை வைத்து ஒரு கவிதை எழுதுங்கள் - Page 5 Poll_m10ஈகரை உறவுகளே இந்த மலரை வைத்து ஒரு கவிதை எழுதுங்கள் - Page 5 Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
ஈகரை உறவுகளே இந்த மலரை வைத்து ஒரு கவிதை எழுதுங்கள் - Page 5 Poll_c10ஈகரை உறவுகளே இந்த மலரை வைத்து ஒரு கவிதை எழுதுங்கள் - Page 5 Poll_m10ஈகரை உறவுகளே இந்த மலரை வைத்து ஒரு கவிதை எழுதுங்கள் - Page 5 Poll_c10 
1 Post - 1%
viyasan
ஈகரை உறவுகளே இந்த மலரை வைத்து ஒரு கவிதை எழுதுங்கள் - Page 5 Poll_c10ஈகரை உறவுகளே இந்த மலரை வைத்து ஒரு கவிதை எழுதுங்கள் - Page 5 Poll_m10ஈகரை உறவுகளே இந்த மலரை வைத்து ஒரு கவிதை எழுதுங்கள் - Page 5 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை உறவுகளே இந்த மலரை வைத்து ஒரு கவிதை எழுதுங்கள் - Page 5 Poll_c10ஈகரை உறவுகளே இந்த மலரை வைத்து ஒரு கவிதை எழுதுங்கள் - Page 5 Poll_m10ஈகரை உறவுகளே இந்த மலரை வைத்து ஒரு கவிதை எழுதுங்கள் - Page 5 Poll_c10 
254 Posts - 44%
heezulia
ஈகரை உறவுகளே இந்த மலரை வைத்து ஒரு கவிதை எழுதுங்கள் - Page 5 Poll_c10ஈகரை உறவுகளே இந்த மலரை வைத்து ஒரு கவிதை எழுதுங்கள் - Page 5 Poll_m10ஈகரை உறவுகளே இந்த மலரை வைத்து ஒரு கவிதை எழுதுங்கள் - Page 5 Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
ஈகரை உறவுகளே இந்த மலரை வைத்து ஒரு கவிதை எழுதுங்கள் - Page 5 Poll_c10ஈகரை உறவுகளே இந்த மலரை வைத்து ஒரு கவிதை எழுதுங்கள் - Page 5 Poll_m10ஈகரை உறவுகளே இந்த மலரை வைத்து ஒரு கவிதை எழுதுங்கள் - Page 5 Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஈகரை உறவுகளே இந்த மலரை வைத்து ஒரு கவிதை எழுதுங்கள் - Page 5 Poll_c10ஈகரை உறவுகளே இந்த மலரை வைத்து ஒரு கவிதை எழுதுங்கள் - Page 5 Poll_m10ஈகரை உறவுகளே இந்த மலரை வைத்து ஒரு கவிதை எழுதுங்கள் - Page 5 Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
ஈகரை உறவுகளே இந்த மலரை வைத்து ஒரு கவிதை எழுதுங்கள் - Page 5 Poll_c10ஈகரை உறவுகளே இந்த மலரை வைத்து ஒரு கவிதை எழுதுங்கள் - Page 5 Poll_m10ஈகரை உறவுகளே இந்த மலரை வைத்து ஒரு கவிதை எழுதுங்கள் - Page 5 Poll_c10 
15 Posts - 3%
prajai
ஈகரை உறவுகளே இந்த மலரை வைத்து ஒரு கவிதை எழுதுங்கள் - Page 5 Poll_c10ஈகரை உறவுகளே இந்த மலரை வைத்து ஒரு கவிதை எழுதுங்கள் - Page 5 Poll_m10ஈகரை உறவுகளே இந்த மலரை வைத்து ஒரு கவிதை எழுதுங்கள் - Page 5 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஈகரை உறவுகளே இந்த மலரை வைத்து ஒரு கவிதை எழுதுங்கள் - Page 5 Poll_c10ஈகரை உறவுகளே இந்த மலரை வைத்து ஒரு கவிதை எழுதுங்கள் - Page 5 Poll_m10ஈகரை உறவுகளே இந்த மலரை வைத்து ஒரு கவிதை எழுதுங்கள் - Page 5 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ஈகரை உறவுகளே இந்த மலரை வைத்து ஒரு கவிதை எழுதுங்கள் - Page 5 Poll_c10ஈகரை உறவுகளே இந்த மலரை வைத்து ஒரு கவிதை எழுதுங்கள் - Page 5 Poll_m10ஈகரை உறவுகளே இந்த மலரை வைத்து ஒரு கவிதை எழுதுங்கள் - Page 5 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஈகரை உறவுகளே இந்த மலரை வைத்து ஒரு கவிதை எழுதுங்கள் - Page 5 Poll_c10ஈகரை உறவுகளே இந்த மலரை வைத்து ஒரு கவிதை எழுதுங்கள் - Page 5 Poll_m10ஈகரை உறவுகளே இந்த மலரை வைத்து ஒரு கவிதை எழுதுங்கள் - Page 5 Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஈகரை உறவுகளே இந்த மலரை வைத்து ஒரு கவிதை எழுதுங்கள் - Page 5 Poll_c10ஈகரை உறவுகளே இந்த மலரை வைத்து ஒரு கவிதை எழுதுங்கள் - Page 5 Poll_m10ஈகரை உறவுகளே இந்த மலரை வைத்து ஒரு கவிதை எழுதுங்கள் - Page 5 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை உறவுகளே இந்த மலரை வைத்து ஒரு கவிதை எழுதுங்கள்


   
   

Page 5 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

நிஷா
நிஷா
பண்பாளர்

பதிவுகள் : 246
இணைந்தது : 13/01/2010

Postநிஷா Wed Jan 20, 2010 4:00 pm

First topic message reminder :

Image Hosting

நம்ம தலைவர் உத்தரவோடு அன்பு மலர்


kavinele
kavinele
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 946
இணைந்தது : 14/09/2009

Postkavinele Wed Jan 20, 2010 10:13 pm

வறண்ட நிலத்தின் மேல்
வான் பொழியும் பூச்சொரியல்
கனத்த மனதிற்கு
மருந்திடும் மென் மயிலிறகு
துன்பத்தின் சாயலையும்
துரத்தி விடும் தேவதை
இன்பத்தை வரவழைத்து
இதம் தரும் இன்னிசை
சுட்டெரிக்கும் வெயிலினிலே
சுகந் தரும் ஆலமரம்
அலைக்கழியும் மனதிற்கு
அமைதி தரும் நந்தவனம்

kavinele
kavinele
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 946
இணைந்தது : 14/09/2009

Postkavinele Wed Jan 20, 2010 10:15 pm

குறள் 78:
அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று.
கலைஞர் உரை:
மனத்தில் அன்பு இல்லாதவருடைய வாழ்க்கை, பாலைவனத்தில் பட்டமரம் தளிர்த்தது போன்றது.
மு.வ உரை:
அகத்தில் அன்பு இல்லாமல் வாழும் உயிர் வாழக்கை வளமற்ற பாலைநிலத்தில் பட்டமரம் தளிர்த்தாற் போன்றது.
சாலமன் பாப்பையா உரை:
மனத்தில்
அன்பு இல்லாமல் குடும்பத்தோடு வாழும் வாழ்க்கை, வறண்ட பாலை நிலத்தில்
காய்ந்து சுக்காகிப் போன மரம் மீண்டும் இலை விடுவது போலாம்.
Translation:
The loveless soul, the very joys of life may know,
When flowers, in barren soil, on sapless trees, shall blow.
Explanation:
The domestic state of that man whose mind is without love is like the flourishing of a withered tree upon the parched desert.


அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu Jan 21, 2010 1:17 am

kபிரியன் wrote:Image Hosting

நம்ம தலைவர் உத்தரவோடு அன்பு மலர்

Image Hosting அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

நிஷா
நிஷா
பண்பாளர்

பதிவுகள் : 246
இணைந்தது : 13/01/2010

Postநிஷா Thu Jan 21, 2010 2:08 am

Manik wrote:மலர்கள்

சூப்பர் நன்பா என்ன கொடுமை சார் இது

நிஷா
நிஷா
பண்பாளர்

பதிவுகள் : 246
இணைந்தது : 13/01/2010

Postநிஷா Thu Jan 21, 2010 2:09 am

சிவா wrote:இந்த வரண்ட
நிலத்தில் கூட
அழகிய பூ பூத்துள்ளது!!!

ஆனால் - உன்
மனதில் ஏனடி
காதலெனும் பூ
கானல் நீராகவே
காணாமல் போய்விட்டது!!!

கவலை வேண்டாம் தலைவா அது சீக்ரமே நடக்கும் தாமதத்திற்க்கு மன்னிக்கவும் மகிழ்ச்சி

நிஷா
நிஷா
பண்பாளர்

பதிவுகள் : 246
இணைந்தது : 13/01/2010

Postநிஷா Thu Jan 21, 2010 2:10 am

Baby wrote:தாகம்

வறண்ட நிலத்திலும்
வாடாத மலரென
மங்கை நான்
இதழ் விரித்து காத்திருக்கிறேன்
ஆகாய கங்கையென - நீ
பொழியும்
எச்சில் படிந்த முத்தத்திற்காய்
தாகத்துடன்...! ஈகரை உறவுகளே இந்த மலரை வைத்து ஒரு கவிதை எழுதுங்கள் - Page 5 599303




இது என் சொந்த கவிதை. உமது கருத்துக்களை எதிர்நோக்கி அன்பு தோழி பேபி


அருமை அன்புச்சகோதரி வாழ்த்துக்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நிஷா
நிஷா
பண்பாளர்

பதிவுகள் : 246
இணைந்தது : 13/01/2010

Postநிஷா Thu Jan 21, 2010 2:11 am

appukuddy wrote:பாலை வனத்தில் மலர்திட்ட
பாச மலரே
உன்னை இவ்வரண்ட poomiயில்
வித்திட்டுச்சென்றவர் யாரோ?
நான் அறியேன்.
இப்பிளவுற்ற poomiயில்
பசுமை எனும் புறச்சி செய்ய
வந்தாயோ?
கண் இருந்தும் கண் இழந்தவரள்
வாழும் இந்த ஈரமற்ற poomiயில்
பசுமை எனும் சாதனை
படைக்க வந்தாயா?
வாடாத மலரே
உன் புறட்ச்சிக்கு நான்
தலை வணங்குகிறேன்
தொடரட்டும் உன் புதுமை
புறட்ச்சி.


நல்ல கற்ப்பனை உறவே வாழ்க மகிழ்ச்சி மகிழ்ச்சி

நிஷா
நிஷா
பண்பாளர்

பதிவுகள் : 246
இணைந்தது : 13/01/2010

Postநிஷா Thu Jan 21, 2010 2:12 am

UDAYASUDHA wrote:உங்க கவிதை மிகவும் அருமை பேபி, அப்புக்குட்டி.வாழ்த்துக்கள்.

பெரிய தல, இது உங்களுக்கு அனுபவ கவிதையோ? மாணவி ஒத்துக்க மாட்டேங்றாங்களா?

எங்கே நமது கவி பேரரசு தமிழன்?
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நிஷா
நிஷா
பண்பாளர்

பதிவுகள் : 246
இணைந்தது : 13/01/2010

Postநிஷா Thu Jan 21, 2010 2:14 am

நிஷா
நிஷா
பண்பாளர்

பதிவுகள் : 246
இணைந்தது : 13/01/2010

Postநிஷா Thu Jan 21, 2010 2:15 am

rifas wrote:அழகிய வரண்ட நிலத்திலே உண் அழகிய முகம் போலே
பூத்திருக்கும் இந்த பூ குட என்னை நேசிகின்றதே
ஏன் நீ என்னை ஒரு வரண்ட நிலம்போல் மறந்தாய்

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



Page 5 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக