Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை உறவுகளே இந்த மலரை வைத்து ஒரு கவிதை எழுதுங்கள்
+17
சபீர்
nandhtiha
நிலாசகி
Tamilzhan
தர்ஷினி
யுவா
ரிபாஸ்
சம்சுதீன்
உதயசுதா
kilaisyed
தண்டாயுதபாணி
பாலாஜி
அப்புகுட்டி
Baby
சிவா
Manik
நிஷா
21 posters
Page 5 of 7
Page 5 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Re: ஈகரை உறவுகளே இந்த மலரை வைத்து ஒரு கவிதை எழுதுங்கள்
வறண்ட நிலத்தின் மேல்
வான் பொழியும் பூச்சொரியல்
கனத்த மனதிற்கு
மருந்திடும் மென் மயிலிறகு
துன்பத்தின் சாயலையும்
துரத்தி விடும் தேவதை
இன்பத்தை வரவழைத்து
இதம் தரும் இன்னிசை
சுட்டெரிக்கும் வெயிலினிலே
சுகந் தரும் ஆலமரம்
அலைக்கழியும் மனதிற்கு
அமைதி தரும் நந்தவனம்
வான் பொழியும் பூச்சொரியல்
கனத்த மனதிற்கு
மருந்திடும் மென் மயிலிறகு
துன்பத்தின் சாயலையும்
துரத்தி விடும் தேவதை
இன்பத்தை வரவழைத்து
இதம் தரும் இன்னிசை
சுட்டெரிக்கும் வெயிலினிலே
சுகந் தரும் ஆலமரம்
அலைக்கழியும் மனதிற்கு
அமைதி தரும் நந்தவனம்
kavinele- இளையநிலா
- பதிவுகள் : 946
இணைந்தது : 14/09/2009
Re: ஈகரை உறவுகளே இந்த மலரை வைத்து ஒரு கவிதை எழுதுங்கள்
குறள் 78:
அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்கலைஞர் உரை:
வற்றல் மரந்தளிர்த் தற்று.
மனத்தில் அன்பு இல்லாதவருடைய வாழ்க்கை, பாலைவனத்தில் பட்டமரம் தளிர்த்தது போன்றது.மு.வ உரை:
அகத்தில் அன்பு இல்லாமல் வாழும் உயிர் வாழக்கை வளமற்ற பாலைநிலத்தில் பட்டமரம் தளிர்த்தாற் போன்றது.சாலமன் பாப்பையா உரை:
மனத்தில்Translation:
அன்பு இல்லாமல் குடும்பத்தோடு வாழும் வாழ்க்கை, வறண்ட பாலை நிலத்தில்
காய்ந்து சுக்காகிப் போன மரம் மீண்டும் இலை விடுவது போலாம்.
The loveless soul, the very joys of life may know,Explanation:
When flowers, in barren soil, on sapless trees, shall blow.
The domestic state of that man whose mind is without love is like the flourishing of a withered tree upon the parched desert.
kavinele- இளையநிலா
- பதிவுகள் : 946
இணைந்தது : 14/09/2009
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: ஈகரை உறவுகளே இந்த மலரை வைத்து ஒரு கவிதை எழுதுங்கள்
Manik wrote:மலர்கள்
சூப்பர் நன்பா
நிஷா- பண்பாளர்
- பதிவுகள் : 246
இணைந்தது : 13/01/2010
Re: ஈகரை உறவுகளே இந்த மலரை வைத்து ஒரு கவிதை எழுதுங்கள்
சிவா wrote:இந்த வரண்ட
நிலத்தில் கூட
அழகிய பூ பூத்துள்ளது!!!
ஆனால் - உன்
மனதில் ஏனடி
காதலெனும் பூ
கானல் நீராகவே
காணாமல் போய்விட்டது!!!
கவலை வேண்டாம் தலைவா அது சீக்ரமே நடக்கும் தாமதத்திற்க்கு மன்னிக்கவும்
நிஷா- பண்பாளர்
- பதிவுகள் : 246
இணைந்தது : 13/01/2010
Re: ஈகரை உறவுகளே இந்த மலரை வைத்து ஒரு கவிதை எழுதுங்கள்
Baby wrote:தாகம்
வறண்ட நிலத்திலும்
வாடாத மலரென
மங்கை நான்
இதழ் விரித்து காத்திருக்கிறேன்
ஆகாய கங்கையென - நீ
பொழியும்
எச்சில் படிந்த முத்தத்திற்காய்
தாகத்துடன்...!
இது என் சொந்த கவிதை. உமது கருத்துக்களை எதிர்நோக்கி அன்பு தோழி பேபி
அருமை அன்புச்சகோதரி வாழ்த்துக்கள்
நிஷா- பண்பாளர்
- பதிவுகள் : 246
இணைந்தது : 13/01/2010
Re: ஈகரை உறவுகளே இந்த மலரை வைத்து ஒரு கவிதை எழுதுங்கள்
appukuddy wrote:பாலை வனத்தில் மலர்திட்ட
பாச மலரே
உன்னை இவ்வரண்ட poomiயில்
வித்திட்டுச்சென்றவர் யாரோ?
நான் அறியேன்.
இப்பிளவுற்ற poomiயில்
பசுமை எனும் புறச்சி செய்ய
வந்தாயோ?
கண் இருந்தும் கண் இழந்தவரள்
வாழும் இந்த ஈரமற்ற poomiயில்
பசுமை எனும் சாதனை
படைக்க வந்தாயா?
வாடாத மலரே
உன் புறட்ச்சிக்கு நான்
தலை வணங்குகிறேன்
தொடரட்டும் உன் புதுமை
புறட்ச்சி.
நல்ல கற்ப்பனை உறவே வாழ்க
நிஷா- பண்பாளர்
- பதிவுகள் : 246
இணைந்தது : 13/01/2010
Re: ஈகரை உறவுகளே இந்த மலரை வைத்து ஒரு கவிதை எழுதுங்கள்
UDAYASUDHA wrote:உங்க கவிதை மிகவும் அருமை பேபி, அப்புக்குட்டி.வாழ்த்துக்கள்.
பெரிய தல, இது உங்களுக்கு அனுபவ கவிதையோ? மாணவி ஒத்துக்க மாட்டேங்றாங்களா?
எங்கே நமது கவி பேரரசு தமிழன்?
நிஷா- பண்பாளர்
- பதிவுகள் : 246
இணைந்தது : 13/01/2010
நிஷா- பண்பாளர்
- பதிவுகள் : 246
இணைந்தது : 13/01/2010
Re: ஈகரை உறவுகளே இந்த மலரை வைத்து ஒரு கவிதை எழுதுங்கள்
rifas wrote:அழகிய வரண்ட நிலத்திலே உண் அழகிய முகம் போலே
பூத்திருக்கும் இந்த பூ குட என்னை நேசிகின்றதே
ஏன் நீ என்னை ஒரு வரண்ட நிலம்போல் மறந்தாய்
நிஷா- பண்பாளர்
- பதிவுகள் : 246
இணைந்தது : 13/01/2010
Page 5 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
» ஈகரை கவிதை போட்டி 5 ந பரிசளிப்பு விழா காணொளி - ஈகரை நூலகம்
» ஈகரை உறவுகளே .... சாப்பிட வாங்க,,,!
» அனைத்து ஈகரை உறவுகளுக்கும் பழ மொழி தெரிந்தால் எழுதுங்கள்
» படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........
» வணக்கம் ஈகரை உறவுகளே !!!!!!!!!!!!.
» ஈகரை உறவுகளே .... சாப்பிட வாங்க,,,!
» அனைத்து ஈகரை உறவுகளுக்கும் பழ மொழி தெரிந்தால் எழுதுங்கள்
» படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........
» வணக்கம் ஈகரை உறவுகளே !!!!!!!!!!!!.
Page 5 of 7
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|