புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அஷ்டமா சித்தியும் தந்தருளும் விராலி மலை சித்தன் I_vote_lcapஅஷ்டமா சித்தியும் தந்தருளும் விராலி மலை சித்தன் I_voting_barஅஷ்டமா சித்தியும் தந்தருளும் விராலி மலை சித்தன் I_vote_rcap 
61 Posts - 47%
heezulia
அஷ்டமா சித்தியும் தந்தருளும் விராலி மலை சித்தன் I_vote_lcapஅஷ்டமா சித்தியும் தந்தருளும் விராலி மலை சித்தன் I_voting_barஅஷ்டமா சித்தியும் தந்தருளும் விராலி மலை சித்தன் I_vote_rcap 
38 Posts - 29%
mohamed nizamudeen
அஷ்டமா சித்தியும் தந்தருளும் விராலி மலை சித்தன் I_vote_lcapஅஷ்டமா சித்தியும் தந்தருளும் விராலி மலை சித்தன் I_voting_barஅஷ்டமா சித்தியும் தந்தருளும் விராலி மலை சித்தன் I_vote_rcap 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
அஷ்டமா சித்தியும் தந்தருளும் விராலி மலை சித்தன் I_vote_lcapஅஷ்டமா சித்தியும் தந்தருளும் விராலி மலை சித்தன் I_voting_barஅஷ்டமா சித்தியும் தந்தருளும் விராலி மலை சித்தன் I_vote_rcap 
6 Posts - 5%
T.N.Balasubramanian
அஷ்டமா சித்தியும் தந்தருளும் விராலி மலை சித்தன் I_vote_lcapஅஷ்டமா சித்தியும் தந்தருளும் விராலி மலை சித்தன் I_voting_barஅஷ்டமா சித்தியும் தந்தருளும் விராலி மலை சித்தன் I_vote_rcap 
5 Posts - 4%
Raji@123
அஷ்டமா சித்தியும் தந்தருளும் விராலி மலை சித்தன் I_vote_lcapஅஷ்டமா சித்தியும் தந்தருளும் விராலி மலை சித்தன் I_voting_barஅஷ்டமா சித்தியும் தந்தருளும் விராலி மலை சித்தன் I_vote_rcap 
3 Posts - 2%
prajai
அஷ்டமா சித்தியும் தந்தருளும் விராலி மலை சித்தன் I_vote_lcapஅஷ்டமா சித்தியும் தந்தருளும் விராலி மலை சித்தன் I_voting_barஅஷ்டமா சித்தியும் தந்தருளும் விராலி மலை சித்தன் I_vote_rcap 
3 Posts - 2%
kavithasankar
அஷ்டமா சித்தியும் தந்தருளும் விராலி மலை சித்தன் I_vote_lcapஅஷ்டமா சித்தியும் தந்தருளும் விராலி மலை சித்தன் I_voting_barஅஷ்டமா சித்தியும் தந்தருளும் விராலி மலை சித்தன் I_vote_rcap 
2 Posts - 2%
Barushree
அஷ்டமா சித்தியும் தந்தருளும் விராலி மலை சித்தன் I_vote_lcapஅஷ்டமா சித்தியும் தந்தருளும் விராலி மலை சித்தன் I_voting_barஅஷ்டமா சித்தியும் தந்தருளும் விராலி மலை சித்தன் I_vote_rcap 
2 Posts - 2%
Saravananj
அஷ்டமா சித்தியும் தந்தருளும் விராலி மலை சித்தன் I_vote_lcapஅஷ்டமா சித்தியும் தந்தருளும் விராலி மலை சித்தன் I_voting_barஅஷ்டமா சித்தியும் தந்தருளும் விராலி மலை சித்தன் I_vote_rcap 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அஷ்டமா சித்தியும் தந்தருளும் விராலி மலை சித்தன் I_vote_lcapஅஷ்டமா சித்தியும் தந்தருளும் விராலி மலை சித்தன் I_voting_barஅஷ்டமா சித்தியும் தந்தருளும் விராலி மலை சித்தன் I_vote_rcap 
176 Posts - 41%
heezulia
அஷ்டமா சித்தியும் தந்தருளும் விராலி மலை சித்தன் I_vote_lcapஅஷ்டமா சித்தியும் தந்தருளும் விராலி மலை சித்தன் I_voting_barஅஷ்டமா சித்தியும் தந்தருளும் விராலி மலை சித்தன் I_vote_rcap 
174 Posts - 40%
mohamed nizamudeen
அஷ்டமா சித்தியும் தந்தருளும் விராலி மலை சித்தன் I_vote_lcapஅஷ்டமா சித்தியும் தந்தருளும் விராலி மலை சித்தன் I_voting_barஅஷ்டமா சித்தியும் தந்தருளும் விராலி மலை சித்தன் I_vote_rcap 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
அஷ்டமா சித்தியும் தந்தருளும் விராலி மலை சித்தன் I_vote_lcapஅஷ்டமா சித்தியும் தந்தருளும் விராலி மலை சித்தன் I_voting_barஅஷ்டமா சித்தியும் தந்தருளும் விராலி மலை சித்தன் I_vote_rcap 
21 Posts - 5%
prajai
அஷ்டமா சித்தியும் தந்தருளும் விராலி மலை சித்தன் I_vote_lcapஅஷ்டமா சித்தியும் தந்தருளும் விராலி மலை சித்தன் I_voting_barஅஷ்டமா சித்தியும் தந்தருளும் விராலி மலை சித்தன் I_vote_rcap 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
அஷ்டமா சித்தியும் தந்தருளும் விராலி மலை சித்தன் I_vote_lcapஅஷ்டமா சித்தியும் தந்தருளும் விராலி மலை சித்தன் I_voting_barஅஷ்டமா சித்தியும் தந்தருளும் விராலி மலை சித்தன் I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
அஷ்டமா சித்தியும் தந்தருளும் விராலி மலை சித்தன் I_vote_lcapஅஷ்டமா சித்தியும் தந்தருளும் விராலி மலை சித்தன் I_voting_barஅஷ்டமா சித்தியும் தந்தருளும் விராலி மலை சித்தன் I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
அஷ்டமா சித்தியும் தந்தருளும் விராலி மலை சித்தன் I_vote_lcapஅஷ்டமா சித்தியும் தந்தருளும் விராலி மலை சித்தன் I_voting_barஅஷ்டமா சித்தியும் தந்தருளும் விராலி மலை சித்தன் I_vote_rcap 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அஷ்டமா சித்தியும் தந்தருளும் விராலி மலை சித்தன் I_vote_lcapஅஷ்டமா சித்தியும் தந்தருளும் விராலி மலை சித்தன் I_voting_barஅஷ்டமா சித்தியும் தந்தருளும் விராலி மலை சித்தன் I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
அஷ்டமா சித்தியும் தந்தருளும் விராலி மலை சித்தன் I_vote_lcapஅஷ்டமா சித்தியும் தந்தருளும் விராலி மலை சித்தன் I_voting_barஅஷ்டமா சித்தியும் தந்தருளும் விராலி மலை சித்தன் I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அஷ்டமா சித்தியும் தந்தருளும் விராலி மலை சித்தன்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84030
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Feb 11, 2022 8:46 am

அருணகிரிநாதர், தான் கண்ட காட்சியை நம்ப முடியாமல்
திண்டாடினார். காரணம், எந்த வேடன் ஆபத்துக் காலத்தில்
வனத்தில் துணையாக வந்து வழிகாட்டினானோ அந்த வேடன்
இப்போது அங்கு இல்லை!

அவனுக்கு பதிலாக நீலமயில் மீது ஆறுமுகத்து எம்பெருமான்
அமர்ந்திருந்தார்! அவரது திருமடியில் வள்ளி, தேவசேனா
நாச்சியார்கள் அமர்ந்து, அருளாட்சி செய்துகொண்டிருந்தார்கள்.

அதைக் கண்டதும் வேடன் வடிவில் வந்து வழிகாட்டியது
வேதநாயகன் முருகர்தான் என்பதை அருணகிரிநாதர் உணர
அதிக நேரம் பிடிக்கவில்லை.

‘‘அன்று, தேவர்களைக் காக்க அவர்களது
சேனாதிபதியாக ஆனாய்... இன்று இந்த சிறியவனைக் காக்க
வேடனாகவும் ஆனாயோ முருகா!’’ நெக்குருகினார்.

அவரது பூரிப்பைக் கண்டு அகமகிழ்ந்த கந்தன், ‘‘அருணகிரி!
பாடு! சுந்தரத் தமிழால் என்னைப் பாடு! உன் தமிழைக் கேட்கவே
வந்தேன்...’’ என்றார்.

‘‘சுவாமி! வேதங்கள் செய்த துதியை விடவா என்னுடைய இந்த
புலம்பல் இனிமையாக இருக்கப்போகிறது? இருந்தாலும் தாங்கள்
கட்டளை இட்டதால் பாடுகிறேன்...’’
இருகண்களிலும் நீர் வழிய வாய் குழறிய படியே தன்னைத்
தேற்றிக் கொண்டு பாட ஆரம்பித்தார்.

சீரான கோல கால நவமணி
மாலாபி ஷேக பார வெகுவித
தேவாதி தேவர் சேவை செயுமுக ...... மலராறும்
சீராடு வீர மாது மருவிய
ஈராறு தோளு நீளும் வரியளி
சீராக மோது நீப பரிமள ...... இருதாளும்
ஆறாத காதல் வேடர் மடமகள்
ஜீமூத மூர்வ லாரி மடமகள்
ஆதார பூத மாக வலமிட ...... முறைவாழ்வும்
ஆராயு நீதி வேலு மயிலுமெய்ஞ்
ஞானாபி ராம தாப வடிவமும்
ஆபாத னேனு நாளு நினைவது ...... பெறவேணும்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84030
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Feb 11, 2022 8:49 am



-
அருணகிரி தனது கவிதை என்னும் அமுதத்தால் குமரனை
அபிஷேகித்தார். முருகனும் பால் பஞ்சாமிர்தம் முதலிய
அபிஷேகத்தை விட இந்தக் கவிதையாலேயே அகமகிழ்ந்தார்.
அதை அவரது பாதி மூடிய கண்களும் ஜதி பிசகாமல் தாளம்
போடும் கைகளும் பைங்க மலர் தாளும் வெளிச்சமிட்டுக்
காட்டின.

அருணகிரி அமுத மழை பொழிந்து தீர்த்தபின் முருகன் பேச
ஆரம்பித்தார். ‘‘ஆஹா... அருணகிரி! என்னே உன் கவிப்
புலமை. நான்கே வரியில் நீ கண்ட அற்புதக் காட்சியை தெள்ளத்
தெளிவாக விளக்கி விட்டாயே?’’ வியந்தபடியே கேட்டார் குகன்.

‘‘இந்தப் புலமை நீங்கள் தந்த பிச்சையல்லவா? பரம்பொருளே!
என்னை விட்டு ஆணவம் என்னும் மலம் நீங்கி விட்டதா என
சோதிக்க இப்படி ஒரு நாடகமா? வேண்டாம் பிரபு. இந்தச்
சிறியவனிடம் அது வேண்டாம்...’’ பக்தியில் குழைந்தார்
அருணகிரிநாதர்.

‘‘சரி அருணகிரி... நான் சொல்வதைக் கேள். இன்று உனக்கு நான்
சொல்லப் போகும் பாடம் அதி முக்கியமானது. அதைவிட
முக்கியமானது பாடத்தின் முடிவில் உனக்கு வைக்கப் போகும்
பரீட்சை...’’ புதிராகப் பேசினார் கதிர்வேலன்.

‘‘தங்கள் சித்தம் என் பாக்கியம் குருநாதா!’’ என்றபடி கைகட்டி
வாய் பொத்தி குமரனருகில் உபதேசம் பெறச் சித்தமாக நின்று
கொண்டார் அருணகிரியார்.‘‘இன்று உனக்கு அஷ்டமா
சித்திகளையும் உபதேசிக்கப் போகிறேன்..’’ அருணகிரியாரின்
செவியருகில் வந்து கிசுகிசுத்தார் கந்தன்.

அதைக் கேட்ட அருணகிரியாரின் கண்கள் ஆச்சரியத்தில் அகண்டு
விரிந்தன. முருகன் ஒரு மர்மப் புன்னகை பூத்தபடியே
அருணகிரியாரின் தலையில் கையை வைத்தார். அந்த தெய்வீக
ஸ்பரிசம் தந்த பரவசத்தில் தன்னையும் மறந்து மூழ்கினார் அவர்.

‘‘அருணகிரி! அருணகிரி! கண்களைத் திற...’’ வேலனின்
இனிமையான குரல் கேட்டு சுயநினைவுக்கு வந்தார் அருணகிரி

நாதர். அவர் கண்ட காட்சி அவரை பிரமிக்கச் செய்தது.
ஆம். முருகன் அவரது சிரத்தில் கைவைத்ததும் ஆறடி இருந்த
அவரது தேகம் அணுவையும் விட சிறியதாகிப் போனது.
சிறு எறும்பு கூட அவரது கண்களுக்கு ஏதோ ராட்சச பூச்சி போலத்
தோன்றியது. காண்பது அனைத்தும் பெரியதாக இருக்கவே அவர்
தன்னையும் அறியாமல் ‘‘கந்தா...’’ என்றார்.

உடன் நொடியில் அவரது உருவம் இமயமலையை விட உயரமாக
நெடிது உயர்ந்து வளர்ந்தது. இந்த உலகமே அவருக்கு கால்
தூசியைப் போல தென்பட்டது. அதைக் கண்ட அவருக்கு
தலையெல்லாம் சுற்றியது. ஒன்றும் விளங்கவும் இல்லை.

‘‘முருகா! இந்த ஏழையை வைத்து ஏன் இந்த விசித்திர
விளையாட்டு?’’ அவரது இதழ்கள் மெல்ல முணுமுணுத்தன.
ஆனால் அவரது உருவம் நன்கு பெருத்திருந்தபடியால் அது
அண்டங்கள் எங்கும் எதிரொலித்தது. அருணகிரியார் அச்சத்தில்
கண்களை இறுக மூடிக் கொண்டார்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக