புதிய பதிவுகள்
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by ayyasamy ram Today at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan | ||||
eraeravi | ||||
sureshyeskay |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முதல் பார்வை: மகான் | விக்ரமின் ரியல் கம்பேக்.. ஆனால் திரைக்கதை...?
Page 1 of 1 •
தொன்று தொட்டு காந்தியக் கொள்கைகளை தீவிரமாக பின்பற்றி
வரும் குடும்பத்தில் பிறந்தவர் காந்தி மகான் (விக்ரம்). சிறுவயது
முதலே மது ஒழிப்பு, அகிம்சை உள்ளிட்ட காந்தியக் கொள்கைகள்
புகுத்தப்பட்டு வளர்க்கப்பட்டவர்.
அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரியும் விக்ரமுக்கு வாழ்க்கை
நாற்பது ஆண்டுகளாக எந்தவித பிடிப்பும் இல்லாமல் போய்க்
கொண்டிருக்குறது. திடீரென ஒருநாள் எதேச்சையாக தனது பால்ய
கால நண்பனாக சத்யவான் (சிம்ஹா) மற்றும் அவரது மகன் ராக்கி (
சனந்த்) இருவரையும் சந்திக்கும் விக்ரமின் வாழ்க்கை அன்றோடு
தலைகீழாக மாறிவிடுகிறது.
இருவரும் சொந்தமாக மதுபானம் தயாரித்து மிகப்பெரிய
தொழிலதிபர்களாக மாறுகிறார்கள். அவர்களுடைய மற்றோரு பால்ய
நண்பரும் அரசியல்வாதியுமான ஞானம் (முத்துகுமார்) உதவுகிறார்.
விக்ரம் மற்றும் சிம்ஹா வாழ்க்கையில் பல ஆண்டுகளுக்குப் பிறகு
தாதா என்னும் ஒரு போலீஸ் அதிகாரி (துருவ் விக்ரம்) வடிவில் சிக்கல்
வருகிறது. அதன் பிறகு என்னவானது என்பதே ‘மகான்’ படத்தின்
கதை.
ஒழுக்கசீலனாக வாழும் ஒரு சாதாரண மனிதன் எப்படி வாழ்க்கையில்
அதற்கு நேரெதிர் திசைக்கு செல்கிறான் என்று சொல்லும்
‘ப்ரேக்கிங் பேட்’ பாணி கதை. அங்கே கல்லூரியில் கெமிஸ்ட்ரி
வாத்தியார் -
இங்கே பள்ளியில் காமர்ஸ் வாத்தியார். அங்கே மெத் -
இங்கே மதுபானம். ஆனால் அதை தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றவகையில்
காந்திரம், மது ஒழிப்பு என்ற பாலிஷ் தடவி கொடுக்க முயன்றிருக்கிறார்
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்.
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
காந்தி மகானாக விக்ரம். படம் முழுக்க விக்ரமின் ராஜ்ஜியம்
தான். ஒற்றை ஆளாக படம் முழுக்க தன்னுடைய அட்டகாசமான
நடிப்பினாலும், நுணுக்கமான உடல்மொழிகளாலும் நின்று
ஆடுகிறார்.
ஒரு நல்ல கலைஞனுக்கு தேவை அவனது முழுமையான
நடிப்பை வெளிக்கொண்டு வரும் ஒரு நல்ல கதாபாத்திரம் தான்
என்பதற்கு இப்படம் ஒரு நல்ல உதாரணமாக சொல்லலாம்.
கோபம், அழுகை, விரக்தி, மகிழ்ச்சி என நீண்ட வருடங்களுக்குப்
பிறகு விக்ரமின் நடிப்புக்கு சரியான தீனி போட்டிருக்கிறார்
இயக்குநர். விக்ரமுக்கு உண்மையான கம்பேக் என்று
இப்படத்தைச் சொல்லலாம். தாதாவாக துருவ் விக்ரம்.
‘ஆதித்ய வர்மா’வில் பார்த்ததைப் போலவே படம் முழுக்க
இதிலும் விறைப்பாகவே வருகிறார்.
அவர் கல்லூரியில் படிப்பதாக காட்டப்படும் சிறிய ப்ளாஷ்பேக்
காட்சியில் கூட அதே விறைப்பான உடல்மொழிதான். ஷேவ்
செய்திருப்பதால் மட்டுமே அவர் ஒரு மாணவன் என்று தெரிந்து
கொள்ள முடிகிறது. சில இடங்களில் ஓவர் ஆக்டிங் செய்கிறார்.
நடிப்பு, நடனம் என அப்படியே விக்ரமை நகலெடுக்காமல்
தனக்கென ஒரு பாதையை தேர்ந்தெடுத்துக் கொண்டால் எ
திர்காலத்தில் மிளிர வாய்ப்புள்ளது.
கார்த்திக் சுப்புராஜ் படங்களில் மட்டும் சிம்ஹாவுக்கு நடிப்பும்,
உடல்மொழியும் எங்கிருந்து வருகிறது என்று தெரியவில்லை.
அவரும் விக்ரமுக்கு இணையாக சிறப்பான நடிப்பை
வெளிப்படுத்தியுள்ளார். இவர்கள் தவிர சிம்ரன், முத்துகுமார்,
சனந்த் என அனைவரும் தங்கள் வேலையை குறையின்றி
செய்திருக்கிறார்கள்.
சிவா and Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளனர்
-
படத்தின் தொடக்கத்தில் வரும் 60களின் ப்ளாஷ்பேக் காட்சிகள்
தொடங்கி விக்ரம் சிம்ஹாவை சந்திக்கும் வரையிலான முதல்
20 நிமிடங்கள் தொய்வின்றி சுவாரஸ்யமாகவே செல்கின்றன.
அதன் பிறகு விக்ரமின் வளர்ச்சி, மதுபான தயாரிப்பு என கதை
ஒரு கேங்ஸ்டர் களத்துக்குள் நுழையும்போது திரைக்கதை
தடுமாறத் தொடங்கிவிடுகிறது. பால்ய நண்பர்களான விக்ரம்,
சிம்ஹா எதேச்சையாக சந்தித்துக் கொள்வது சரி. ஆனால் அதே
போலவே முத்துகுமாரையும் விக்ரம் சந்திப்பதை ஏற்றுக் கொள்ள
முடியவில்லை.
படத்தின் இடைவேளையின் போதுதான் துருவ் என்ட்ரி
கொடுக்கிறார். அதன் பிறகு சூடுபிடிக்க வேண்டிய திரைக்கதை
மீண்டும் சுருண்டு படுத்துக் கொள்கிறது. விக்ரம் - சிம்ஹாவின்
ஆட்களை துருவ் துரத்தி துரத்திக் கொள்வது என வந்த காட்சிகளே
மீண்டும் மீண்டும் வந்து கொண்டிருக்கின்றன.
பல காட்சிகள் எளிதில் யூகிக்கும்படியாக அமைக்கப்பட்டுள்ளன.
இரண்டாம் பாதி முழுக்க வரும் அப்பா - மகன் சென்டிமென்ட்
காட்சிகள் பார்ப்பவர்களுக்கு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
வழக்கமாக கார்த்திக் சுப்புராஜ் படங்களின் இறுதியில் வரும்
ட்விஸ்ட்டும் இதில் பெரிதாக எடுபடவில்லை.
படத்தின் இறுதி 20 நிமிடங்கள் ரசிக்கும்படி இருக்கின்றன. படத்தில்
ஆங்காங்கே சில நல்ல தருணங்கள் வருகின்றன. அவையும்
திரைக்கதையின் பலவீனத்தால படம் முடியும்போது நம் நினைவில்
தங்காமல் மறைந்து விடுகின்றன.
சந்தோஷ் நாராயணனின் இசை மற்றும் ஷ்ரேயஸ் கிருஷ்ணாவின்
ஒளிப்பதிவு அசத்தல் ரகம். பல இடங்களில் படத்தை காப்பாற்றிக்
கொண்டு செல்பவை இவைதான். நடிகர்களின் நல்ல நடிப்பு,
டெக்னிக்கல் அம்சங்கள் பல பாசிட்டிவ் விஷயங்கள் இருந்தும்
திரைக்கதை என்கிற ஒற்றை வஸ்து சிறப்பாக இல்லாததால் ஒரு
முழுமையான படமாக இல்லாமல் நிற்கிறது மகான்.
படத்தின் ஆரம்பம் மற்றும் இறுதியில் இருந்த சுவாரஸ்யம் படம்
முழுக்க இருந்திருந்தால் தமிழின் சிறந்த கேங்ஸ்டர் படங்களில்
ஒன்றாக பாராட்டப்பட்டிருக்கும்.
-இந்து தமிழ் திசை
சிவா and Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளனர்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.S.Soundarapandian
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஆமாம், எதோ பார்த்தோம் , பரவாய்ல்லை .....
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|