புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிஞர் அபி கவிதையை முன்வைத்து வித விதமாத் தொய்யுலகம் – பாரதிசந்திரன் Poll_c10கவிஞர் அபி கவிதையை முன்வைத்து வித விதமாத் தொய்யுலகம் – பாரதிசந்திரன் Poll_m10கவிஞர் அபி கவிதையை முன்வைத்து வித விதமாத் தொய்யுலகம் – பாரதிசந்திரன் Poll_c10 
62 Posts - 41%
heezulia
கவிஞர் அபி கவிதையை முன்வைத்து வித விதமாத் தொய்யுலகம் – பாரதிசந்திரன் Poll_c10கவிஞர் அபி கவிதையை முன்வைத்து வித விதமாத் தொய்யுலகம் – பாரதிசந்திரன் Poll_m10கவிஞர் அபி கவிதையை முன்வைத்து வித விதமாத் தொய்யுலகம் – பாரதிசந்திரன் Poll_c10 
51 Posts - 33%
mohamed nizamudeen
கவிஞர் அபி கவிதையை முன்வைத்து வித விதமாத் தொய்யுலகம் – பாரதிசந்திரன் Poll_c10கவிஞர் அபி கவிதையை முன்வைத்து வித விதமாத் தொய்யுலகம் – பாரதிசந்திரன் Poll_m10கவிஞர் அபி கவிதையை முன்வைத்து வித விதமாத் தொய்யுலகம் – பாரதிசந்திரன் Poll_c10 
9 Posts - 6%
prajai
கவிஞர் அபி கவிதையை முன்வைத்து வித விதமாத் தொய்யுலகம் – பாரதிசந்திரன் Poll_c10கவிஞர் அபி கவிதையை முன்வைத்து வித விதமாத் தொய்யுலகம் – பாரதிசந்திரன் Poll_m10கவிஞர் அபி கவிதையை முன்வைத்து வித விதமாத் தொய்யுலகம் – பாரதிசந்திரன் Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
கவிஞர் அபி கவிதையை முன்வைத்து வித விதமாத் தொய்யுலகம் – பாரதிசந்திரன் Poll_c10கவிஞர் அபி கவிதையை முன்வைத்து வித விதமாத் தொய்யுலகம் – பாரதிசந்திரன் Poll_m10கவிஞர் அபி கவிதையை முன்வைத்து வித விதமாத் தொய்யுலகம் – பாரதிசந்திரன் Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
கவிஞர் அபி கவிதையை முன்வைத்து வித விதமாத் தொய்யுலகம் – பாரதிசந்திரன் Poll_c10கவிஞர் அபி கவிதையை முன்வைத்து வித விதமாத் தொய்யுலகம் – பாரதிசந்திரன் Poll_m10கவிஞர் அபி கவிதையை முன்வைத்து வித விதமாத் தொய்யுலகம் – பாரதிசந்திரன் Poll_c10 
6 Posts - 4%
Raji@123
கவிஞர் அபி கவிதையை முன்வைத்து வித விதமாத் தொய்யுலகம் – பாரதிசந்திரன் Poll_c10கவிஞர் அபி கவிதையை முன்வைத்து வித விதமாத் தொய்யுலகம் – பாரதிசந்திரன் Poll_m10கவிஞர் அபி கவிதையை முன்வைத்து வித விதமாத் தொய்யுலகம் – பாரதிசந்திரன் Poll_c10 
4 Posts - 3%
Guna.D
கவிஞர் அபி கவிதையை முன்வைத்து வித விதமாத் தொய்யுலகம் – பாரதிசந்திரன் Poll_c10கவிஞர் அபி கவிதையை முன்வைத்து வித விதமாத் தொய்யுலகம் – பாரதிசந்திரன் Poll_m10கவிஞர் அபி கவிதையை முன்வைத்து வித விதமாத் தொய்யுலகம் – பாரதிசந்திரன் Poll_c10 
3 Posts - 2%
mruthun
கவிஞர் அபி கவிதையை முன்வைத்து வித விதமாத் தொய்யுலகம் – பாரதிசந்திரன் Poll_c10கவிஞர் அபி கவிதையை முன்வைத்து வித விதமாத் தொய்யுலகம் – பாரதிசந்திரன் Poll_m10கவிஞர் அபி கவிதையை முன்வைத்து வித விதமாத் தொய்யுலகம் – பாரதிசந்திரன் Poll_c10 
3 Posts - 2%
Saravananj
கவிஞர் அபி கவிதையை முன்வைத்து வித விதமாத் தொய்யுலகம் – பாரதிசந்திரன் Poll_c10கவிஞர் அபி கவிதையை முன்வைத்து வித விதமாத் தொய்யுலகம் – பாரதிசந்திரன் Poll_m10கவிஞர் அபி கவிதையை முன்வைத்து வித விதமாத் தொய்யுலகம் – பாரதிசந்திரன் Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கவிஞர் அபி கவிதையை முன்வைத்து வித விதமாத் தொய்யுலகம் – பாரதிசந்திரன் Poll_c10கவிஞர் அபி கவிதையை முன்வைத்து வித விதமாத் தொய்யுலகம் – பாரதிசந்திரன் Poll_m10கவிஞர் அபி கவிதையை முன்வைத்து வித விதமாத் தொய்யுலகம் – பாரதிசந்திரன் Poll_c10 
187 Posts - 41%
ayyasamy ram
கவிஞர் அபி கவிதையை முன்வைத்து வித விதமாத் தொய்யுலகம் – பாரதிசந்திரன் Poll_c10கவிஞர் அபி கவிதையை முன்வைத்து வித விதமாத் தொய்யுலகம் – பாரதிசந்திரன் Poll_m10கவிஞர் அபி கவிதையை முன்வைத்து வித விதமாத் தொய்யுலகம் – பாரதிசந்திரன் Poll_c10 
177 Posts - 39%
mohamed nizamudeen
கவிஞர் அபி கவிதையை முன்வைத்து வித விதமாத் தொய்யுலகம் – பாரதிசந்திரன் Poll_c10கவிஞர் அபி கவிதையை முன்வைத்து வித விதமாத் தொய்யுலகம் – பாரதிசந்திரன் Poll_m10கவிஞர் அபி கவிதையை முன்வைத்து வித விதமாத் தொய்யுலகம் – பாரதிசந்திரன் Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
கவிஞர் அபி கவிதையை முன்வைத்து வித விதமாத் தொய்யுலகம் – பாரதிசந்திரன் Poll_c10கவிஞர் அபி கவிதையை முன்வைத்து வித விதமாத் தொய்யுலகம் – பாரதிசந்திரன் Poll_m10கவிஞர் அபி கவிதையை முன்வைத்து வித விதமாத் தொய்யுலகம் – பாரதிசந்திரன் Poll_c10 
21 Posts - 5%
prajai
கவிஞர் அபி கவிதையை முன்வைத்து வித விதமாத் தொய்யுலகம் – பாரதிசந்திரன் Poll_c10கவிஞர் அபி கவிதையை முன்வைத்து வித விதமாத் தொய்யுலகம் – பாரதிசந்திரன் Poll_m10கவிஞர் அபி கவிதையை முன்வைத்து வித விதமாத் தொய்யுலகம் – பாரதிசந்திரன் Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
கவிஞர் அபி கவிதையை முன்வைத்து வித விதமாத் தொய்யுலகம் – பாரதிசந்திரன் Poll_c10கவிஞர் அபி கவிதையை முன்வைத்து வித விதமாத் தொய்யுலகம் – பாரதிசந்திரன் Poll_m10கவிஞர் அபி கவிதையை முன்வைத்து வித விதமாத் தொய்யுலகம் – பாரதிசந்திரன் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
கவிஞர் அபி கவிதையை முன்வைத்து வித விதமாத் தொய்யுலகம் – பாரதிசந்திரன் Poll_c10கவிஞர் அபி கவிதையை முன்வைத்து வித விதமாத் தொய்யுலகம் – பாரதிசந்திரன் Poll_m10கவிஞர் அபி கவிதையை முன்வைத்து வித விதமாத் தொய்யுலகம் – பாரதிசந்திரன் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
கவிஞர் அபி கவிதையை முன்வைத்து வித விதமாத் தொய்யுலகம் – பாரதிசந்திரன் Poll_c10கவிஞர் அபி கவிதையை முன்வைத்து வித விதமாத் தொய்யுலகம் – பாரதிசந்திரன் Poll_m10கவிஞர் அபி கவிதையை முன்வைத்து வித விதமாத் தொய்யுலகம் – பாரதிசந்திரன் Poll_c10 
7 Posts - 2%
Guna.D
கவிஞர் அபி கவிதையை முன்வைத்து வித விதமாத் தொய்யுலகம் – பாரதிசந்திரன் Poll_c10கவிஞர் அபி கவிதையை முன்வைத்து வித விதமாத் தொய்யுலகம் – பாரதிசந்திரன் Poll_m10கவிஞர் அபி கவிதையை முன்வைத்து வித விதமாத் தொய்யுலகம் – பாரதிசந்திரன் Poll_c10 
7 Posts - 2%
mruthun
கவிஞர் அபி கவிதையை முன்வைத்து வித விதமாத் தொய்யுலகம் – பாரதிசந்திரன் Poll_c10கவிஞர் அபி கவிதையை முன்வைத்து வித விதமாத் தொய்யுலகம் – பாரதிசந்திரன் Poll_m10கவிஞர் அபி கவிதையை முன்வைத்து வித விதமாத் தொய்யுலகம் – பாரதிசந்திரன் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிஞர் அபி கவிதையை முன்வைத்து வித விதமாத் தொய்யுலகம் – பாரதிசந்திரன்


   
   
bharathichandranssn
bharathichandranssn
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 48
இணைந்தது : 16/01/2020

Postbharathichandranssn Mon Feb 07, 2022 7:09 pm

கவிஞர் அபி படிமக்கவிதைகளின் பிதாமகர் என உணரப்படுகிறவர். கவிஞர் எட்டாத தூரத்தில் நின்று, வாசகனைப் போல், ஞாபகமாய், வாழ்வின் சுவடுகளைத் தொட்டு, வருடி, அலசி, அங்காலயத்து வேறு வேறு கோணங்களில் உருவமைத்துத் தெளிவுறவுணர்ந்து உணர்ந்தவாறே வெளிப்படுத்தத் தெரிந்த மாயாஜாலக்காரர்.

”என்ற ஒன்று” எனும் அவரது தொகுப்பு முழுவதும், வான்வெளிப் பரப்புகளில் வாசகனைப் பறக்கவிடும் சாகசக்காரர். அக்கவிதைத் தொகுப்பில் ”விதம்” எனும் கவிதை, நமக்கான பார்வைக்கு வேறு ஒரு பார்வை தருகிறது.

உள் நுழைந்து, விரவி, அதாகிக் கடக்கும் போது, பிரிதொன்றிலிருந்து மீள்வதோ அல்லது விளைவித்துக் கொள்வதோ இயலாத ஒன்றாகி விடுவதாகவே ரகம் பார்ப்பதில் அல்லது ரகம் பிரிப்பதில் பெரும்பாலும் எல்லாமும் அமைந்து விடுகின்றன. இதை விளக்கி விட முனைவதாகவே கவிஞர் அபியின் ’விதம்’ கவிதை அமைகிறது.

மேலிருந்து பாருங்கள் எல்லாவற்றையும் என்பதைப்போல், உங்கள் வாழ்க்கையை நீங்களே பார்த்ததுண்டா? கடற்கரையில் விளையாடுவது, பூங்காவில் விளையாடுவது இரண்டும் விளையாட்டுத் தான். ரகம் வேறு வேறான பதிவுகளோடுக் கிளர்ச்சிகளை அது எளிமையாய் படம் வரைகின்றன நமக்குள்.

தியேட்டரில் படம் பார்ப்பதும், வீட்டில் தொலைக்காட்சியில் படம் பார்ப்பதும், ஒரே நேர்கோட்டில் அச்சுவார்த்தாற் போல், நமக்குள் உணர்வைச் சில்லிட வைக்குமா? என்றால் இதுவும் அதுவும் வேறு வேறு ரகம். ஆனால் செயல் ஒன்று தான்.

”பாத்திரத்திற்குள் இருப்பதை மூடி அறியாதா என்ன? மூடிகள் திறக்கப்பட்டால், உள்ளிருக்கும் பாம்பு, புழுக்களுக்குத் துன்பம்தான். ஆகவே, எப்படிப் பார்ப்பது என்பதில் கவனமாக இருங்கள். எந்தக் கனவுகளை உங்களில் அனுமதிக்கிறீர்கள் எதை அனுப்பி விடுகிறீர்கள் என்பதில் கவனமாக இருங்கள்” என்று ’மிர்தாதின் புத்தகம்’ வழி ’மிகெய்ல் நைமி’ கூறுவார்.

உள்ளும் – புறமுமான, இருப்பதும் – இல்லாதிருப்பதுமான தோற்ற வெளிப்பாடுகளைச் சுட்டிக் காட்டுவதைக் கவிஞர் அபி தனது அரண்மனைகளுக்குத் தூண்களாக நிறுத்தி வைத்திருக்கின்றார். நாமே நாமாகயில்லாமல், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக இருப்பதை நாமறிந்திருக்கின்றோமா? என்றால், ஏமாற்றம் தான் என்கிறார்.

நாம் எத்தனை எத்தனை வேடம் தரித்த வேடதாரிகளாய்க் காட்டிக்கொண்டே எப்பொழுதும் ஒன்றே ஆகி இருப்பதாய் மார்தட்டிக் கொள்கிறோம். இது, நமக்கு எப்பேர்பட்ட தோல்வி என்கிறார்.

”சூழலிலிருந்து
பிரிபட்டு
உருக் கொண்டெழும்
விஷயங்களை
ஊடுருவியதில்

விதம் புணர்ந்த
வாழ்க்கையை
நீள்கோடுகளில் ஆராய்ந்ததில்
எதிலும் தோல்வி”

எதிர்நோக்கும் கண்களில், ஒன்றாய் நாம் சிக்குவோம். நம்மை அசை போட்டு, மென்று, முழுங்கி, ”இது இப்படியாய் இருக்கிறது” என்று அப்பதிவேட்டில் பதியப்படும். நாம் காட்சிப்பொருளாகி நிற்பது, ஒன்று இரண்டல்ல, வாழ்நாளில் ஓராயிரம். ஒவ்வொன்றும், ஒவ்வொன்றாகவே நம்மைப் பற்றி எழுதி வைத்துக் கொள்கின்றன.

நாம் வளர்க்கும் எதோ ஒன்று, நம்மை எதோஒன்றாய் நினைக்கும். அதனின் இனமான வேறொன்று வேறோரிடத்தில் போகும் பொழுதோ, நிற்கும்போதோ அது, முன்னது நினைத்த அதையே தான் நினைக்கும் எனக் கூற முடியாது என்பதை இனம் பிரித்து அறிந்து கொள்வதைப் போல் தான் எல்லாமும்.

”விதம்
என்ன என்று தெரியாமல்
விழிப்பதே வழக்கம்.

விதம் மெல்லச் சிரித்து
இரக்கத்தோடு பார்த்து
அசைவு எதுவுமின்றிக்
கடந்து போகும். (அப்படித் தோன்றும்)

எனக்கோ
விதம்
என்ன என்பது புரியாது”

நிகழ்வுகளை உணர்கின்றோம். அலசி ஆராய்கின்றோம். அதற்காகச் சில நேரம் வேறொன்றாய் மாறுகின்றோம். பின், உணர்த்துகிறோம். தாளமுடியாமல் சலித்துப் போய், ”இதுதான் நான். போனால் போ” என்கிறோம்.

எல்லாம் சரி. இருத்தலைப் பூரணத்துவமாய் இருந்திடாமல் வாழ்வதென்பது எது?
எத்தனை தோல்விகளை நமக்கே நாம் தருவது?
இருபுறமும் எளிமையாய் ஏமாறும் பட்டவர்த்தனம் உண்மையா?
கபடத்தின் வெளி விரிந்த வானத்தைத் தடவிக்கொண்டும் நடந்து நடந்து பார்ப்பதுதான் நீயா? இல்லை நானா?
எனப் பல கேள்விகளை இக்கவிதை முன்வைக்கிறது. இன்னும் ஆயிரமாயிரம் ஆண்டுகள் ஆனாலும், இக்கேள்விக்குத் “தெளியுமா? தொய்யுலகம்”

நன்றி: புக்டே- மின்னிதழ் https://bookday.in/vitha-vithamai-thoyulagam-by-bharathichandran/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக