புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தினமும் கடலில் மூழ்கும் கோவில்!
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தினமும் கடலில் மூழ்கும் கோவில்!
குறிப்பிட்ட நாட்களில் சூரிய ஒளி சிவலிங்கம் மீது படும் அதிசயம், தமிழக கோவில்கள் சிலவற்றில் உண்டு. ஆனால், தினமும் கடலில் மூழ்கும் சிவன் கோவில், குஜராத் மாநிலம், கவி கம்போய் எனும் ஊரில் இருப்பது அதிசயத்திலும் அதிசயம்.தினமும் சிறிது நேரம், கடல் வற்றும்போது, பக்தர்கள் அங்கு சென்று சிவனைத் தரிசிக்கின்றனர்.சுவாமியின் பெயர் ஸ்தம்பேஸ்வர் மகாதேவ். அதாவது, தம்பேஸ்வரர். அகமதாபாத்திலிருந்து, 160 கி.மீ., வதோதராவிலிருந்து (முந்தைய பரோடா) 75 கி.மீ., சென்றால், கவி கம்போயை அடையலாம்.கடலுக்குள் துாண்கள் நட்டு, அதன் மேல் கோவிலை அமைத்துள்ளனர்.
இங்கே, அலைகள் அதிகமாக இருக்கும்போது, கோவில் மூழ்கி விடும். குறையும் நேரத்தில் கோபுரம் தெரியும். படிப்படியாக தண்ணீர் இறங்கி, கடலுக்குள் பக்தர்கள் நடந்து செல்ல வசதியாக பாதை தெரியும். பிறகு, முழு கோவிலும் வழிபாட்டுக்கு தயாராகி விடும்.பிரதமை முதல் அமாவாசை அல்லது பவுர்ணமி வரையான, 15 திதிகளில், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நேரத்தில் கோவில் தெரியும்; நேரம் மாறுபடும். தினமும் இரண்டு முறை மட்டுமே, கடல் வற்றும். அநேகமாக காலை அல்லது மாலை நேரத்தில் வழிபாட்டுக்கு செல்லலாம்.இதற்கான கால அட்டவணையை தன் இணைய தளத்தில் கோவில் நிர்வாகம் வெளியிடும். அதைப்பொறுத்து, பயணத்திட்டத்தை வகுத்துக் கொள்ளலாம்.
இங்குள்ள சிவலிங்கத்தை, கார்த்திகேயன் - முருகப்பெருமான் வடித்து வழிபட்டதாக, தல வரலாற்றில் சொல்லப்பட்டுள்ளது. தாரகாசுரன் என்பவன், தேவர்களை துன்புறுத்தி வந்தான்.
தேவர்களைக் காக்க, அவனை வதம் செய்தார், முருகப்பெருமான்.ஒரு உயிரைக் கொன்றது பாவம் என்ற உணர்வு, அவருக்கு ஏற்பட்டது. தன் பாவம் நீங்க, மாமனார் விஷ்ணுவிடம் வழி கேட்டார். 'இதில், பாவம் ஏதும் இல்லை. மக்களுக்கு துன்பம் கொடுப்பவனைக் கொல்வதால் பாவம் ஏற்படாது...' என கூறி விட்டார், விஷ்ணு.
ஆனாலும், மனம் சரிவராத முருகன், தன் தந்தையிடமே வழி கேட்டார். 'விஷ்ணு சொன்னது சரியே. இருப்பினும், உன் மன சாந்திக்காக யார் கண்ணிலும் படாத இடத்தில் அமர்ந்து, சிவலிங்கம் வடித்து, பூஜை செய். பாவம் நீங்கும்...' என்றார், சிவன். இதையடுத்து ஒரு கடலுக்கடியில் மறைந்த முருகன், அங்கேயே சிவலிங்கம் வடித்து, பூஜித்தார். 150 ஆண்டுகளுக்கு முன், கடல் வற்றியபோது, இந்த லிங்கம் தெரிய வந்தது. அதன் பின் கடல் வற்றுவதும், நிறைவதுமாக இருந்தது.
பிறகு, கோவில் கட்டப்பட்டது. லிங்கத்தின் உயரம், 4 அடி. அரபிக்கடலின் காம்போய் வளைகுடாவில் கோவில் இருக்கிறது. ஏழு நதிகள் இந்தக் கடலில் கலக்கிறது. இவ்விடத்தை மஹிசாகர் என்கின்றனர். கங்கையில் குளிப்பதை விட பல மடங்கு பலன், மஹிசாகரில் குளித்தால் கிடைக்கிறது.சிவராத்திரி, அமாவாசை, சனிக்கிழமைகளில் அதிக கூட்டம் இருக்கும்.தொடர்புக்கு: 91 94087 07508.
தி. செல்லப்பா
நன்றி தினமலர்
குறிப்பிட்ட நாட்களில் சூரிய ஒளி சிவலிங்கம் மீது படும் அதிசயம், தமிழக கோவில்கள் சிலவற்றில் உண்டு. ஆனால், தினமும் கடலில் மூழ்கும் சிவன் கோவில், குஜராத் மாநிலம், கவி கம்போய் எனும் ஊரில் இருப்பது அதிசயத்திலும் அதிசயம்.தினமும் சிறிது நேரம், கடல் வற்றும்போது, பக்தர்கள் அங்கு சென்று சிவனைத் தரிசிக்கின்றனர்.சுவாமியின் பெயர் ஸ்தம்பேஸ்வர் மகாதேவ். அதாவது, தம்பேஸ்வரர். அகமதாபாத்திலிருந்து, 160 கி.மீ., வதோதராவிலிருந்து (முந்தைய பரோடா) 75 கி.மீ., சென்றால், கவி கம்போயை அடையலாம்.கடலுக்குள் துாண்கள் நட்டு, அதன் மேல் கோவிலை அமைத்துள்ளனர்.
இங்கே, அலைகள் அதிகமாக இருக்கும்போது, கோவில் மூழ்கி விடும். குறையும் நேரத்தில் கோபுரம் தெரியும். படிப்படியாக தண்ணீர் இறங்கி, கடலுக்குள் பக்தர்கள் நடந்து செல்ல வசதியாக பாதை தெரியும். பிறகு, முழு கோவிலும் வழிபாட்டுக்கு தயாராகி விடும்.பிரதமை முதல் அமாவாசை அல்லது பவுர்ணமி வரையான, 15 திதிகளில், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நேரத்தில் கோவில் தெரியும்; நேரம் மாறுபடும். தினமும் இரண்டு முறை மட்டுமே, கடல் வற்றும். அநேகமாக காலை அல்லது மாலை நேரத்தில் வழிபாட்டுக்கு செல்லலாம்.இதற்கான கால அட்டவணையை தன் இணைய தளத்தில் கோவில் நிர்வாகம் வெளியிடும். அதைப்பொறுத்து, பயணத்திட்டத்தை வகுத்துக் கொள்ளலாம்.
இங்குள்ள சிவலிங்கத்தை, கார்த்திகேயன் - முருகப்பெருமான் வடித்து வழிபட்டதாக, தல வரலாற்றில் சொல்லப்பட்டுள்ளது. தாரகாசுரன் என்பவன், தேவர்களை துன்புறுத்தி வந்தான்.
தேவர்களைக் காக்க, அவனை வதம் செய்தார், முருகப்பெருமான்.ஒரு உயிரைக் கொன்றது பாவம் என்ற உணர்வு, அவருக்கு ஏற்பட்டது. தன் பாவம் நீங்க, மாமனார் விஷ்ணுவிடம் வழி கேட்டார். 'இதில், பாவம் ஏதும் இல்லை. மக்களுக்கு துன்பம் கொடுப்பவனைக் கொல்வதால் பாவம் ஏற்படாது...' என கூறி விட்டார், விஷ்ணு.
ஆனாலும், மனம் சரிவராத முருகன், தன் தந்தையிடமே வழி கேட்டார். 'விஷ்ணு சொன்னது சரியே. இருப்பினும், உன் மன சாந்திக்காக யார் கண்ணிலும் படாத இடத்தில் அமர்ந்து, சிவலிங்கம் வடித்து, பூஜை செய். பாவம் நீங்கும்...' என்றார், சிவன். இதையடுத்து ஒரு கடலுக்கடியில் மறைந்த முருகன், அங்கேயே சிவலிங்கம் வடித்து, பூஜித்தார். 150 ஆண்டுகளுக்கு முன், கடல் வற்றியபோது, இந்த லிங்கம் தெரிய வந்தது. அதன் பின் கடல் வற்றுவதும், நிறைவதுமாக இருந்தது.
பிறகு, கோவில் கட்டப்பட்டது. லிங்கத்தின் உயரம், 4 அடி. அரபிக்கடலின் காம்போய் வளைகுடாவில் கோவில் இருக்கிறது. ஏழு நதிகள் இந்தக் கடலில் கலக்கிறது. இவ்விடத்தை மஹிசாகர் என்கின்றனர். கங்கையில் குளிப்பதை விட பல மடங்கு பலன், மஹிசாகரில் குளித்தால் கிடைக்கிறது.சிவராத்திரி, அமாவாசை, சனிக்கிழமைகளில் அதிக கூட்டம் இருக்கும்.தொடர்புக்கு: 91 94087 07508.
தி. செல்லப்பா
நன்றி தினமலர்
ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்
Similar topics
» கடலில் மூழ்கும் துபாய் தீவுகள்
» ஸ்ரீ ராஜ காளியம்மன் கோவில் - மலேசியாவின் முதல் கண்ணாடிக் கோவில்
» புவி வெப்பமயமாதலால் சீனாவின் முக்கிய நகரங்கள் கடலில் மூழ்கும் அபாயம்
» சென்னை, நாகப்பட்டினம் கடலில் மூழ்கும் அபாயம் - நீர் ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை -
» மதுரை மீனாட்சி அம்மன் கோவில் யானைக்கு 2 வேளை “ஷவர்பாத்” குளியல்: தினமும் சத்தான உணவு வழங்கப்படுகிறது
» ஸ்ரீ ராஜ காளியம்மன் கோவில் - மலேசியாவின் முதல் கண்ணாடிக் கோவில்
» புவி வெப்பமயமாதலால் சீனாவின் முக்கிய நகரங்கள் கடலில் மூழ்கும் அபாயம்
» சென்னை, நாகப்பட்டினம் கடலில் மூழ்கும் அபாயம் - நீர் ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை -
» மதுரை மீனாட்சி அம்மன் கோவில் யானைக்கு 2 வேளை “ஷவர்பாத்” குளியல்: தினமும் சத்தான உணவு வழங்கப்படுகிறது
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|