புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சமூக சீர்திருத்தத்தை வலியுறுத்தியவர் ராமானுஜர் : பிரதமர் மோடி !
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஐதராபாத்: சமூக சீர்திருத்தத்தை வலியுறுத்தியவர் ராமானுஜர் என தெலங்கானா மாநிலத்தில் நடைபெற்ற ராமானுஜர் சிலை திறப்பு விழாவில் பிரதமர் மோடி கூறினார்.
சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மேலும் கூறியதாவது:குருவின் மூலமாகத்தான் நாம் அறிவை பெறுகிறோம். ராமானுஜரின் இந்த உருவச்சிலை மக்களுக்கு விழிப்புணர்வை அளிக்கட்டும். ராமானுஜரின் தைரியம், கருத்துக்கள் மற்றும் சித்தாத்தங்களை பின்பற்றுவோம். இந்த சிலை இந்தியாவின் பெருமையை வருங்கால தலைமுறைக்கு கூறும் .உலகம் முழுவதும் உள்ள ராமானுஜரின் சீடர்களுக்கு எனது வணக்கங்கள் .108 திவ்ய தேசங்களில் பயணம் செய்யும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது.
தொடரும்...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ராமானுஜர் சிலை திறப்பு விழாவில் பங்கேற்றது எனது பாக்கியம் இங்கு நடந்த லட்சுமி நாராயண யாகத்தின் பலன் அனைவருக்கும் கிடைக்க வேண்டும். உலகின் மிக பழமையான நாகரிகம் கொண்ட நாடு இந்தியா. எந்தவிசயங்களை நாம் ஏற்க வேண்டும் என கூறியவர்கள் ராமானுஜர் போன்ற ஆச்சார்யர்கள்.
ராமானுஜரின் அறிவு மிகவும் உன்னதமானது. அவர் பல விசயங்களை எளிமையாக ஒரே நூலில் தெரிவித்து உள்ளார். பகவத் கீதையின் கருத்துக்களை ராமானுஜர் நமக்கு கூறி இருக்கிறார். தமிழில் பல முக்கியமான படைப்புகளை ராமானுஜர் அருளி இருக்கிறார். சமூக சீர்திருத்தத்தை வலியுறுத்தியவர் ராமானுஜர். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
நன்றி தினமலர்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
மு க அவர்களே ராமானுஜரின் வாழ்க்கை சரிதம் எழுதும் அளவுக்கு சீர்திருத்தவாதி.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
"சமூக சீர்திருத்தத்தை வலியுறுத்தியவர் ராமானுஜர்”
- எல்லாம் சரிதான் ! ஆனால் நடப்பு?
- எல்லாம் சரிதான் ! ஆனால் நடப்பு?
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்
வரும் 7 ம் தேதி பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், 8 ம் தேதி மத்திய
உள்துறை அமைச்சர் அமித்ஷா, 13ம் தேதி ஜனாதிபதி
ராம்நாத் கோவிந்த் ஆகியோர் வருகை தர உள்ளனர்.
ராமானுஜர் சிலை திறப்பு விழாவில் பங்கேற்கும்படி முதல்வர்
ஸ்டாலினை நேரில் சந்தித்து திரிதண்டி சின்ன ஜீயர் சுவாமிகள்,
அழைப்பு விடுத்திருந்தார்.இந்நிலையில், திரிதண்டி சின்ன ஜீயர்
சுவாமிகளுக்கு ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
ராமானுஜரின் பொற்சிலைத் திறப்பு நிகழ்வுக்கு என்னை
அழைத்தமைக்காக எனது மரியாதை கலந்த நன்றியை
உரித்தாக்குகிறேன்.
இந்தச் சீரிய தருணத்தில், ராமானுஜர் அவர்களின் சமத்துவக்
குரல் நாடெங்கும் சிறப்போடும் எழுச்சியோடும் ஒலிக்க வேண்டும்
என்ற எனது விருப்பத்தைத் தெரிவித்து கொள்கிறேன்.
சமத்துவத்தின் சிலை என்னும் இந்த அடையாளம், அனைவரையும்
உள்ளடக்கி ஒட்டு மொத்தமாக நம் நாடு வளர்ச்சி பெறத் தற்போது
மிகவும் தேவைப்படும் ஒன்றாகும். தங்களது நிகழ்வு பெரும்
வெற்றியடைய எனது மனபூர்வமான வாழ்த்துகளையும் ராமானுஜரின்
"சமத்துவ சிலை" என்ற இந்த அடையாளம், தேச ஒருமைப்பாட்டின்
அடையாளமாகத் திகழ வேண்டும் என்ற எனது விருப்பத்தையும்
தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அந்த கடிதத்தில் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பிரதமரரை வரவேற்காத சந்திரசேகரராவ்
ராமானுஜர் சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக
பிரதமர் மோடி இன்று புதுடில்லியில் இருந்து தெலங்கானா மாநிலம்
ஐதராபாத்திற்கு விமானம் மூலம் வருகை தந்தார். விமான நிலையத்தில்
பிரதமரை மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் உயர்
அதிகாரிகள் பங்கேற்று வரவேற்றனர்.
ஆனால் மாநில முதல்வர் சந்திரசேகரராவ் பிரதமரை வரவேற்காமல்
அவரது வருகையை புறக்கணித்தார்.
-தினமலர்
உள்துறை அமைச்சர் அமித்ஷா, 13ம் தேதி ஜனாதிபதி
ராம்நாத் கோவிந்த் ஆகியோர் வருகை தர உள்ளனர்.
ராமானுஜர் சிலை திறப்பு விழாவில் பங்கேற்கும்படி முதல்வர்
ஸ்டாலினை நேரில் சந்தித்து திரிதண்டி சின்ன ஜீயர் சுவாமிகள்,
அழைப்பு விடுத்திருந்தார்.இந்நிலையில், திரிதண்டி சின்ன ஜீயர்
சுவாமிகளுக்கு ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
ராமானுஜரின் பொற்சிலைத் திறப்பு நிகழ்வுக்கு என்னை
அழைத்தமைக்காக எனது மரியாதை கலந்த நன்றியை
உரித்தாக்குகிறேன்.
இந்தச் சீரிய தருணத்தில், ராமானுஜர் அவர்களின் சமத்துவக்
குரல் நாடெங்கும் சிறப்போடும் எழுச்சியோடும் ஒலிக்க வேண்டும்
என்ற எனது விருப்பத்தைத் தெரிவித்து கொள்கிறேன்.
சமத்துவத்தின் சிலை என்னும் இந்த அடையாளம், அனைவரையும்
உள்ளடக்கி ஒட்டு மொத்தமாக நம் நாடு வளர்ச்சி பெறத் தற்போது
மிகவும் தேவைப்படும் ஒன்றாகும். தங்களது நிகழ்வு பெரும்
வெற்றியடைய எனது மனபூர்வமான வாழ்த்துகளையும் ராமானுஜரின்
"சமத்துவ சிலை" என்ற இந்த அடையாளம், தேச ஒருமைப்பாட்டின்
அடையாளமாகத் திகழ வேண்டும் என்ற எனது விருப்பத்தையும்
தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அந்த கடிதத்தில் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பிரதமரரை வரவேற்காத சந்திரசேகரராவ்
ராமானுஜர் சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக
பிரதமர் மோடி இன்று புதுடில்லியில் இருந்து தெலங்கானா மாநிலம்
ஐதராபாத்திற்கு விமானம் மூலம் வருகை தந்தார். விமான நிலையத்தில்
பிரதமரை மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் உயர்
அதிகாரிகள் பங்கேற்று வரவேற்றனர்.
ஆனால் மாநில முதல்வர் சந்திரசேகரராவ் பிரதமரை வரவேற்காமல்
அவரது வருகையை புறக்கணித்தார்.
-தினமலர்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
- Code:
பிரதமரரை வரவேற்காத சந்திரசேகரராவ்
அரசியல் நாகரிகம் அற்றவர்கள் என்றே சொல்லவேண்டும்.
நாளை வேறொரு மாவட்டத்திற்கு இவர் போகும்போது அந்த மாவட்ட கலெக்டர் இவரை வரவேற்க வரவில்லையெனில் இவருக்கு எப்பிடி இருக்கும்?
இதே போல் அன்றைய பிரதமர் வாஜ்பாயை வரவேற்க ஜெயலலிதா விமான நிலையம் போகவில்லை.
அந்த விஷயத்தில் எம்ஜியார் சிறந்தவர். மாநிலத்திற்கு தேவையானவற்றை குறிப்பிட்ட காலத்திற்கு பெற்று தர மாநில -மத்திய அரசு நல்லுறவு மிக அவசியம் என அறிந்து செயல்பட்டவர்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பிரதமரரை வரவேற்காத சந்திரசேகரராவ்
பிரதமரை மதிக்காமல் இப்படி செய்து இருந்தால் அது சந்திரசேகரராவின் மடத்தனம்... இது எந்த விதத்திலும் அந்த கர்ம வீரர் மோடி ஜியை பாதிக்காது.....
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|